Thursday, April 15, 2010
ப.சிதம்பரம்: மாவோயிஸ்டுகளை எதிர்கொள்வது முழுவதும் மாநில அரசின் பொறுப்பு
புதுடெல்லி: இன்று மாவோயிஸ்டுகள் தாக்குதல் குறித்த அறிக்கையை மாநிலங்கவையில் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள£ர். அதில் தாக்குதல் சம்பவத்தன்று நடந்தவைகளை விவரித்துள்ளார். தாக்குதல் அன்று 3 சிஆர்பிஎப் வீரர்கள் தனித்தனியே தாக்கப் பட்டிருப்பதாகவும் அவர்கள் 3 வரும் நன்கு பயிற்சி பெற்றவர்கள் தான் என்றும் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்டுகளை எதிர்கொள்வது முழுவதும் மாநில அரசின் பொறுப்பு என்றும் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்டுகள் விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டுகிறது என்று பாஜக தெரிவித்துள்ளது. அமைதி பேச்சுக்கே இடமில்லை என்று மாவோயிஸ்டுகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment