<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628</id><updated>2011-10-11T21:01:04.181-07:00</updated><title type='text'>கொட்டியக்காரன் வலசை இணையதளம்</title><subtitle type='html'>அஸ்ஸலாமு அலைக்கும்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>64</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-9221647740687944434</id><published>2011-01-16T02:28:00.003-08:00</published><updated>2011-01-16T02:28:33.562-08:00</updated><title type='text'></title><content type='html'>விழுப்புரம் : ""வரும் சட்டசபை தேர்தலில் எனது தொண்டர்கள் விரும்பினால் அமைச்சர் பொன்முடி மட்டுமல்ல, முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து போட்டியிடுவேன்,'' என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் நேற்று நடந்த பொங்கல் விழாவில் அவர் பேசியதாவது: கோவையில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்திராவிற்கு மறுவாழ்வு கொடுப்போம் என்று பேசியதால் ஆட்சியை இழந்தவர் கருணாநிதி. அவருடன் காங்., கூட்டணி வைத்திருப்பது வேதனைக்குரியது. உழைத்தால் தான் எதையும் பெற முடியும். உழைக்காமலேயே சொத்துகளை குவித்து வைத்துள்ள தி.மு.க.,வினர் ஐந்து மாதங்கள் கழித்து கடும் இன்னல்களை சந்திக்கவுள்ளனர். இந்த தேர்தலில் தொகுதிக்கு 25 கோடி ரூபாய் வரை செலவு செய்து வெற்றி பெற நினைக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் நம்முடைய வரிப் பணத்தை வாங்கி கொண்டு எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கும் கருணாநிதி ஆட்சியில், வெங்காயம் என்ன விலைக்கு கொடுக்கப்படுகிறது. எதற்கெடுத்தாலும் இலவசம் வழங்கும் கருணாநிதியால் நமக்கு இப்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பில்லை என்றால் லோக்சபா கூட்டு குழு விசாரணைக்கு ஏன் மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நான் கட்சி ஆரம்பித்தப் பின் தான் கருணாநிதியின் மறுப் பக்கத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. நான் எந்த கட்சியிலிருந்தும் வரவில்லை. சுய மரியாதை இயக்கத்திலிருந்து வந்த கருணாநிதி மஞ்சள் துண்டும், சிவப்புக் கல் பதித்த மோதிரமும் போட்டிருப்பது ஏன். ஊருக்கு மட்டும் தான் உபதேசமா? 7 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இருந்த டாஸ்மாக் கடையில் தற்போது 15 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதால், இலவசங்களை தாராளமாக வாரி வழங்குகின்றனர். பொங்கல் விழாவிற்கு அனைவரின் வீடுகளிலும் எண்ணெய் விளக்கேற்றினால் மீண்டும் தாங்களே ஆட்சிக்கு வந்து விடலாம் என்று கருணாநிதி பகல் கனவு காண்கிறார். அணையப் போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும். ஊருக்கெல்லாம் தமிழ் பெயர் வைக்கும் கருணாநிதி, தன் மகன் ஸ்டாலினுக்கு ஏன் பெயர் மாற்றம் செய்யவில்லை. கருணாநிதியிடம் ஒரே ஒரு முன்னேற்றம் என்றால் முன்பெல்லாம் மத்திய அரசிற்கு கடிதம் எழுதுவார், தற்போது தந்தி அனுப்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் தருவதற்கு பதிலாக லஞ்சம், ஊழலை ஒழிப்போம். படித்தவருக்கு மட்டுமின்றி படிக்காதவர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுப்போம். அன்னை மொழியைக் காப்போம். அனைத்து மொழியையும் கற்க வழி செய்வோம். மின் வசதி இல்லாமல் சிரமப்படும் விவசாயிகளுக்கு இலவசமாக மோட்டார் வழங்கி பயனில்லை. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பொது மக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;காவல் துறையினரை இந்த ஆட்சி ஏவல் துறையாகப் பயன்படுத்துகிறது. போலீசார்கள் லஞ்சம் வாங்கவில்லை என்றால் ஆட்சியாளர் களைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. வரும் சட்டசபை தேர்தலில் தொண்டர்கள் நினைத்தால், அமைச்சர் பொன்முடி மட்டுமின்றி முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து நின்று வெற்றிப் பெறுவேன். பன்றியோடு சேர்ந்த கன்று போல இன்று தமிழகத்தில் காங்., கூட்டணி நிலை உள்ளது. நான் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். எனவே வரும் தேர்தலில் தி.மு.க., விற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர். இவ்வாறு தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் பேசினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-9221647740687944434?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/9221647740687944434/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2011/01/blog-post_16.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/9221647740687944434'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/9221647740687944434'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2011/01/blog-post_16.html' title=''/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-5650124119814450225</id><published>2011-01-10T02:39:00.001-08:00</published><updated>2011-01-10T02:39:52.795-08:00</updated><title type='text'>2001ல் இருந்து தொலை தொடர்பு ஒப்பந்தங்கள் விசாரிக்கப்படும்: சி.பி.ஐ. அறிவிப்பு</title><content type='html'>&lt;div&gt;&lt;div&gt;புதுடெல்லி, ஜன. 4 -&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி 2001- ம் ஆண்டு முதல் நடைபெற்ற தொலை தொடர்பு சம்பந்தமான ஒப்பந்தங்கள் அனைத்தையும் சி.பி.ஐ. விசாரணையின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதில் குற்றவாளிகள் பலர் சிக்குவார்கள் எனத் தெரிகிறது. &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;குற்றவாளிகளின் பெயர் தெரியாததால் அடையாளமற்றவர் என்ற பெயரில் இன்று முதல்கட்ட விசாரணையை சி.பி.ஐ. பதிவு செய்தது. ஒப்பந்தங்களின்படி முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்று சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. அப்போதிருந்த வாஜ்பாயின் அரசில், முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதா? இல்லை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா? என்றும் விசாரிப்பதாக சி.பி.ஐ. வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;பிரமோத் மகாஜன், அருண் சௌரி, தயாநிதி மாறன் ஆகிய முன்னாள் தகவல் தொலை தொடர்பு அமைச்சர்கள் நடத்திய சந்திப்புகள், ஒப்பந்தக் கூட்டங்கள் ஆகியவற்றையும் சி.பி.ஐ. ஆராய்ந்து வருகிறது. &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;கோப்புகளில் உள்ள ஆவணப்படி, முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 50 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பாரதி, வோடபோன், ஐடியா ஆகிய ஒப்பந்ததாரர்கள் அதிக பயனை அடைந்துள்ளனர். ஒப்பந்தங்கள் பெற்ற 50 நிறுவனங்களையும் விசாரிக்கப்போவதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;டிசம்பர் 16- ந் தேதி உச்சநீதிமன்றம் 2001 -&amp;nbsp;2007 வரை பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் யார் யாருக்கு ஒப்பந்த உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை வருகிற பிப்ரவரி 10- ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு சி.பி.ஐ.க்கு ஆணை பிரப்பித்துள்ளது. மேலும் தொலை தொடர்பு ஒப்பந்தங்களால் ஏற்பட்ட இழப்பையும் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;இதனால் சி.பி.ஐ. தன் விசாரணையை வேகப்படுத்தியுள்ளது. &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;இதுபற்றி முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் அருண் சௌரி கூறுகையில்:&amp;nbsp; உச்சநீதிமன்றம் ஏன் விசாரணையை 2001 வரை நீடித்துள்ளது என்று குழப்பமாக உள்ளது என தெரிவித்தார். &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அருண் சௌரி பா.ஜனதா ஆட்சியில் 2003 ஜனவரி முதல் 2004 மே மாதம் வரை தகவல் தொலை தொடர்பு அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-5650124119814450225?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/5650124119814450225/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2011/01/2001.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/5650124119814450225'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/5650124119814450225'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2011/01/2001.html' title='2001ல் இருந்து தொலை தொடர்பு ஒப்பந்தங்கள் விசாரிக்கப்படும்: சி.பி.ஐ. அறிவிப்பு'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-3313272412717094659</id><published>2011-01-10T02:38:00.001-08:00</published><updated>2011-01-10T02:38:46.001-08:00</updated><title type='text'>ஆ.ராசா மீது புகார்: சுப்பிரமணியசாமி ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம்; டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TSrhiZDjlKI/AAAAAAAAALA/Z7P5hYxMc54/s1600/f31bc34f-ab55-4670-b6ca-aa29c68e6927_S_secvpf.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" n4="true" src="http://1.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TSrhiZDjlKI/AAAAAAAAALA/Z7P5hYxMc54/s1600/f31bc34f-ab55-4670-b6ca-aa29c68e6927_S_secvpf.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;புதுடெல்லி, ஜன. 7-&lt;/div&gt;&lt;div&gt;ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சுப்பிர மணியசாமி கடந்த மாதம் 15-ந் தேதி டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக நான் கொடுக்கும் புகாரை வழக்காக ஏற்றுக் கொண்டு ஆ.ராசாவுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் ஊழல் தடுப்பு சட்ட விதிப்படி என்னை அரசு வக்கீலுக்கு நிகரான வக்கீலாக நியமித்து வாதாட அனுமதிக்க வேண்டும். &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரிக்கும் சி.பி.ஐ. அமலாக்கப் பிரிவு போன்ற விசாரணை அமைப்புகள் என்னை விசாரணைக்கு உதவியாக அமர்த்திக் கொள்ள உத்தர விட வேண்டும் என்று கேட்டு இருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. நீதிபதி பிரதீப் சத்தா இதை விசாரித்தார். &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அப்போது சுப்பிரமணிய சாமியும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அவரிடம் நீதிபதி பிரதீப் சத்தா “இந்த வழக்கில் நீங்கள் புகார்காரராகவும், அரசு வக்கீலாகவும் ஒரே நேரத்தில் இரட்டை வேடம் போட நினைக்கிறீர்கள். இதற்கு அனுமதிக்க முடியாது என்றார். அதற்கு சுப்பிரமணியசாமி நான் இரட்டை வேடம் போட அனுமதி கேட்கவில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;இந்த வழக்கை பொறுத்தவரை புகார்காரர் என்ற முறையில் முதலில் சில சாட்சியங்களை சொல்ல விரும்புகிறேன். அதன் பின்னர் குற்றம் செய்தவரிடம் நடக்கும் கோர்ட்டு விசாரணைக்கு உதவி செய்ய விரும்புகிறேன். அதற்காகத் தான் அரசு வக்கீலுக்கு நிகரான வக்கீலாக என்னையும் நியமிக்கும்படி கேட்கிறேன்” என்றார்.&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அதற்கு நீதிபதி பிரதீப் சத்தா, “உங்கள் வழக்கு தொடர்பாக புகார் ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். இது சம்பந்தமான விசாரணை தொடர்ந்து நடக்கும். நீங்கள் உங்கள் சாட்சியங்களை கோர்ட்டில் அளிக் கலாம். அது பதிவு செய்து கொள்ளப்படும். அதை தொடர்ந்து விசாரணை நடக்கும் மற்ற விஷயங்கள் அடுத்த கட்டங்களாக எடுத்து கொள்ளப்படும்” என்றார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-3313272412717094659?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/3313272412717094659/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2011/01/blog-post_6006.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/3313272412717094659'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/3313272412717094659'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2011/01/blog-post_6006.html' title='ஆ.ராசா மீது புகார்: சுப்பிரமணியசாமி ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம்; டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TSrhiZDjlKI/AAAAAAAAALA/Z7P5hYxMc54/s72-c/f31bc34f-ab55-4670-b6ca-aa29c68e6927_S_secvpf.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-7035649319257122474</id><published>2011-01-10T02:29:00.001-08:00</published><updated>2011-01-10T02:29:39.005-08:00</updated><title type='text'>ஸ்பெக்ட்ரம் பற்றிய கருத்து சரியல்ல கபில் சிபல், தணிக்கை அறிக்கையை கவனமாக படிக்க வேண்டும்; பொது கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி கண்டனம்</title><content type='html'>&lt;div&gt;&lt;div&gt;கவுகாத்தி, ஜன.9- &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;மத்திய மந்திரி கபில் சிபல், ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி கூறிய கருத்து சரியல்ல. அவர் தணிக்கை அறிக்கையை கவனமாக படித்திருக்க வேண்டும் என்று பொது கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார். &amp;nbsp; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;கடந்த 2008-ம் ஆண்டு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால், அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, தனது அறிக்கையில் கூறியுள்ளார். &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அதுபற்றி மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி கபில் சிபல் நேற்றுமுன்தினம் பேட்டி அளித்தார். &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அப்போது, தணிக்கை அதிகாரியின் மதிப்பீட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், &lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;யூ&lt;/span&gt;கத்தின் அடிப்படையிலான அவரது மதிப்பீடு முற்றிலும் தவறானது என்றும் அவர் கூறினார். &amp;nbsp; இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் பற்றி விசாரணை நடத்தி வரும் பொது கணக்கு குழுவின் தலைவரும், பா.ஜனதா மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷியிடம் நிருபர்கள் இதுபற்றி கேட்டனர். அதற்கு ஜோஷி கூறியதாவது:- &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;கபில்சிபல் கூறிய கருத்து சரியல்ல. அவர் தணிக்கை அறிக்கையை மிகவும் சாதாரணமாக அணுகி இருக்கிறார். அவர் அந்த அறிக்கையை கவனமாக படித்திருக்க வேண்டும். தணிக்கை அதிகாரி, 3 விதமான வழிமுறைகளில் நஷ்டத்தை மதிப்பிட்டு இருக்கிறார். அதில் ஒன்றுதான், ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி. அதுதான் துல்லியமானது, இறுதியானது என்று தணிக்கை அதிகாரி சொல்லவில்லை. இழப்புத்தொகை, &lt;span style="font-family: Latha; font-size: small;"&gt;யூ&lt;/span&gt;கத்தில் அடிப்படையிலானது என்றுதான் அவர் எப்போதும் கூறி வந்திருக்கிறார். &amp;nbsp; &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;பொது கணக்கு குழு முன்பு, தொலைத்தொடர்பு செயலாளர் ஆர்.சந்திரசேகர் ஆஜரானபோது, தணிக்கை அதிகாரியின் மதிப்பீடு தவறானது என்று ஒருபோதும் சொல்லவில்லை. பொது கணக்கு குழு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, கபில் சிபல் இதுபோல சொல்லிக் கொண்டிருப்பது சரியல்ல. அவர் ஏதாவது சொல்ல விரும்பினால், தொலைத்தொடர்பு செயலாளரை பொது கணக்கு குழுவுக்கு அனுப்பி வைத்து, அவர் மூலமாக சொல்லலாம். கபில் சிபலின் கட்சியான காங்கிரசும் தனது கருத்துகளை பொது கணக்கு குழுவிடம் சொல்லலாம். &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;இவ்வாறு ஜோஷி கூறினார். &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-7035649319257122474?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/7035649319257122474/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2011/01/blog-post_10.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/7035649319257122474'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/7035649319257122474'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2011/01/blog-post_10.html' title='ஸ்பெக்ட்ரம் பற்றிய கருத்து சரியல்ல கபில் சிபல், தணிக்கை அறிக்கையை கவனமாக படிக்க வேண்டும்; பொது கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி கண்டனம்'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-222009503306808241</id><published>2011-01-10T02:28:00.001-08:00</published><updated>2011-01-10T02:28:25.981-08:00</updated><title type='text'>ஸ்பெக்ட்ரம்” ஒதுக்கீட்டை ரத்து செய்ய வழக்கு 11 டெலிபோன் நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு</title><content type='html'>&lt;div&gt;&lt;div&gt;புதுடெல்லி, ஜன 10- &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய பொது கணக்கு தணிக்கை குழு கூறியது. &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;இந்த நிலையில் 122 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டையும் ரத்து செய்து விட்டு மறுபடியும் ஏலம் விட வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதே போல பொது நல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;இரு வழக்குகளுக்கும் நீதிபதி ஏ.கே. கங்குலி தலைமையிலான பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது. இன்று மீண்டும் அதன் விசாரணை நடந்தது. &lt;/div&gt;&lt;div&gt;அப்போது நீதிபதி ஏ.கே. கங்குலி ஒதுக்கீடு பெற்ற டாடா டெலி சர்வீஸ், ஷியாம், வீடியோகான், எடிசலாட், யுனினார், புஷ்நெட், வோடா போன் உள்ளிட்ட 11 நிறுவனங்களுக்கு இது சம்பந்தமாக விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;இதே போல் மத்திய அரசு மற்றும் மத்திய டெலிபோன் ஒழுங்கு முறை ஆணையம் ஆகியவற்றுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;பின்னர் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 1-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது. &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-222009503306808241?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/222009503306808241/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2011/01/11.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/222009503306808241'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/222009503306808241'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2011/01/11.html' title='ஸ்பெக்ட்ரம்” ஒதுக்கீட்டை ரத்து செய்ய வழக்கு 11 டெலிபோன் நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-3097022738499618202</id><published>2011-01-09T23:31:00.001-08:00</published><updated>2011-01-09T23:31:19.443-08:00</updated><title type='text'>ஆட்சி அமைந்தால் வேலிகள் தூள் தூள்: ஜெ.,தேர்தல் முழக்கம்</title><content type='html'>நாகர்கோவில் : ""தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி ஏற்பட, அய்யா வழி பக்தர்கள் துணை நிற்க வேண்டும்,'' என, கன்னியாகுமரி சாமித் தோப்பில் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கிருந்து காரில் சாமித் தோப்பு வந்த ஜெ.,க்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. கோவிலின் பள்ளியறையில் சாமி தரிசனம் செய்தார்.அங்கு, அவருக்கு வழங்கப்பட்ட நாமத்தை நெற்றியில் பூசிக்கொண்டார். அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், கொடிமரம் முன் நின்று வழிபட்டார். கோவிலில் கோசாலையை துவக்கி வைத்து பசு, கன்றுக் குட்டியை தானமாக வழங்கினார். அவற்றிற்கு வாழைப்பழங்களை கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பின்னர், மேடையில் ஏழைகளுக்கு தையல் இயந்திரம், நிதியுதவிகளை உதவிகளை வழங்கி பேசியதாவது:&lt;/b&gt; விண்ணுலகும், மண்ணுலகும் வியக்கும் வகையில் அவதரித்தவர் அய்யா வைகுண்டர் பதி. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன்னையே அர்ப்பணித்த வைகுண்டபதிக்கு என்னை அழைத்த தலைமை குரு பாலபிரஜாபதிஅடிகளாருக்கு நன்றி.தீண்டாமையை வேரோடு ஒழிக்கவும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை மக்களுக்கு உணர்த்தவும், சமபந்தியை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவரும், சுயமரியாதைக்கு வித்திட்டவரும், சமூக நீதிக்காக போராடியவரும், தமிழ் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் அற்புதமான மார்க்கத்தை ஏற்படுத்தியவர் அய்யா வைகுண்டர். அவரை தமிழ் சமூகம் என்றென்றும் நினைவு கூறும். அய்யா வழி வழிபாட்டில் உருவம் கிடையாது. கண்ணாடி மட்டுமே வைக்கப்பட்டிருக்கும். கண்ணாடியில் தூசு படிந்தால் நமது பிம்பம் பிரதிபலிக்காது. அதே போல பொது வாழ்க்கையில் தூசுபடியாமல் தூய்மையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு யுகத்திலும் அதர்மம் தலை தூக்கி, தர்மம் குன்றும் போது அவதார புருஷர்களாக, இறைவன் தோன்றுவது வழக்கம்.அதைப் போல, இந்த கலியுகத்தில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டவே அவதரித்தவர், அய்யா வைகுண்டர். தர்மம் என்றால் அறம் என்று பொருள். பிறருக்கு உதவும் மனித நேயத்தை விதைத்தவர் அவர். ஆனால், நாட்டு மக்களை சுரண்டி சேர்த்தப் பணத்தில், தம் வாழ் நாளில் ஒரு விழுக்காட்டை கூட கொடுக்க மனமில்லாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பன்றி, ஒரு பசுவிடம் நியாயம் கேட்டது. "என்னை கொன்று இறைச்சியை உண்கிறார்கள். ஆனால், உயிரோடு இருக்கும் போது என்னை புறக்கணிக்கிறார்கள். உன்னை மட்டும் வழிபடுகிறார்களே', என கேட்டது.அதற்கு பசு,"எனக்கும் உனக்கும் வேறுபாடு உள்ளது. நான் உயிரோடு இருக்கும் போது மக்களுக்கு பால், தயிர்,வெண்ணெய் வழங்குகிறேன். நீ செத்த பிறகு தான் இறைச்சி தருகிறாய்,' என கூறியது. செய்யும் தர்மத்தை உயிருடன் இருக்கும் போதே செய்ய வேண்டும்.இன்றைக்கு கொலை, கொள்ளை, சுரண்டல், கற்பழிப்பு, சூழ்ச்சி போன்ற இன்னல்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். எனவே, தர்மத்தை நிலை நாட்ட எனக்கு உறுதுணையாக நிற்க வேண்டும். மீண்டும் கழக ஆட்சி அமைய துணை நில்லுங்கள்.அய்யா வைகுண்டபதியின் நிலம் வேலியிடப்பட்டிருப்பதாக, பால பிராஜபதி அடிகள் தெரிவித்தார். அய்யா வைகுண்டரின் அருளால் கழக ஆட்சி அமைந்தால், எல்லா வேலிகளும் தகர்த்தெறியப்படும். இந்த தேர்தல் நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் இடையே நடக்கும் தேர்தல். வைகுண்டர் அருளால் கழக ஆட்சிஅமைந்தால், மக்களின் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-3097022738499618202?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/3097022738499618202/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2011/01/blog-post_8557.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/3097022738499618202'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/3097022738499618202'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2011/01/blog-post_8557.html' title='ஆட்சி அமைந்தால் வேலிகள் தூள் தூள்: ஜெ.,தேர்தல் முழக்கம்'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-8686373834298313780</id><published>2011-01-09T23:30:00.001-08:00</published><updated>2011-01-09T23:30:24.921-08:00</updated><title type='text'>தமிழக எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் சஸ்பெண்ட்; சபாநாயகரை கேலி செய்து எதிர்கட்சியினர் நாடகம்</title><content type='html'>சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சட்டசபை யில் கவர்னர் உரையின்போது பெரும் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்ட 9 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வரும் சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் 9 பேரும் கலந்து கொள்ள முடியாது என சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனை கண்டித்து எதிர்கட்சியினர் சபாநாயகரை கேலி செய்யும் விதமாக நாற்காலியில் அமர்ந்து கேலி செய்தனர்.&lt;br /&gt;&lt;b&gt;கவர்னர் உரையில் கூச்சல் - குழப்பம் :&lt;/b&gt; 7ம்தேதி நடந்த சட்டசபையில் கவர்னர் பர்னாலா கவர்னர் உரை துவங்கியதும் , விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கண்டனம் தெரிவித்து எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கூச்சல் , குழப்பம் நிலவியதால் இடையூறு செய்யும் எம்.எல்.ஏ.,க்களை சபையில் இருந்து வெளியேற்ற அவைக்காவலர்களுக்கு சபாநாயகர்உத்தரவிட்டடார். &lt;br /&gt;குண்டு கட்டாக வெளியேற்றும் போது அ.தி.மு.க.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் காவலர்களை அடிக்க பாய்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க., ம.தி.மு.க., மற்றும் இடதுசாரி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.&lt;br /&gt;&lt;b&gt;அவை முன்னவர் தீர்மானம் :&lt;/b&gt; இன்று (திங்கட்கிழமை) அவையில் கவர்னர் மீதான விவாதம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் கவர்னர் உரையின்போது அவைக்காவலர்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சரும், அனை முன்னவருமான அன்பழகன் தீர்மானம் கொண்டு வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட சபாநாயகர் ஆவடையப்பன் அ.தி.மு.க., வை சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார் உள்பட 9 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., ம.தி.மு.க., மற்றும் இடதுசாரி எம்.எல்.ஏ.,க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எம்.எல்.ஏ.,க்கள் 9பேர் யார் ? :&lt;/b&gt; சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் பெயர் விவரம் வருமாறு: பொள்ளாச்சி ஜெயராமன், பாண்டுரங்கன், டி.ஜெயக்குமார், வேலுச்சாமி, திருத்தணி ஹரி, ரவிச்சந்திரன், எஸ்.எஸ்., கிருஷ்ணமூர்த்தி், செந்தில் பாலாஜி, சீனி சண்முகம் ஆகியோர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவவடிக்கையில் பங்கேற்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தர்ணா போராட்டம் :&lt;/b&gt; சஸ்பெண்ட் ரத்து செய்ய வேண்டும் என்றும், இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார். தொடர்ந்து வெளியேறிய எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சபைக்கு செல்லும் வழியில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சபாநாயகரை கிண்டல் செய்யும் டிராமா:&lt;/b&gt; தர்ணாவிற்கு பின்னர் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம் சபாநாயகர் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை கேலி செய்யும் விதமாக எம்.எல்.ஏ.,க்கள் நடித்துக்காட்டினர். சேரில் ஜெயக்குமார் ( சபாநாயகர் போல் ) அமர்ந்து கொள்ள, எம்.எல்.ஏ.,க்கள் முறையிட பின்னர் பதில் கூற என நடித்து அனைவரும் கைத்தட்டி சிரித்து ரசித்துக்கொண்டனர். மேலும் முதல்வர் கருணாநிதி பதில் சொல்வது போலவும் நடித்துக்காட்டினர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-8686373834298313780?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/8686373834298313780/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2011/01/9.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/8686373834298313780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/8686373834298313780'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2011/01/9.html' title='தமிழக எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் சஸ்பெண்ட்; சபாநாயகரை கேலி செய்து எதிர்கட்சியினர் நாடகம்'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-3171628084322792406</id><published>2011-01-09T23:29:00.003-08:00</published><updated>2011-01-09T23:29:33.474-08:00</updated><title type='text'>தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் திரள வேண்டும் : தே.மு.தி.க., மாநாட்டில் தீர்மானம்</title><content type='html'>சேலம்: "தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சியும் ஒன்று சேர்ந்து, சர்வாதிகார ஆட்சிக்கு சாவு மணி அடிக்க வேண்டும்' என தே.மு.தி.க., மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடந்த தே.மு.தி.க., மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்: நாடு முழுவது அரிசி, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால், அனைத்து தொழில்களும் மந்தமடைந்துள்ளது. அதனால், பொதுமக்கள் இருபக்கமும் அடிவாங்கும் மத்தளம் போல சிக்கி தவிக்கின்றனர். இதை தே.மு.தி.க., வன்மையாக கண்டிக்கிறது.&lt;br /&gt;நூல் விலையேற்றத்தால் நாட்டில் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில்கள் முடிங்கியுள்ளது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நூல் விலையை கட்டுப்படுத்தி, கைத்தறி மற்றும் விசைச்தறித் தொழில் மேம்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாய பொருட்கள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதால், இடைத்தரகள் அதிக லாபம் அடைகின்றனர். ஆனால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இப்பிரச்னையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.&lt;br /&gt;தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. போலீஸ் ஆளும் கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறது. குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதற்கு முட்டுக்கட்டையாக உள்ள இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். தமிழகத்தில் மழையால் பாதித்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசின் சமச்சீர் கல்வி திட்டத்தில், தமிழக முதல்வரின் வேஷத்தை களைய வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் சமச்சீர் கல்வி கிடைக்க ஆவன செய்யவேண்டும்.&lt;br /&gt;பன்னாட்டு கம்பெனிகளுக்கு மின்சாரத்தை வழங்கிவிட்டு, சிறிய அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் விவசாயிகளுக்கு மின் விநியோகத்தை தடை செய்வதை கண்டனத்துக்கு உரியது. கட்சத்தீவு பகுதியை இலங்கைக்கு தாரை வார்த்ததை கண்டிக்கிறோம். இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்ஷே இந்திய வந்த போது, சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கிய மத்திய அரசையும், தமிழக அரசையும் தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.&lt;br /&gt;ஆக்டோபஸ் போல் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் கருணாநிதி குடும்பம் ஆட்கொள்வதை கண்டித்து மக்களை கூட்டி போராட்டம் நடத்தப்படும். தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சியும் ஒன்று சேர்ந்து, சர்வாதிகார ஆட்சிக்கு சாவு மணி அடிக்க வேண்டும். காவிரி பிரச்னை, பாலாறு பிரச்னை, ஒகேனக்கல் உள்பட மக்கள் பிரச்னைகளை தி.மு.க., நிறைவேற்றாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. யார் தலையீடு இன்றியும் விசாரித்து 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்களுக்கு தண்டனையை பெற்றுத்தரவேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மொழியையும், ஆட்சி மொழியாக அங்கீகாரம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;b&gt;தே.மு.தி.க., மாநாட்டு துளிகள் :&lt;/b&gt; சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வாகனங்கள் எறும்பு போல ஊர்ந்து விழா மேடைக்கு அருகில் வந்து சேர்ந்தது.&lt;br /&gt;சென்னை, கோவை, பாண்டிச்சேரி, விருதாச்சலம் ஆகிய பகுதிகளில் இருந்து சேலத்துக்கு 1200 கி.மீ., தூரத்துக்கு தே.மு.தி.க., வினர் விஜயகாந்த்தின் கட்-அவுட்டை வைத்திருந்தனர். இத்தகவல் மாநாட்டு மேடையில் தெரிவிக்கப்பட்டது.&lt;br /&gt;சாலையில் ஏற்பட்ட டிராஃபிக்ஜாம் மற்றும் மாநாட்டு திரளை தொண்டர்கள் தங்கள் மொபைல்ஃபோனில் ஆர்வமுடன் படம் பிடித்தனர்.&lt;br /&gt;தே.மு.தி.க., சார்பில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பத்திரிக்கை நிருபர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை காட்டிய பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். சில நிர்வாகிகள் கெடுபிடி செய்ததால் தொண்டர் படையினர் அவர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர்.&lt;br /&gt;பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலை 4 மணிக்கு திரளான தொண்டர்கள் விழா மேடைக்கு வந்தனர்.&lt;br /&gt;கட்சி நிர்வாகிகளுக்கு சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் வழங்கப்பட்டது. கட்சி தொண்டர்களுக்கு தயிர்சாதம் வழங்கப்பட்டது.&lt;br /&gt;தே.மு.தி.க., பெண் தொண்டர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;விழாவில் திரளான அரவாணிகள் பங்கேற்றனர்.&lt;br /&gt;பத்திரிக்கை நிருபர்கள் செய்திகளை அனுப்புவதற்கு வசதியாக "நெட்' வசதி செய்யப்பட்டிருந்தது.&lt;br /&gt;மாநில கலை இலக்கிய அணி சார்பில் ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.&lt;br /&gt;பெரும்பாலான தொண்டர்கள் மேள, தாளத்துடன் ஆர்ப்பரித்தவாறு வாகனங்களில் வந்தனர்.&lt;br /&gt;மாநாட்டுக்கு ஆறு வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக மாநாட்டு திடலுக்கு வெளியில் இருந்து மாநாட்டு மேடைக்கு விஜயகாந்த் இரவு 7.25 மணிக்கு நடந்து வந்தார். அவருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பளிக்கப்பட்டது.&lt;br /&gt;மாநாட்டில் 10 நிமிடம் லேசர் லைட் நிகழ்ச்சி நடைபெற்றது.&lt;br /&gt;மாநாடு துவங்கிய அரை மணி நேரத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்த தே.மு.தி.க., தொண்டர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு, கற்களையும், பாட்டில்களையும் தூக்கி வீசி கொண்டிருந்தனர்.&lt;br /&gt;ஜெயா டிவி காமிரா மேன் ரியாசுதீன் மற்றும் கட்சி தொண்டர் இருவர் உள்பட மூன்று பேரின் மண்டை உடைந்தது. இந்த சம்பவத்துக்கு நிருபர்கள் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கல்வீசிய ஒரு ஆசாமி பிடிபட்டான். ஆனால், கல்வீச்சு சம்பவம் நின்றபாடில்லை.&lt;br /&gt;மாநாட்டில் தொண்டர் படையை சேர்ந்த அனைவருக்கும் வாக்கி-டாக்கி வழங்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;தொண்டர்கள் பார்வையிடுவதற்காக இரண்டு மெகா சைஸ் ஸ்கிரீன் வைக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;மாநாட்டு திடலின் மூன்று இடங்களில் தேர்தல் நன்கொடை உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;மாநாட்டுக்கு ஆறு வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;குறைவான அளவு போலீஸாரே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.&lt;br /&gt;திருவள்ளுர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் தேர்தல் நிதியாக 51 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.&lt;br /&gt;விஜயகாந்துக்கு வெள்ளி செங்கோல், தங்க நிற செங்கோல், வீரவாள், முரசு சின்னம் உள்ளிட்டவை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-3171628084322792406?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/3171628084322792406/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2011/01/blog-post_09.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/3171628084322792406'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/3171628084322792406'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2011/01/blog-post_09.html' title='தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் திரள வேண்டும் : தே.மு.தி.க., மாநாட்டில் தீர்மானம்'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-8787642249041913933</id><published>2011-01-09T23:29:00.001-08:00</published><updated>2011-01-09T23:29:35.767-08:00</updated><title type='text'>தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் திரள வேண்டும் : தே.மு.தி.க., மாநாட்டில் தீர்மானம்</title><content type='html'>சேலம்: "தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சியும் ஒன்று சேர்ந்து, சர்வாதிகார ஆட்சிக்கு சாவு மணி அடிக்க வேண்டும்' என தே.மு.தி.க., மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடந்த தே.மு.தி.க., மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்: நாடு முழுவது அரிசி, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால், அனைத்து தொழில்களும் மந்தமடைந்துள்ளது. அதனால், பொதுமக்கள் இருபக்கமும் அடிவாங்கும் மத்தளம் போல சிக்கி தவிக்கின்றனர். இதை தே.மு.தி.க., வன்மையாக கண்டிக்கிறது.&lt;br /&gt;நூல் விலையேற்றத்தால் நாட்டில் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில்கள் முடிங்கியுள்ளது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நூல் விலையை கட்டுப்படுத்தி, கைத்தறி மற்றும் விசைச்தறித் தொழில் மேம்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாய பொருட்கள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதால், இடைத்தரகள் அதிக லாபம் அடைகின்றனர். ஆனால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இப்பிரச்னையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.&lt;br /&gt;தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. போலீஸ் ஆளும் கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறது. குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதற்கு முட்டுக்கட்டையாக உள்ள இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். தமிழகத்தில் மழையால் பாதித்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசின் சமச்சீர் கல்வி திட்டத்தில், தமிழக முதல்வரின் வேஷத்தை களைய வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் சமச்சீர் கல்வி கிடைக்க ஆவன செய்யவேண்டும்.&lt;br /&gt;பன்னாட்டு கம்பெனிகளுக்கு மின்சாரத்தை வழங்கிவிட்டு, சிறிய அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் விவசாயிகளுக்கு மின் விநியோகத்தை தடை செய்வதை கண்டனத்துக்கு உரியது. கட்சத்தீவு பகுதியை இலங்கைக்கு தாரை வார்த்ததை கண்டிக்கிறோம். இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்ஷே இந்திய வந்த போது, சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கிய மத்திய அரசையும், தமிழக அரசையும் தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.&lt;br /&gt;ஆக்டோபஸ் போல் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் கருணாநிதி குடும்பம் ஆட்கொள்வதை கண்டித்து மக்களை கூட்டி போராட்டம் நடத்தப்படும். தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சியும் ஒன்று சேர்ந்து, சர்வாதிகார ஆட்சிக்கு சாவு மணி அடிக்க வேண்டும். காவிரி பிரச்னை, பாலாறு பிரச்னை, ஒகேனக்கல் உள்பட மக்கள் பிரச்னைகளை தி.மு.க., நிறைவேற்றாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. யார் தலையீடு இன்றியும் விசாரித்து 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்களுக்கு தண்டனையை பெற்றுத்தரவேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மொழியையும், ஆட்சி மொழியாக அங்கீகாரம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;b&gt;தே.மு.தி.க., மாநாட்டு துளிகள் :&lt;/b&gt; சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வாகனங்கள் எறும்பு போல ஊர்ந்து விழா மேடைக்கு அருகில் வந்து சேர்ந்தது.&lt;br /&gt;சென்னை, கோவை, பாண்டிச்சேரி, விருதாச்சலம் ஆகிய பகுதிகளில் இருந்து சேலத்துக்கு 1200 கி.மீ., தூரத்துக்கு தே.மு.தி.க., வினர் விஜயகாந்த்தின் கட்-அவுட்டை வைத்திருந்தனர். இத்தகவல் மாநாட்டு மேடையில் தெரிவிக்கப்பட்டது.&lt;br /&gt;சாலையில் ஏற்பட்ட டிராஃபிக்ஜாம் மற்றும் மாநாட்டு திரளை தொண்டர்கள் தங்கள் மொபைல்ஃபோனில் ஆர்வமுடன் படம் பிடித்தனர்.&lt;br /&gt;தே.மு.தி.க., சார்பில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பத்திரிக்கை நிருபர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை காட்டிய பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். சில நிர்வாகிகள் கெடுபிடி செய்ததால் தொண்டர் படையினர் அவர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர்.&lt;br /&gt;பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலை 4 மணிக்கு திரளான தொண்டர்கள் விழா மேடைக்கு வந்தனர்.&lt;br /&gt;கட்சி நிர்வாகிகளுக்கு சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் வழங்கப்பட்டது. கட்சி தொண்டர்களுக்கு தயிர்சாதம் வழங்கப்பட்டது.&lt;br /&gt;தே.மு.தி.க., பெண் தொண்டர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;விழாவில் திரளான அரவாணிகள் பங்கேற்றனர்.&lt;br /&gt;பத்திரிக்கை நிருபர்கள் செய்திகளை அனுப்புவதற்கு வசதியாக "நெட்' வசதி செய்யப்பட்டிருந்தது.&lt;br /&gt;மாநில கலை இலக்கிய அணி சார்பில் ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.&lt;br /&gt;பெரும்பாலான தொண்டர்கள் மேள, தாளத்துடன் ஆர்ப்பரித்தவாறு வாகனங்களில் வந்தனர்.&lt;br /&gt;மாநாட்டுக்கு ஆறு வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக மாநாட்டு திடலுக்கு வெளியில் இருந்து மாநாட்டு மேடைக்கு விஜயகாந்த் இரவு 7.25 மணிக்கு நடந்து வந்தார். அவருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பளிக்கப்பட்டது.&lt;br /&gt;மாநாட்டில் 10 நிமிடம் லேசர் லைட் நிகழ்ச்சி நடைபெற்றது.&lt;br /&gt;மாநாடு துவங்கிய அரை மணி நேரத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்த தே.மு.தி.க., தொண்டர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு, கற்களையும், பாட்டில்களையும் தூக்கி வீசி கொண்டிருந்தனர்.&lt;br /&gt;ஜெயா டிவி காமிரா மேன் ரியாசுதீன் மற்றும் கட்சி தொண்டர் இருவர் உள்பட மூன்று பேரின் மண்டை உடைந்தது. இந்த சம்பவத்துக்கு நிருபர்கள் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கல்வீசிய ஒரு ஆசாமி பிடிபட்டான். ஆனால், கல்வீச்சு சம்பவம் நின்றபாடில்லை.&lt;br /&gt;மாநாட்டில் தொண்டர் படையை சேர்ந்த அனைவருக்கும் வாக்கி-டாக்கி வழங்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;தொண்டர்கள் பார்வையிடுவதற்காக இரண்டு மெகா சைஸ் ஸ்கிரீன் வைக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;மாநாட்டு திடலின் மூன்று இடங்களில் தேர்தல் நன்கொடை உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;மாநாட்டுக்கு ஆறு வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;குறைவான அளவு போலீஸாரே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.&lt;br /&gt;திருவள்ளுர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் தேர்தல் நிதியாக 51 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.&lt;br /&gt;விஜயகாந்துக்கு வெள்ளி செங்கோல், தங்க நிற செங்கோல், வீரவாள், முரசு சின்னம் உள்ளிட்டவை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-8787642249041913933?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/8787642249041913933/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2011/01/blog-post_7896.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/8787642249041913933'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/8787642249041913933'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2011/01/blog-post_7896.html' title='தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் திரள வேண்டும் : தே.மு.தி.க., மாநாட்டில் தீர்மானம்'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-7639016854881246537</id><published>2011-01-09T03:11:00.000-08:00</published><updated>2011-01-09T03:11:10.177-08:00</updated><title type='text'>அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி உருவாகாமல் இருக்க சதி? அம்பலப்படுத்தினார் விஜயகாந்த்</title><content type='html'>எதிர்க்கட்சிகள் மத்தியில் கூட்டணி உருவாகாமல் தடுக்க, ஆளுங்கட்சி சதி செய்து இருப்பதாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று, "பகீர்' தகவலை வெளியிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;"மக்கள் உரிமை மீட்பு மாநாடு' என்ற பெயரில், சேலத்தில் தே.மு.தி.க., மாநாடு, விஜயகாந்த் தலைமையில் இன்று நடக்கிறது. இதுகுறித்த விளம்பரங்கள் பத்திரிகைகளில் வெளியாகி வருகின்றன. இதில், கட்சி நிர்வாகிகள் பெயரில், அவர்களுக்கே தெரியாமல் சில விளம்பரங்கள் வெளிவந்துள்ளதாக விஜயகாந்த் நேற்று திடீர் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இதுகுறித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: &lt;/b&gt;சேலத்தில் தே.மு.தி.க., சார்பில் நடக்கும் மாநாட்டை ஒட்டி, கட்சியினர், தொண்டர்கள், ஆதரவாளர்கள் பத்திரிகைகளில் விளம்பரம் அளித்து வருகின்றனர். தமிழகத்தில், நடந்து வரும் மோசமான கருணாநிதி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டு, மக்கள் உரிமை மீட்பு மாநாடு நடத்தப்படுகிறது. சற்றும் எதிர்பாராத வகையில், 7ம் தேதி (நேற்று முன்தினம்), மாலை நாளிதழ் ஒன்றில், முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வின் தலைமையை விமர்சித்து தே.மு.தி.க., நிர்வாகிகள் பெயரில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. தே.மு.தி.க.,விற்கும், அந்த விளம்பரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்றைய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரானவர்கள் ஒன்று சேர்ந்து விடக் கூடாது என்ற தீய நோக்கத்தோடு, ஏற்கனவே ஊழலில் திளைக்கும், ஆளும் வர்க்கத்தினர் வேண்டுமென்றே, திட்டமிட்டு நச்சு நினைப்போடு, இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர். இந்த நயவஞ்சக நரிகளுக்கு சரியான பாடத்தை வரும் தேர்தலில் மக்கள் புகட்ட உள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷமிகள் வேண்டும் என்றே வெளியிட்ட விளம்பரத்தை, அந்த பத்திரிகை ஏன் வெளியிட்டது என எங்களுக்கு புரியவில்லை. தே.மு.தி.க., நிர்வாகிகளான, கட்சி கொள்கை பரப்பு செயலர் வி.சி. சந்திரகுமார், மத்திய சென்னை மாவட்ட செயலர் செந்தாமரைக் கண்ணன், துறைமுகப் பகுதி செயலர் விசாகராஜன், ஆயிரம் விளக்கு பகுதி செயலர் ஆர்.கோவிந்தன் ஆகியோர் பெயரில், இந்த போலி விளம்பரம் வந்துள்ளதால், இந்த அற்ப காரியத்தை செய்த அந்த சமூக விரோதிகளை கண்டுபிடித்து, அவர்கள் மீதும், இதை வெளியிட்ட பத்திரிகை மீதும் அவதூறு வழக்கு தொடரப்படும். தே.மு.தி.க.,வை பொறுத்தவரை தெளிவான அரசியல் சிந்தனையுடன் இந்த மாநாட்டை நடத்துகிறது. எக்காரணத்தைக் கொண்டும், கருணாநிதி ஆட்சி மீண்டும் வர, தே.மு.தி.க., துணை போகாது என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் வரவுள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், இந்த அணி அமையாமல் இருக்க ஆளுங்கட்சி சதி செய்துள்ளதாக, விஜயகாந்த் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. "தி.மு.க., ஆட்சி மீண்டும் வர, தே.மு.தி.க., துணை போகாது' என்று அவர் அறிவித்திருப்பதன் மூலம், அக்கட்சியின் நிலை என்ன என்பதையும் மாநாட்டுக்கு முன்பே அவர் தெளிவுபடுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-7639016854881246537?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/7639016854881246537/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2011/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/7639016854881246537'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/7639016854881246537'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2011/01/blog-post.html' title='அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி உருவாகாமல் இருக்க சதி? அம்பலப்படுத்தினார் விஜயகாந்த்'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-8818872982527475432</id><published>2010-11-18T01:30:00.001-08:00</published><updated>2010-11-18T01:30:31.614-08:00</updated><title type='text'>பெண் மர்மச் சாவு: கணவர் தலைமறைவு</title><content type='html'>&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&lt;strong&gt;ராமநாதபுரம், நவ. 17:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ராமநாதபுரம் இந்திரா நகரில் ஒரு பெண்&amp;nbsp; மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீஸôர் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்து, அவரது கணவரை தேடிவருகின்றனர்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ராமநாதபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த முருகன் மனைவி பாலம்மாள் (38). &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இருவரும் கட்டடத் தொழில் செய்யும் கூலித் தொழிலாளிகள். சம்பவ நாளன்று மனைவி பாலம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இறந்து கிடந்தார். ஆனால் கணவரைக் காணவில்லை. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளார். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கணவரே மனைவியை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸôர் விசாரணை செய்து அவரையும் தேடி வருகின்றனர்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-8818872982527475432?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/8818872982527475432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/11/blog-post_18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/8818872982527475432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/8818872982527475432'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/11/blog-post_18.html' title='பெண் மர்மச் சாவு: கணவர் தலைமறைவு'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-3322760143373305937</id><published>2010-11-18T01:27:00.001-08:00</published><updated>2010-11-18T01:27:57.151-08:00</updated><title type='text'>2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சனிக்கிழமைக்குள் அஃபிடவிட்: உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்</title><content type='html'>&lt;div class="story_left_1_news"&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1"&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;புதுதில்லி, நவ.18: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சனிக்கிழமைக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;இவ்வழக்கில் அரசின் சார்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் தெரிவித்தார். சனிக்கிழமைக்குள் அதைத் தாக்கல் செய்யுமாறு அவரை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் கேட்டுக்கொண்டனர். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி விரும்பினால் அவரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யலாம். திங்கட்கிழமைக்குள் அதைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;இதைத்தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-3322760143373305937?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/3322760143373305937/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/11/2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/3322760143373305937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/3322760143373305937'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/11/2.html' title='2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சனிக்கிழமைக்குள் அஃபிடவிட்: உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-5679881946815323299</id><published>2010-11-14T03:03:00.000-08:00</published><updated>2010-11-14T03:03:09.325-08:00</updated><title type='text'>நடுக்கடலில் தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை :மீன்பிடி வலைகள் வெட்டி நாசம்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;ராமேஸ்வரம் : நடுக்கடலில் தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்,&amp;nbsp; மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசினர். புயல் மழை தடைக்குப்பின், ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்துறை அனுமதி பெற்று 500க்கும் மேற்பட்ட படகுகள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றன . கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது,ரோந்துப்படகில் வந்த இலங்கை கடற்படையினர் , படகுகளை வழிமறித்து, மீன்பிடி வலை, போட்பலகைகளை வெட்டி கடலில் வீசினர். மீனவர்கள் ஜஸ்டின், ஹெட்டர் படகு உட்பட 20 க்கும் மேற்பட்ட படகின் மீன்பிடி வலைகள் சேதமடைந்தன. மேலும்," இலங்கை கடல் பகுதிக்குள் வரக்கூடாது,' என எச்சரித்ததை தொடர்ந்து, வேறு பகுதிக்கு சென்று மீன்பிடித்து திரும்பினர். இது போல் மற்றொரு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் ,மீனவர்களை வழிமறித்து விரட்டியதால் மீன்பாடு இல்லாமல் ஏராளமான மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;நேற்று காலை ராமேஸ்வரம் வந்து சேர்ந்த மீனவர்களில் டால்வின் கூறியதாவது:இரவு எட்டு மணிக்கு கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்தபோது ,அங்கு வந்து இலங்கை கடற்படையினர், எங்களது படகை வழிமறித்து ,பெரிய வாளால் மீன்பிடி வலையை வெட்டி கடலில் போட்டனர், என்றார். புயல் மழைக்கு பின் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு, நேற்று குறைந்த அளவே இறால் மீன்பாடு கிடைத்துள்ளது.ஒரு சில படகுகளில் கூடுதலாக நண்டுகளும் கிடைத்துள்ளன. "இந்நிலை தொடர்ந்தால், மீண்டும் படகுகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்,' என, மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-5679881946815323299?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/5679881946815323299/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/11/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/5679881946815323299'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/5679881946815323299'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/11/blog-post_14.html' title='நடுக்கடலில் தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை :மீன்பிடி வலைகள் வெட்டி நாசம்'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-1283228025885909904</id><published>2010-11-14T03:00:00.000-08:00</published><updated>2010-11-14T03:00:40.294-08:00</updated><title type='text'>எந்த ஜாதி எந்த மதத்துக்கு எவ்வளவு ஓட்டு? கணக்கெடுக்கிறது தி.மு.க.,</title><content type='html'>&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதன் முறையாக மாவட்ட, நகர, ஒன்றிய வாரியாக ஜாதி ஓட்டுகள் மற்றும் சிறுபான்மை ஓட்டுகள் குறித்த துல்லிய கணக்கெடுப்பை நடத்த தி.மு.க., நிர்வாகிகளுக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக அச்சிடப்பட்ட படிவஙகள் மாவட்ட நிர்வாகிகளுக்கு வந்துள்ளன.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;தமிழகத்தில் அடுத்தாண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 1991 சட்டசபை தேர்தல் முதல், ஜாதி ரீதியான அமைப்புகள் அரசியல் கட்சியாக உருப்பெற்று தேர்தலில் போட்டியிடத் துவங்கியுள்ளன. வரும் சட்டசபை தேர்தலை குறிவைத்து பல ஜாதி அமைப்புகள், அரசியல் கட்சியாக அவதாரம் எடுக்கத் துவங்கியுள்ளன. 1991க்கு பிறகு தமிழகத்தில் தொடர்ந்து தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பில் இருந்தாலும், சட்டசபை தேர்தலில் தொடர் வெற்றி பெற முடியவில்லை. தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் மாறி மாறித்தான் வெற்றி பெற்றுள்ளன. 2006 சட்டசபை தேர்தலில் மெஜாரிட்டிக்கும் குறைந்த இடங்களை பெற்ற தி.மு.க., முதன் முதன்முறையாக காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. வரும் சட்டசபை தேர்தலில் முழு பலத்துடன் மீண்டும் ஆட்சியை பிடிக்க தி.மு.க., மேலிடம் காய் நகர்த்தி வருகிறது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;முதல் கட்டமாக மாநிலத்தில் சீரமைக்கப்பட்டுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் அடங்கியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் படி, ஜாதி, சிறுபான்மை ரீதியாக உள்ள ஓட்டுகள் பற்றி கணக்கெடுப்பு நடத்த தி.மு.க., நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, தி.மு.க., மேலிடத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள பிரத்யேக விண்ணப்ப படிவங்கள் மாவட்ட நிர்வாகிகளுக்கு சென்னையில் இருந்து வந்துள்ளன. எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., தொகுதி விவரம், ஓட்டுச்சாவடி எண், பாகம் எண், மொத்த வாக்காளர்கள், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள், ஜாதி ரீதியாக உள்ள வாக்காளர்கள் எண்ணிகை (சதவீத கணக்கில்) ஆகிய விபரங்கள் படிவத்தில் கேட்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய, நகர, கிளை வாரியாக சிறுபான்மை மற்றும் ஜாதி ரீதியாக உள்ள ஓட்டுகள் குறித்து துல்லியமான விவரங்களை வீடு வீடாக சென்று தி.மு.க., நிர்வாகிகள் சேகரித்து வருகின்றனர். வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலிடத்துக்கு கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும் என, நிர்வாகிகளுக்கு தி.மு.க., மேலிடம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;சட்ட சபைத் தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்குமா? அல்லது பாதகமாக இருக்குமா? என்பது குறித்து உளவுத்துறை போலீசார் ரகசிய சர்வே எடுத்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக வாக்காளர் பற்றிய புள்ளி விவரங்களை அவர்கள் சேகரிக்கத் துவங்கியுள்ளனர். தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க.,- வி.சி., ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க.,- ம.தி.மு.க., இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும் வைத்து, தே.மு.தி.க., மற்றும் பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளை தனி அணியாகவும் வைத்து, கடந்த எம்.பி., தேர்தலில் சட்டசபைத் தொகுதிவாரியாக அவர்கள் பெற்ற ஓட்டுகள், ஓட்டு சதவீதம் ஆகியவற்றையும், சட்டசபைத் தொகுதியின் மொத்த ஓட்டுகள் (மறுவரையறுக்கப்பட்ட தொகுதி வாரியாக) ஆகியவற்றையும் உளவுத்துறை போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;"ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் ஜாதிரீதியாக எவ்வளவு வாக்காளர் உள்ளனர்?' என்பதையும், அவர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பார்களா, தொகுதியில் ஆளுங்கட்சிக்கு சாதக, பாதக சூழ்நிலை என்ன என்ற புள்ளி விவரங்களையும் உளவுத்துறை போலீசார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர். இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதிவாரியாக அறிவிக்கப்பட்ட அரசு திட்டங்களில் எவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை? என்றும், அங்குள்ள தேவைப்படும் அவசர அடிப்படை தேவைகள் என்ன என்பது குறித்தும் விவரங்கள் உளவுத்துறை போலீஸ் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;THANKS FOR DINAMALAR&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-1283228025885909904?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/1283228025885909904/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/1283228025885909904'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/1283228025885909904'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/11/blog-post.html' title='எந்த ஜாதி எந்த மதத்துக்கு எவ்வளவு ஓட்டு? கணக்கெடுக்கிறது தி.மு.க.,'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-7298438307816909931</id><published>2010-09-05T03:13:00.001-07:00</published><updated>2010-09-05T03:13:37.418-07:00</updated><title type='text'></title><content type='html'>புகழைத்தேடி அலையாதீர்: நல்ல பிள்ளை, உன்னைப் போல், உன் வகுப்பில் யாருமே கிடையாது. நீ ரொம்ப வேகமாக எழுதுவாயாமே! எங்கே! ஹோம் ஒர்க்கை சீக்கிரம் எழுதி முடி, பார்க்கலாம்,'' என்று ஒரு குழந்தையை புகழ்ந்து பேசினால் போதும். குழந்தை கடகடவென எழுதி முடித்து விடும். குழந்தைகளுக்கே இப்படி என்றால், பெரியவர்களை கேட்கவா வேண்டும்? தங்களைப் பற்றி தாங்களே பெருமையடித்துக் கொள்வதில் சிலருக்கு அலாதி பிரியம். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அப்படிப்பட்டவர் அல்ல. அவர்கள் இறைவனின் தூதர் என மக்களால் மதிக்கப்பட்டாலும், தன்னைப் புகழ்வதற்கு, யாரையும் அவர் அனுமதித்தது கிடையாது. தற்புகழ்ச்சி கூடாது என்பதை சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஒருமுறை அவர்கள் எடுத்துரைத்தார்கள். முஆதுப்னு அப்ரா என்பவரின் மகள் திருமண நிகழ்ச்சியை நடத்தி வைக்க அவர்கள் வந்தார்கள். மணப்பெண்ணுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார்கள். திருமண நிகழ்ச்சிக்கு வந்த அண்ணலாரைப் பார்த்து மகிழ்ச்சிஅடைந்த குழந்தைகள், இஸ்லாமைக் காக்கும் போரான பத்ரு போர்க்களத்தில் இறந்து போன வீரர்களைப் பற்றிய இரங்கல் பாடல்களைப் படித்தார்கள். நாயகம்(ஸல்) அவர்கள் அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தப் பாடல்கள் முடிந்ததும், ""நாளை நடக்கப்போவதை அறிந்த திருநபி(ஸல்) அவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்,'' என்று பொருள் படும் வகையிலான ஒரு பாடலை ஆரம்பித்தனர். உடனே நாயகம்(ஸல்) அவர்கள், அந்தக் குழந்தைகளிடம், ""குழந்தைகளே! இந்தப் பாடல் வேண்டாம். நீங்கள் முதலில் பாடிய பத்ரு ஷஹீதுகள் பற்றிய பாடல்களையே பாடுங்கள்,'' என்றார். புகழுக்கு மயங்காத நாயகம்(ஸல்) அவர்களின் இந்த அரிய பண்பு நம்மிடமும் இருக்க வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரவர் தகுதிக்கேற்ப வாழலாம்: சிலரிடம் ஏராளமான பணமிருக்கும். ஆனால், அதை அனுபவிக்க மனமிருக்காது. அது மட்டுமல்ல! இவர்கள் மற்றவர்களிடம் தங்களுக்கு பணமில்லை என்பது போல் பாசாங்கு செய்ய அழுக்கடைந்த சட்டைகளோடு திரிவார்கள். தாடியை ஒழுங்கு செய்ய மாட்டார்கள். பரம ஏழை போல் தங்களைக் காட்டிக் கொள்வார்கள். வசதியுள்ளவர்கள், தங்களுக்கு இறைவன் அருளியதைக் கொண்டு எப்படி வாழ வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை. ஒருமுறை, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் முன்னால் வந்த ஒருவரின் உடைகள் தரமற்றதாகவும், சாதாரணமாகவும் இருந்தன. அண்ணலார் அவர்கள் அவரிடம், ""உங்களிடம் நிறைய பணம் இருக்கிறதல்லவா?'' என்றார்கள். அவர், "ஆம்' என பதிலளிக்க, ""என்னென்ன வகையான சொத்து உங்களிடம் இருக்கிறது,'' என்றார்கள். வந்தவர், ""அண்ணலே! என்னிடம் ஒட்டகங்கள், குதிரைகள், ஆடுகள், அடிமைகள் என ஏராளமான சொத்துக்கள் உள்ளன,'' எனக் குறிப்பிட்டார். நாயகம்(ஸல்) அவர்கள் அவரிடம், ""இறைவன் உங்களுக்கு இவ்வளவு சொத்துக்கள் கொடுத்திருக்கிறான் என்றால், அவனது அருளின் அடையாளம் உங்கள் உடலில் வெளிப்பட்டிருக்க வேண்டும்,'' என்றார்கள் சூசகமாக. அதாவது, ஆண்டவன் செல்வத்தை வாரி வழங்கியிருந்தும், அதைப் பயன்படுத்தாமல் பூட்டி வைப்பதில் லாபம் ஏதுமில்லை என்பது அவர்களது கருத்தாக அமைந்தது. மேலும், இறைவன் ஒருவருக்கு எல்லாவற்றையும் கொடுத்து அதை அனுபவிக்காமல் இருப்பது, அதைக் கொடுத்த இறைவனைப் பழிப்பதைப் போலாகும் என்பதும் இதில் மறைந்துள்ள கருத்தாகும். அதே நேரம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ""நீங்கள் விரும்புவதை சாப்பிடலாம். விரும்பும் ஆடையை அணியலாம். ஆனால், கர்வமும், வீண் விரயமும் இருக்கக்கூடாது,'' என்று ஒரு நிபந்தனையையும் விதிக்கிறார்கள். இறைவன் கொடுத்ததை அவரவர் தகுதிக்கேற்ப நன்றாக அனுபவித்து மகிழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லாற்றல் வேண்டும்: இஸ்லாத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், அரபுநாட்டில் பிரசாரம் செய்து வரும் வேளையில், ஏமன் மாகாணத்தை சேர்ந்த ஒரு கோத்திரத்தின் தலைவரான, அம்ரு அலி தவ்ஸி என்பவர், மெக்கா வந்தார். அவரிடம், நாயகம் (ஸல்) அவர்களின் எதிர்ப்பாளர்களான குறைஷி இனத்தவர், நாயகத்தின் போதனைகளைப் பற்றியும், புதிய மார்க்கத்தைப் பற்றியும் இல்லாததும் பொல்லாததுமாக கூறி, நாயகத்தின் மீது வெறுப்பு ஏற்பட வைத்து விட்டனர். குறைஷி இனத்தலைவர் ஒருவர், "அம்ரு அவர்களே! தாங்கள், நாயகத்தின் போதனைகளைக் கேட்கவே கூடாது. அதற்கு உறுதி தாருங்கள்,'' என்றார். அம்ருவும், தன் காதில் பஞ்சை வைத்துக் கொள்வதாக உறுதி கூறி, கையில் சிறிது பஞ்சையும் வைத்துக் கொண்டார். பின்னர் அவர் கஃபாவுக்குச் சென்றார். அங்கே, நாயகம்(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்தார். அவர் கூறிய இறை வசனங்கள் காற்றில் மிதந்து வந்தன. அவை அம்ருவின் காதுகளில் தேனாகப் பாய்ந்தன. நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய திருவசனங்களின் சொல்லழகு, நடையழகு, இனிய குரல், தெளிவான உச்சரிப்பு ஆகியவை அம்ருவை ஈர்த்தன. அவரது கையில் இருந்த பஞ்சு தானாக கீழே விழுந்து விட்டது. அவர் செயலற்று நின்றுவிட்டார். நாயகம்(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துக் கொண்டு திரும்பும் போது, அம்ரு நிற்பதைக் கவனிக்கவில்லை. அவர்கள் வீட்டுக்குச் சென்று விட்டார்கள். அம்ரு அவர்களது இல்லத்துக்கே சென்று, ""பெருமானாரே! நான் உங்கள் அடிமை, உங்கள் சீடன், நீங்கள் தான் என்னைக் காப்பாற்றியருள வேண்டும்,'' என்றார். நபிகளார் அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று உபசரித்து, இஸ்லாத்தின் கருத்துக்களைப் போதித்தார். அம்ரு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். சண்டை போட வேண்டும் என வருபவர்களையும், சமாதானமாக்கும் சொல்லாற்றல் நமக்கு வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமான பத்து இரவுகள்: ரம்ஜான் மாதத்தின் கடைசி பத்து இரவுகள் மிகவும் முக்கியமானவை. "லைலத்துல் கத்ர்' எனப்படும் இரவும், இந்த பத்து நாட்களிலேயே உள்ளது. இந்த பத்து இரவுகளில் குறிப்பிட்ட ஒரு இரவை, நாம் லைலத்துல் கத்ர் இரவாகக் கொண்டாலும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் கூற்றுப்படி, ""எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே, நீங்கள் கடைசி பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவுகளில் அதனைத் தேடுங்கள்,'' என்றார்கள். ""ரமலான் கடைசி பத்து நாட்களில் உள்ள ஒற்றை இரவுகளில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடுங்கள்,'' என்று நாயகத்தின் துணைவியார் ஆயிஷா (ரலி) அம்மையார் அறிவித்திருக்கிறார். கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படையான இரவுகளில் இந்த இரவை அடைந்து கொள்ளுமாறு கூறினாலும், அதை அடைந்து கொள்வதற்கு, அண்ணலார் அவர்கள், செயலில் வழிகாட்டும் போது, கடைசி பத்து நாட்கள் முழுவதிலும் முயற்சி செய்து காட்டியுள்ளதைக் காணலாம். ""ரமலான் கடைசி பத்து நாட்கள் வந்துவிட்டால் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வேட்டியை இறுகக் கட்டிக் கொள்வார்கள். அல்லாஹ்வைத் தொழுது இரவை உயிர்ப்பிப்பார்கள். அல்லாஹ்வை வணங்குவதற்காக தன் குடும்பத்தாரையும் எழுப்பி விடுவார்கள்,'' என்கிறார் ஆயிஷா அம்மையார். ரமலான் மாதத்தில் அதிக அளவு தொழுகை நடத்த வேண்டும். அதிலும் கடைசி பத்து இரவுகளில் மேலும் மேலும் தொழுகையை அதிகப்படுத்த வேண்டும் என்பது இதன் மூலம் புலனாகிறது. நோன்பின் கடைசி பத்துநாட்களில் நாம் இருக்கிறோம். எனவே, தொழுகைகளை அதிகப்படுத்தி, பாவங்களைப் போக்கி, இறைவனின் நற்கருணையைப் பெற வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாந்தமுள்ளவராய் மாறுவோம்: நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இஸ்லாமை, மக்கள் மத்தியில் வளர்த்த காலத்தில், அனுபவித்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல! மெக்காவில் வசித்த, இஸ்லாம் எதிர்ப்பாளரான அபூஜஹல் என்பவன், ""நாயகத்தின் தலையை யார் கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்கு நூறு ஒட்டகங்களை பரிசாகத் தருவேன்,'' என அறிவித்தான். இதையடுத்து, உமர் என்ற இளைஞர் இந்தப் பொறுப்பை ஏற்றார். அப்போது நாயகம்(ஸல்) அவர்கள், அர்க்கம் மாளிகையில் இருந்தார். உமர் அவரைக் கொல்ல வாளுடன் செல்லும் வழியில், அப்துல்லாஹ் என்பவர் உமரைச் சந்தித்தார்.""இளைஞனே! நீர் முகம்மதுவைக் கொல்லச் செல்கிறீர். ஆனால், உம் தங்கையும், அவரது கணவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது உமக்கு தெரியுமா? உம் குடும்பத்தினரைத் திருத்திய பிறகல்லவா, நீர் முகம்மதுவைக் கொல்லச் செல்ல வேண்டும்!'' என்றார். உமருக்கு அது நியாயமாகப்பட்டது. அவரது கோபம் தங்கையை நோக்கித் திரும்பியது. தங்கை வீட்டுக்குச் சென்றார். கதவு தாழிடப்பட்டிருந்தது. உள்ளே குர்ஆன் ஓதும் சப்தம் கேட்டது. அவர் கதவைத் தள்ளிக்கொண்டு வாளுடன் வீட்டுக்குள் பாய்ந்தார். தங்கை உம்மு ஜலீல் பாத்திமாவும், கணவர் ஸயீதுப்னு ஜைதும் அங்கிருந்தனர். மைத்துனர் மீது அவர் வாளுடன் பாயவே, கணவரைக் காப்பாற்ற பாத்திமா குறுக்கே பாய்ந்தார். அவரது முகத்தில் வாள் கீறி ரத்தம் கொப்பளித்தது. இதைப் பார்த்ததும் உமரின் வெறி அடங்கியது. அவளை இரக்கத்துடன் பார்த்தார். பாத்திமா மிகுந்த தைரியத்துடன்,""அண்ணா! நாங்கள் அண்ணல் நபிகளின் மார்க்கத்தை தழுவியுள்ளோம். உம் வாளுக்குப் பயந்து தடம் மாறமாட்டோம்,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கையின் தைரியம் அவரது மனதை மாற்றி விட்டது. ""பாத்திமா! சற்றுமுன் நீர் ஓதியதை எனக்கும் சற்று காட்டுங்களேன்,'' என்றார். பாத்திமா தான் ஓதிய பகுதியைக் கொடுத்தார். அதைப் படித்ததும் அவர் கண்ணீர் வடித்தார். மனம் மாறினார். மறுநாள் நபிகளாரைச் சந்தித்து, இஸ்லாத்தில் இணைந்தார். கோபக்காரர்களையும் சாந்த சொரூபிகளாக்கும் வல்லமை கொண்டது குர்ஆன். ரமலான் காலத்தில் மிக அதிகமாக குர்ஆனை ஓத வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்கு மட்டும் உபதேசமா?சிலர் கவர்ச்சியாகப் பேசுவார்கள். ""என் புத்திமதியைக் கேட்டு நடந்து, இந்த ஊரில் நல்லபடியாக வாழ்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா?'' என்று பெருமையடித்துக் கொள்வார்கள்.உதாரணத்துக்கு ஒரு நண்பர், ""உன் மனைவியோட ஒழுங்கா குடித்தனம் நடத்து! அவள் கேட்டதை வாங்கிக் கொடு. குடிச்சிட்டு வீட்டுக்குப் போகாதே. புகை பிடிக்காதே. அது உடலுக்கு கேடுன்னு தெரிஞ்சும் ஏண்டா செய்றே' என தன் இன்னொரு நண்பரை எச்சரிப்பார். ஆனால், உபதேசம் செய்தவரின் வீட்டில் போய் பார்த்தால், கதை வேறு மாதிரியாக இருக்கும். காரணம்இல்லாமல், மனைவியை உதைப்பது, குடிப்பது...இப்படி நேர்மாறாக நடப்பார்.ஊருக்கு உபதேசம் செய்யும் இந்தப் பாவிகளுக்கு கொடிய நரகம் காத்திருக்கிறது என எச்சரிக்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.""இப்படி அறிவுரை சொன்னவன் நரக நெருப்பில் தூக்கி எறியப்படுவான். அவனது குடல் வெளிப்பட்டு நெருப்பில் விழும். பிறகு, அக்குடலை எடுத்துக் கொண்டு அவன், கழுதை தன் செக்கில் சுற்றுவதைப் போல நரகத்தில் சுற்றுவான். இதைப் பார்த்து இவனிடம் அறிவுரை பெற்றவர்கள் "நீ நல்லவனாகத்தானே இருந்தாய். நல்லதைத் தானே எங்களுக்குப் போதித்தாய். பிறகு ஏன் உனக்கு இந்தக் கதி ஏற்பட்டது?' எனக் கேட்பார்கள்.அதற்கு அவன் "நான் உங்களுக்கு நல்லதைத்தான் போதித்தேன். ஆனால், நல்லதின் அருகில் கூட நான் சென்றதில்லை. தீமைகளை விட்டும் உங்களைத் தடுத்தேன். ஆனால், நான் தீமை புரிந்து கொண்டிருந்தேன்' என்று பதிலளிப்பான்,'' என்று நாயகம்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்.ஊருக்கு உபதேசம் செய்வது எளிது. அந்த உபதேசத்தை சொல்பவரும் கடைபிடித்தால் தான், ரமலான் நோன்பு நோற்றதின் பயனை அல்லாஹ்விடம் பெற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா! கெட்ட பழக்கங்கள் குறித்து குர்ஆன் ஹதீஸ்2:195ல், ""உங்களை நீங்களே அழிவில் ஆழ்த்திக் கொள்ளாதீர்கள்,'' என்றும், ஹதீஸ் 4:29, ""உங்களை நீங்களே கொலை செய்ய வேண்டாம்,'' என்றும் தற்கொலைக்குச் சமமாகச் சுட்டிக்காட்டுகின்றன.இன்றைய உலகச் சூழலில் கெட்ட பழக்கங்களுக்கு இளைஞர்கள் மிக எளிதாக அடிபணிந்து விடுகிறார்கள். சிலர் நோன்பு காலத்தில் கூடஇப்படிப்பட்ட பழக்கங்களை மேற்கொள்வது மிகுந்த மனக்கஷ்டத்தைத் தருகிறது. மார்க்கத்துக்கு கட்டுப்பட்டு வாழும் நிஜமான முஸ்லிம்இத்தகைய கெட்ட பழக்கங்களை அனுமதிக்கமாட்டார். கெட்ட பழக்கங்கள் உடலுக்கு மட்டுமல்ல, பணத்துக்கும் கேடு என்கிறது குர்ஆன்.ஹதீஸ் 6:141, ""நீங்கள் வீண் விரயம்செய்யாதீர்கள். நிச்சயமாக வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை,'' என்றும், ஹதீஸ் 17:26, ""நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர்,'' என்றும் சொல்கிறது.கெட்ட வழிக்கு செலவிடும் காசை நீங்கள் தர்மம் செய்யுங்கள். இல்லாவிட்டால், அல்லாஹ் மரணத்திற்குப் பின் உங்களை மூன்று கேள்விகள் கேட்பான்.""பணத்தை எவ்வாறு சம்பாதித்தாய்? எவ்வழியில் அதனைச் செலவு செய்தாய்? உனது உடம்பை எதில் அழித்தாய்?'' என்பதே அவை.இதற்கு நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போது, நமது தவறுகளெல்லாம் வெளிப் பட்டு, இறைவனின் முன்னிலையில் தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கும்.எனவே, நோன்பு காலத்தில் கெட்ட பழக்கங்களை கைவிட உறுதியெடுங்கள். நோன்பு முடிந்த பிறகு, மீண்டும் அதைப் பிடித்துக் கொள்ளாதீர்கள். உடலைக் கெடுக்கும் பழக்கங்களுக்கு ஆகும் செலவை, ஏழைகளின் கல்வி, மருத்துவச்செலவுக்கு உதவுங்கள். அது நம்மை அல்லாஹ்வின் அருகில் கொண்டு சேர்க்கும்.கெட்ட பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடையில் கவனம் வேண்டும்: ஒழுக்கத்தின் அடிப்படை ஆண், பெண் உறவில் தான் இருக்கிறது. குறிப்பாக, ஆண்களுடன் பழகும் விஷயத்தில் பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது இஸ்லாம். ""நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் மற்றும் நம்பிக்கை யாளரின் மனைவிகள் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையை தங்களின் மீது தொங்க விட்டுக் கொள்ளட்டும். அவர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமல் இருப்பதற்கும் இதுவே ஏற்ற முறையாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கிறான்,'' என ஒரு வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு பெண் நல்ல அலங்காரம் செய்து கொண்டால் தன் கணவர், திருமண உறவு அல்லாத உறவினர்கள் (சகோதர வகையினர்), வேலையாட்கள், சிறுவர்கள், பிற பெண்கள் மத்தியில் நடமாடலாம். மற்ற ஆண்கள் யாராக இருந்தாலும் அவர்கள் முன்பு பர்தா அணிந்தே வரவேண்டும். இப்படி சொல்வது ஒரு பெண்ணின் உரிமையை பறிப்பதற்கான சட்டம் அல்ல. ஆண்களிடமிருந்து அவளது மானத்தைக் காப்பாற்றவே இந்த ஏற்பாடு! பெண்ணின் உடலமைப்பை ஒட்டியும், ஒழுக்கக் கேடில்லாத சமுதாயத்தை உருவாக்கவுமே குர்ஆன் இந்த சட்டத்தை வகுத்துள்ளது. இதை விட்டுவிட்டு சம உரிமை என்ற பெயரில் ஆடம்பர அலங்காரத்துடன் பெண்கள் நடமாடுவது அவர்களுக்கு ஆபத்தையே தரும் என்பது இன்றைய ரமலான் சிந்தனையாக அமையட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வுக்கு பிரதானமான படிப்பு: அல்லாஹ் இறக்கிய முதல் குர்ஆன் வசனமே... "ஓதுவீராக, உம்மைப் படைத்த இறைவனின் பெயரால். அவன் எழுதுகோல் கொண்டு உமக்கு எழுதக் கற்றுக் கொடுத்தான்..' என்பதுதான். ஆம்... படிப்பே பிரதானம் என்று துவங்குகிறது குர்ஆன். அரபு நாட்டில் கல்வியறிவு குறைந்திருந்த காலத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார். ""கல்வி ஒரு காணாமல் போன ஒட்டகம். அதைத் தேடி கண்டறிந்து கொள்ளுங்கள். சீன தேசம் சென்றாவது சீர்கல்வியைத் தேடிக் கொள்ளுங்கள்,'' என்றார்கள் அவர்கள். இஸ்லாமைக் காப்பாற்றும் பத்ரு போர்க்களத்தில் பிடிபட்ட சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமானால், ஒவ்வொரு கைதியும், அரபு மக்களில் பத்து பேருக்காவது கல்வி கற்றுத்தர வேண்டும் என்ற நிபந்தனையே விதிக்கப்பட்டது. ""கல்வியைத் தேடி ஒருவன் புறப்படுகிறான் என்றால், இறைவனின் பாதையில் அவன் பயணம் செய்கிறான்,'' என்கிறார்கள் நாயகம். ஒருமுறை, முஆது என்ற தோழரை, நாயகம் (ஸல்) அவர்கள், ஏமன் நாட்டுக்கு தன் பிரதிநிதியாக அனுப்பினார். அவரிடம், ""அங்கே ஏதேனும் பிரச்னைகள் வந்தால் எப்படி சமாளிப்பீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு முஆது, "குர்ஆன் விளக்கங்களை அறிந்து தீர்வு காண்பேன்' என்றார். "அதற்கும் முடியாமல் போனால்' என்று அண்ணலார் கேட்க, ""உங்கள் சொல் செயல்களில் இருந்து விளக்கம் அறிந்து தீர்ப்பேன்,'' என்றார். ""அதனாலும் முடியாமல் போனால்,'' என அவர்கள் கேட்டதும், ""இந்த இரண்டின் அடிப்படையில் சொந்த அறிவைப் பயன்படுத்தி தீர்வு காண முடியும்,'' என்றார். இதைக் கேட்ட நாயகம்(ஸல்) அவர்கள், ""நீர் சத்தியத்தின் பக்கம் இருக்கிறீர்,'' என்றார்கள். சொந்த அறிவு என்பது கல்வியினால் வருவதாகும். படிப்பு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து, மாணவர்கள் அனைவரும் மிக நன்றாகப் படித்து நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை தேடி தர வேண்டும் என்பதும், படிக்காதவர்கள் கல்விக் கூடத்துக்குள் நுழைய வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனையாகட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்து வாழ வேண்டும்: டென்ஷன் என்னும் மனஇறுக்கம், மனித முகங்களில் இருந்து புன்னகையை அப்புறப்படுத்தி பல காலமாகி விட்டது. "என் பணியில் டென்ஷன்' என்று சொல்லிக்கொள்வதை சிலர் பெருமையாகவும், நாகரீகமாகவும் கூட கருதுகின்றனர். "லாபோதெரபி' என்ற வைத்திய முறை கூட மனிதர்களைச் சிரிக்க வைக்க வந்திருக்கிறதாம்! இது சரியான போக்கல்ல! நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் "இன்முகம் காட்டுவது ஒரு தர்மம்' என்று போதித்திருக்கிறார்கள். ஒருநாள் ஒரு மூதாட்டி நபிகளாரைத் தேடி வந்தார். அவரை வரவேற்ற நாயகம்(ஸல்) அவர்கள், "அம்மா! தங்கள் தேவை என்ன?'' என்றார்கள். ""இறைத்தூதரே! என்னிடம் ஒட்டகமோ, கோவேறு கழுதையோ இல்லை. நெடுந்தூர பயணம் செய்யும் சமயங்களில் மிகவும் சிரமப் படுகிறேன்,''என்றார். அந்த மூதாட்டியின் வேண்டுகோளைக் கேட்டு புன்னகைத்த நாயகம், ""சரி...ஒரு ஒட்டகக்குட்டியை வரவழைத்துத் தருகிறேன்,'' என்றார்கள். அந்தப் பெண்மணி, ""ஒட்டகக்குட்டி என்னுடைய தேவையை நிறைவு செய்யாதே! என்னுடைய சுமைகளைச் சுமந்து செல்ல அதனால் இயலாதே. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?'' என்றார். ""இல்லை, இல்லை...ஒரு ஒட்டகக்குட்டியைத் தான் உங்களுக்கு என்னால் தர முடியும். அதில் தான் நீங்கள் பயணிக்க வேண்டும்,'' என்ற நாயகம்(ஸல்) அவர்கள், ஒரு பணியாளரிடம் கண்ஜாடை காட்டினார்கள். சற்றுநேரத்தில், பணியாளர் ஒரு பெரிய ஒட்டகத்துடன் வந்து நின்றார். ""அண்ணலாரே! தாங்கள் ஒட்டகக்குட்டியைத் தருவதாகத் தானே சொன்னீர்கள். இப்போது பெரிய ஒட்டகத்தை வரவழைத்திருக்கிறீர்களே,'' என்றதும், நாயகம் புன்னகைத்தபடியே, ""அம்மையாரே! ஒவ்வொரு ஒட்டகமும் அதன் தாய்க்கு குட்டியாகத்தானே இருந்திருக்கும்,'' என்றார்கள்.இதைக்கேட்டு அந்த அம்மையார் வாய்விட்டு சிரித்தார். நாமும் சிரிக்க வேண்டும், நம்மால் பிறரும் சிரிக்க வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொந்தமாகும் சொர்க்கம்: நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். ""நீங்கள் இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும். அவன் விதித்துள்ள ஐங்காலத் தொழுகையையும் ரமலானின் நோன்பையும், ஏழை வரியான ஜக்காத்தையும் நிறைவேற்றி வாருங்கள். அதோடு, இறைவனின் இல்லமான கஃபாவையும் தரிசித்து ஹஜ்ஜை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். அப்போது சுவனபதி (சொர்க்கம்) உங்களுடையதாகி விடும்,'' என்று. அவர்கள் மேலும் சொன்னார்கள். ""நான் உங்களிடம் பலமான இரண்டு வஸ்துக்களை விட்டுச் செல்கிறேன். அவற்றை நீங்கள் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டால், ஒருபோதும் வழிதவறி விட மாட்டீர்கள். ஒன்று இறைவேதமாகிய திருக்குர்ஆன். மற்றொன்று எனது வாழ்க்கையும், வாய்மொழியுமான "சுன்னத்' ஆகும். இன்று உங்களின் இந்நாட்டிலே, தனது ஆட்சி தகர்ந்து தவிடு பொடியாகி விட்டதைக் கண்டு ஷைத்தான் மனம் உடைந்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறான். அற்ப விஷயத்திலேனும் நீங்கள் அவனுக்கு வழிபட்டு (உடன்பட்டு) விடுவீர்களாயின், அவன் பெருமகிழ்ச்சி அடைவான். ஆதலின், இறைவனின் ஏகத்துவத்தில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையில் உறுதியுடன் இருந்து கொள்ள வேண்டுமென எச்சரிக்கிறேன்,'' என்றார்கள். ரமலான் நோன்பிருக்கும் ஒவ்வொருவர் மனதிலும் ஓட வேண்டிய சிந்தனை இது. ஏனெனில், இறைவனே எல்லாம். இறைவனின் கட்டளைகளுக்கு நாம் பயந்து நடக்க வேண்டும். மாறாக, மனதில் பல மோசமான எண்ணங்களுக்கு ஷைத்தான் வித்திடுவான். அவனது பிடியில் அகப்பட்டு விட்டால், நம்மால் மீளவே முடியாது. குடிக்கக்கூடாது, பிறரைத் துன்புறுத்தக்கூடாது என்றெல்லாம் நமக்கு கட்டளை இறங்கியிருக்கிறது. ஷைத்தானோ, "இதையெல்லாம் செய்' எனத் தூண்டிக்கொண்டே இருப்பான். ஆனால், இறைவனை நினைத்தபடியே, நிஜமான நோன்பிருப்பவர்களைக் கண்டு அவன் ஓடியே போய் விடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரமலான் மாதத்தின் சிறப்பு: ரமலான் மாதத்தில் நோன்புக்குரிய மாதம். சிறப்பாக நோன்பிருந்தபடியே, மாதத்தின் மையப்பகுதியை எட்டிவிட்டோம். சரி! இந்த மாதத்தின் சிறப்புகள் அறிய வேண்டாமா? நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே அதுபற்றி சொல்கிறார்கள். ""ரமலான் மாதம் வந்துவிட்டால் வானங்களின் கதவுகளும், சொர்க்கத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்களுக்கெல்லாம் விலங்கிடப்படுகின்றன. சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று ரய்யான். அந்த வாசல் வழியாக நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள். யார் ரமலான் மாதத்தில் ஈமானுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, இன்னும் "லைலத்துல் கத்ர்' இரவிலும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முன் செய்த சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ஆதமுடைய மக்களில் ஒவ்வொரு நல் அமலுக்கும் நோன்பைத் தவிர, பத்திலிருந்து எழுநூறு நன்மைகள் வரை கொடுக்கப்படுகிறது. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில், எவர் விழித்திருந்து தொழுகை புரிகின்றாரோ, அவருடைய உள்ளம் கியாம நாளிலே விழிப்புடன் இருக்கும்,'' என்கிறார்கள் அண்ணலார். ""நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஏனென்றால், எனக்காகவும், என் திருப்திக்காகவும் பசித்திருந்தான். தன் இச்சைகளை அடக்கியிருந்தான். மேலும், நோன்பு திறக்கும் போதும், தன் இறைவனை சந்திக்கும் போதும் நோன்பாளிக்கு இருவகை சந்தோஷம் உள்ளது,'' என்கிறான் அல்லாஹ். எனவே இந்த மாதத்தின் சிறப்பை உணர்ந்து, இன்னும் வரும் நாட்களிலும் மிகச்சிறப்பாக நோன்பிருந்து, அல்லாஹ்வின் அருள் பெறுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் நினைப்பதே நடக்கும்: நாயகம்(ஸல்) அவர்களின் போதனைகளைப் பிடிக்காத அவரது எதிரிகள், அவரைக் கொன்றுவிட திட்டமிட்டனர். ஒருநாள் இரவில், கொலை முயற்சி நடந்த போது, இருளைப் பயன்படுத்தி தப்பி, தம் நண்பர் அபூபக்கர் அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். அவரையும் அழைத்துக்கொண்டு மெக்காவை விட்டு வெளியேறி, தௌர் என்ற மலைக்குகைக்கு சென்று ஒளிந்து கொண்டனர். எதிரிகள் அந்த இடத்தையும் மோப்பம் பிடித்து வந்துவிட்டனர். குகைக்குள் புகுந்து நாயகம்(ஸல்) அவர்களைத் தேடிப்பிடிக்க, எதிரிகள் முடிவெடுத்தனர். அப்போது அபூபக்கர் அவர்கள், ""நாம் இங்கிருப்பதை எதிரிகள் எப்படியோ கண்டுபிடித்து வந்துவிட்டனர். அவர்களிடம் சிக்கி, நாம் இறப்பது உறுதி,'' என்றார்கள். நாயகம்(ஸல்) அவர்கள் அபூபக்கரிடம், ""தோழரே! பயப்பட வேண்டாம். நாம் இருவராக இருந்தால் அல்லவா அவர்களால் நம்மைக் கொல்ல முடியும். இங்கே, நம்மைத் தவிர மூன்றாவதாகவும் ஒருவர் இருக்கிறார்,'' என்றார்கள். அபூபக்கர் அவர்கள் ஆச்சரியத்துடன் நாயகம்(ஸல்) அவர்களைக் கேள்விக்குறியுடன் நோக்கவும், அவர்களது எண்ணத்தைப் புரிந்து கொண்ட நாயகம், ""எல்லாம் வல்ல இறைவன் நம்மோடு இங்கிருக்கிறான். எனவே, அச்சம் என்ற சொல்லுக்கே அவசியமில்லை,'' என்றார்கள். இதற்குள் எதிரிகள் உள்ளே புகுந்தனர். நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளே சென்ற பிறகு, எதிரிகள் உள்ளே நுழைவதற்குள், நுழைவு வாயிலில் ஒரு சிலந்தி வலை பின்னிவிட்டது. அப்போது ஒரு எதிரி தன் நண்பர்களிடம், ""இங்கே சிலந்தி வலை பின்னியிருக்கிறது. நாம் தேடி வந்தவர்கள் உள்ளே புகுந்திருந்தால், குகைக்குள் நுழையும் போது இது அறுபட்டிருக்க வேண்டும். எனவே, அவர்கள் குகைக்குள் இருக்க வாய்ப்பே இல்லை,'' என்றான். இதை ஏற்ற மற்றவர்கள் திரும்பிச் சென்றனர். இறைவன் நினைப்பது மட்டுமே நடக்கும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தர்மம் செய்யும் குணம் வேண்டும்: ரமலான் நோன்பு நோற்கும் போது, காலை முதல் மாலை வரை பிரச்னையில்லை. ஏதும் சாப்பிடாமல் இருந்து விடலாம். ஆனால், மாலையில் நோன்பு திறக்கும் (முடியும்) நேரத்தில், ஏதேனும் சாப்பிட வேண்டுமல்லவா! சாப்பிட வழியில்லாத ஏழை ஜனங்களுக்கு நோன்புக் கஞ்சியோ, ரொட்டியோ ஏதோ ஒன்று கொடுக்க வேண்டுமல்லவா! இந்த தர்ம சிந்தனையை, நாம் யாரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமென்றால், நாயகம்(ஸல்) அவர்களின் அருமைத் துணைவியார், ஆயிஷா அம்மையாரிடம் இருந்து தான். அரபு நாட்டில், ஹஸ்ரத் மு ஆவியா என்பவர் கலீபாவாக (மன்னர்) இருந்தார். அவர் ஒரு ரமலான் மாதத்தில், இரண்டு லட்சம் வெள்ளிக்காசுகளை ஆயிஷா அம்மையாருக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். அம்மையார் அதை ஒரே நாளில் ஏழைகளுக்கு தானம் செய்து விட்டார். அப்போது பணிப்பெண் வந்தாள்.""அம்மா! இன்று மாலை நோன்பு திறக்கும் நேரத்தில் சாப்பிட ஏதுமில்லை,'' என்றாள். அம்மையார் அவளிடம், ""அதுபற்றி நீ கவலைப்படாதே,'' எனச் சொல்லி விட்டார். ஒருநாள், நோன்பு திறந்த பிறகு, தனக்காக சாப்பிட வைத்திருந்த இரண்டு ரொட்டிகளை, ஒரு பிச்சைக்காரர் வந்து கேட்க அவரிடம் கொடுத்து விட்டார். இப்படியெல்லாம் தானம் செய்யும் போது, அவர் ஆடம்பர உடை அணிந்திருக்கவில்லை. நகைகளைப் பூட்டிக் கொண்டிருக்கவில்லை. ஒட்டுத்துணி போட்டு தைத்திருந்த கிழிந்த அங்கியை அணிந்திருந்தார். எவ்வளவு பெரிய தயாள உள்ளம் பாருங்கள்! ஒருமுறை ஒரு பெண்மணி, தன் இரண்டு குழந்தைகளுடன் பசி தாளாமல் ஆயிஷா அம்மையாரிடம் வந்தாள். அப்போது அம்மையாரிடம் இரண்டே இரண்டு பேரீச்சம் பழங்கள் தான் இருந்தன. அதை அவளிடம் கொடுத்தார். அந்தப் பெண் அவற்றை பசியுடன் நின்ற தன் குழந்தைகளுக்கு கொடுத்து, அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தாள். தனக்கே இல்லாத நிலையிலும், தர்மம் செய்யும் தயாள குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்மை செய்ய விரும்புங்கள்:""நீங்கள் நோன்பிருக்கும் காலங்களில் வீணாக குரலுயர்த்திப் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். யாராவது திட்டினால் அல்லது சண்டைக்கு வந்தால், "நான் நோன்பாளி, நான் நோன்பாளி' என்று கூறிவிடுங்கள்,'' என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ரம்ஜான் காலத்தில் நோன்பிருக்கும் சமயத்தில் பிரச்னைகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன தெரியுமா? இந்த பயிற்சியானது எதிர்காலத்திலும் நம்மை பொறுமையோடு இருக்கச் செய்யும். நோன்பு என்றால் வெறுமனே பட்டினி கிடப்பது மட்டுமல்ல! நல்ல பண்புகளையும் வளர்த்துக் கொள்வதாகும். அதன் காரணமாக ரம்ஜானில் எடுக்கப்படும், இந்த பயிற்சியானது, வாழ்க்கை முழுமைக்கும் நமக்கு பயன்படுவதாக அமையும். அது மட்டுமல்ல! (ரமலான் மாதத்தில் செய்யப்படும்) ஒவ்வொரு நன்மைக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. "நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்' என்று அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு நரகத்தில் இருந்து காக்கும் ஒரு கேடயமாகும். நோன்பாளியின் வாய்வாடை கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும்,''.இப்படி நோன்பின் காரணமாக, எல்லையில்லா நன்மையை நமக்கு இறைவன் அருளி இருப்பதால், அந்த வாய்ப்பை ரம்ஜான் மாதத்தில் நழுவ விட்டுவிடக்கூடாது. உள்ளத்தூய்மையும், மனப்பக்குவமுமே இந்த நேரத்தில் நமக்கு அல்லாஹ்விடம் இருந்து அதிக கூலியைப் பெற்றுத்தரும். ""நன்மை செய்வதையே விரும்புபவனே! நீ வருக! அதிகமதிகம் நன்மை செய்வாயாக. பாவங்களை நாடுபவனே! நீ பாவங்கள் செய்வதைக் குறைத்துக் கொள்,'' என்கிறார்கள் நாயகம்(ஸல்) அவர்கள். பிறருக்கு நன்மை செய்வது பற்றி, இந்த ரம்ஜான் நோன்பு காலத்தில் சிந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உயர்ந்த குணம் வேண்டும் பெண்களே! ""ஒரு பெண்ணை அவளுடைய செல்வம், அழகு, குலம், மார்க்கப்பற்று ஆகிய நான்கில் ஒன்றுக்கு மணம் முடிக்கப்படுகிறது. நீங்கள் மார்க்கப்பற்றுடைய பெண்ணையே திருமணம் செய்து கொள்ளுங்கள்,'' என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.திருமணத்திற்கு பிறகு, ஒருவர் நிம்மதியாக காலம் கழிக்க வேண்டுமென்றால், எவ்வகை குணமுள்ள பெண்களைத் தவிர்க்க வேண்டும் என அரபுக்கவிஞர் அப்துல்லா சுட்டிக்காட்டுகிறார். எந்த நேரமும் சண்டை போட்டுக் கொண்டும், பெருமூச்செறிந்து கொண்டும், இடைவிடாமல் கைவலி, கால் வலி, தலை வலி என புலம்புவதும், கணவர் எவ்வளவு தான் நல்ல முறையில் கவனித்தாலும் "என்ன சுகத்தைக் கண்டேன்' என குறை சொல்வதும், முன்னாள் கணவரை மறக்க முடியாமல் அவருக்கு பிறந்த குழந்தைகளை நினைத்து வருந்துவதும், கணவரின் பொருளாதார நிலையறியாமல் அது வேண்டும் இது வேண்டும் என கேட்பதும், வெளியில் உள்ளவர்கள் பாராட்ட வேண்டுமென்பதற்காக, எந்நேரமும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்துவதும், அதிகமாகப் பேசுவதுமான குணங்கள் தவிர்க்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டுகிறார். நோன்பு காலத்தில், பட்டினி கிடப்பதும், அதிக நேரத்தை தொழுகையில் செலவிடுவதும் மட்டும் உயர்ந்த இடத்தை தந்து விடாது. நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, பெண்கள் மேற்கண்ட குறைகளைத் தவிர்ப்பதன் மூலம், குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பெண்களை மரியாதையுடன் நடத்த ஆண்களும் கற்றுக் கொள்ள வேண்டும். ""பெண்களை நல்ல முறையில் நடத்துமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். ஏனென்றால், அவர்களே உங்கள் தாயாராகவும், மகளாகவும், மாமியாராகவும் இருக்கின்றார்கள்,'' என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். பெண்கள் உயர்ந்த குணங்களுடன் திகழ வேண்டும், ஆண்கள் அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டுமென்பதை இன்றைய ரமலான் சிந்தனையாகக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமான இளமைக்காலம்: நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ஒவ்வொரு பருவத்திலும் மக்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி, மிக அருமையாகச் சொல்கிறார்கள். ""இளைஞர்களே! உங்களின் பிள்ளைப்பருவம் கடந்து விட்டது. எனவே இறைவனுக்கு வழிபடுவதையும், நன்மையான செயல்களைச் செய்வதையும் இளமைப் பருவத்தில் தவறவிட்டால், பின்னர் எந்தக் காலத்தில் நீங்கள் அதனை ஈடுசெய்யப் போகின்றீர்? உங்களின் இளமை ஆட்டங்களில் மிக எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். இளமைப் பருவம் ஷைத்தான் வேட்டையாடும் தலமாகும். மண்ணறையில் இருந்து (இறந்தபிறகு) எழுப்பப்பட்டு கேள்வி கணக்கிற்காக (விசாரணை) இறைவன் முன் நிறுத்தப்படும் போது, "ஆ! என் இளமை விளைவித்த கேடே! என்று எத்தனையோ இளைஞர்கள் அழுது புலம்புவார்கள். மானக்கேடே! என்று எத்தனையோ பெண்கள் கதறுவார்கள். ஆ! முதுமையே என எத்தனையோ முதியோர்கள் தம்மை நொந்து கொள்வார்கள். இத்தகைய பரிதாப நிலைமைகளை எண்ணிப்பார்த்து வாழ்வது அறிவுள்ளவர்களுக்கு படிப்பினையாகும்,'' என்கிறார்கள். ஆனால், இன்று நிலைமை என்ன? இளைஞர்களில் ஒரு பகுதியினர் இறைவனின் கட்டளைகளுக்குப் புறம்பாக, நாகரிகம் என்ற போர்வையில், கேடான செயல்களில் ஈடுபடுகிறார்கள். சில பெண்களும் ஆபாசமாய் உடையணிந்து, இளைஞர்களைக் கெடுக்கும் நிலையில் உள்ளார்கள். இளமை காலத்தில் மார்க்கம் கற்றுத்தந்த பாதைக்குள் சென்றுவிட்டால், பின்னர் எக்காலமும் கவலை இல்லை. ""ஒழுக்கமுள்ளவனாக இரு. மக்களில் நீயே சிறந்தவன். போதுமென்ற மனப்பான்மை உள்ளவனாக இரு. மக்களில் நீயே நன்றியுள்ளவன். உனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு. நீயே உண்மையான முஸ்லிம்,'' என்கிறார் அண்ணல் நபிகளார். இளமையில் கடைபிடிக்கப்படும் ஒழுக்கம் காலம் முழுவதும் நீடிக்கும். இளமையிலேயே இறைவனின் அன்புக்கு பாத்திரமாகி விட்டால், எதற்கும் கலங்கத் தேவையில்லை என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்: அப்துல்லா இறைவன் மீது அபார பக்தி கொண்டவர். ஒருநாள் இரவில், ஒரு பிச்சைக்காரர் வாசலில் நின்று, "ஐயா! பசிக்கிறது' என்றார். அப்துல்லா, அவரை உள்ளே அழைத்துச் சென்று, உணவு பரிமாறினார். பிச்சைக்காரர் சாப்பிட ஆரம்பித்தார். அப்துல்லா அவரிடம், ""பெரியவரே! தாங்கள் இந்த உணவைப் பெற்றவுடனேயே சாப்பிடத் துவங்கி விட்டீர்கள். இந்த உணவைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிய பிறகல்லவா சாப்பிட தொடங்கியிருக்க வேண்டும்,'' என்றார். வந்தவர், ""ஐயா! இந்த உணவை அளித்தது நீர். இறைவன் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் நான் நன்றி சொல்கிறேன். இறைவனுக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும்?'' என்றதும், அப்துல்லாவுக்கு கோபம் வந்துவிட்டது. மீண்டும் மீண்டும் இறைவனால் தான் உணவு அவருக்குத் தரப்பட்டது என்று சொல்லியும் பெரியவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. போதாக்குறைக்கு, ""நீர் இறைவனைப் பார்த்திருக்&lt;br /&gt;&lt;br /&gt;கிறீரா?'' என்று வேறு கேட்டுவிட்டார். அப்துல்லாவுக்கு கோபம் அதிகமானது. அந்தப் பெரியவரின் கையைப் பிடித்து, ""இறைவனுக்கு நன்றி சொல்லாத நீர் இதை சாப்பிட உரிமை இல்லாதவர்,'' என்று கூறவே, பெரியவர் கோபத்துடன் எழுந்து போய்விட்டார். அன்றிரவு இறைவன் ""அப்துல்லா! ஏன் அந்தப் பெரியவரை கடிந்து கொண்டீர்! அவர் என்னை இன்று மட்டும் மறுக்கவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக மறுத்து வருகிறார். அப்படியிருந்தும், பொறுமையாக நான் அவருக்கு உணவளித்து வந்துள்ளேன். ஆனால், நீர் ஒரே இரவில் பொறுமையிழந்து அவரை வெளியே அனுப்பி விட்டீரே,'' என்றார். எல்லாம் வல்ல இறைவனின் கருணை மழையை எண்ணி வியந்தார். நம்மால் நன்மை பெற்றவர்கள் கூட, நம்முடன் கருத்து வேறுபாடு கொள்ளக்கூடும். அப்படிப் பட்ட சமயத்தில் கூட, நாம் அவர்களிடம் கோபப்படக்கூடாது என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பதைக் கொண்டு வாழ்வோம்: வரவுக்கு மீறி செலவு செய்து, ஆடம்பரமாய் வாழும் நிலையால் பலரும் அவதிப்படுகின்றனர். ஒருமுறை, நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் ஒன்று கூடி, ""இறைத்தூதரே! தாங்கள் எங்களுக்குச் செலவுக்காக வழங்கும் பொருள் போதாது. இனிமேல், செலவுத் தொகையை அதிகமாக்கித் தர வேண்டும்,'' என்றனர். மனைவியரிடம் அண்ணலார் பேசவில்லை. வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள், பள்ளிவாசலிலேயே 28 நாட்கள் தங்கிவிட்டார்கள். ஒருநாள், இறைவனின் தூதுவரான ஜிப்ரீல் (அலை) அவர்கள், ஒரு வேத வசனத்துடன் இறங்கி வந்தார்கள்.""நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கிக் கூறுங்கள். நீங்களெல்லாம் இந்த உலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவோராயின், வாருங்கள்...உங்களின் வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துக் கொள்கிறேன். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் தூதரையும் (தன்னையும்) மறுமையின் வீட்டையும் விரும்புவோராயின், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள நன்மையை நாடுவோர்க்கு மகத்தான கூலியைத் தயாராக்கி வைத்துள்ளான்,'' என்பதே அந்த வசனம். "அதாவது, ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு, நான் தருவதற்கு மேல் செலவழிக்க நினைப்பவர்கள் என்னை விட்டு பிரிந்து கொள்ளலாம்' என்ற ரீதியில் இந்த வசனம் அமைந்தது. நாயகம்(ஸல்) அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள். தன் மனைவி ஆயிஷா அம்மையாரை அழைத்து, இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அந்த அம்மையார், அதை மற்றவர்களிடம் சொல்ல, அல்லாஹ் மூலம் விடுக்கப்பட்ட அந்த எச்சரிக்கையைக் கேட்டு அவர்கள் திடுக்கிட்டனர். எல்லோரும், தங்கள் செய்கைக்காக நபிகளாரிடம் மன்னிப்பு கேட்டனர். அடுத்தவர்கள் அணியும் நகை, ஆடை, உபயோகிக்கும் பொருட்களைப் பார்த்துவிட்டு, தனக்கும் அதுபோல் வேண்டும் என எண்ணாமல் இருப்பதைக் கொண்டு வாழ வேண்டும் என்பதை இன்றைய ரம்ஜான் சிந்தனையாகக் கொள்வோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்: ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்கும் கட்டாயக் கடமையைச் செய்து வருகிறோம். நோன்பு நோற்பதின் நோக்கமே, பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளத்தான். பசித்திருப்பவர் ஒருபுறம், நன்றாகப் புசித்திருப்பவர் ஒருபுறம் என சமுதாயம் இரு பிரிவாக இருக்கிறது. பசியின் கொடுமையை உணரத்தான் பகல் முழுவதும் ஏதும் சாப்பிடாமல் நோன்பு நோற்கிறோம். இதனால் தான், ரம்ஜான் மாதத்தில் மிக அதிகமாக தானம் செய்ய வலியுறுத்தப்படுகிறது. தானம் செய்வதன் மூலம் ஏழைகளின் பசி தீர்கிறது. ஏதுமில்லாத ஏழை கூட, ஒரு டம்ளர் தண்ணீராவது, தவித்து வந்தவர்க்கு தானம் செய்ய வேண்டும். அத்துடன் பல நற்செயல்களையும் செய்ய வேண்டும்.குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வியைப் போதிக்க வேண்டும். நன்மையான வார்த்தைகளை அவர்களிடம் பேச வேண்டும். உற்றார் உறவினர்களுடன் சச்சரவு கூடாது. அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். பிறருடைய பாரத்தையும் நாமே சுமக்க வேண்டும். அதாவது, ஒரு ஏழைக்குடும்பத்தையாவது நாம் ஏற்றுக் கொண்டு, அவர்களுக்குரிய தேவையை நிறைவு செய்ய வேண்டும். அனாதைகளுக்கு உதவி செய்ய வேண்டும். விருந்தினர்களை முகம் மலர உபசரிக்க வேண்டும்.பெற்றோரை வேதனை செய்பவனை பார்த்துக் கொண்டிருக்கும் இறைவன், "நீ எத்தனை வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டாலும், உன் பாவங்களை மன்னிக்கமாட்டேன்,' என்று சொல்லியுள்ளதை நினைவில் கொண்டு, பெற்றவர்களுக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும்.""அல்லாஹ் பரிசுத்தமானவன். பரிசுத்தத்தையே விரும்புகிறான், அல்லாஹ் மணமுள்ளவன். நறுமணத்தை விரும்புகிறான். எனவே, உங்கள் இல்லங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்,'' என்ற குர்ஆன் வசனத்தை நினைவில் கொண்டு, வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இப்படிப்பட்ட நல்ல சிந்தனைகளுடன் நோன்பை மகிழ்ச்சியுடன் நோற்போம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேர்மையாக வாழ்வோம்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த நேர்மையாளர். ஒருமுறை,அவர்கள் மதீனா நகருக்கு வெளியே கூடாரம் கட்டி தங்கியிருந்த வியாபாரிகளிடம் சென்றார்கள். அந்த வியாபாரிகள் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சிவப்பு நிற ஒட்டகத்தை அண்ணலாருக்குப் பிடித்து விட்டது. அதை வாங்க எண்ணி, அதன் விலையைக் கேட்டார்கள். அவர்கள் விலையைச் சொன்னதும், அதன் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;"இவர் என்ன பணம் தராமல் செல்கிறாரே! இவர் யார் என்பதைக் கூட நாம் விசாரிக்கவில்லையே,'' என்று வியாபாரிகள் பேசிக்கொண்டிருந்த போது, அவர்களுடன் வந்த ஒரு பெண்மணி, ""கவலையை விடுங்கள்! அந்த முகம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது தெரியுமா? இப்படிப்பட்ட ஒருவரை இதற்கு முன் நாம் பார்த்ததே இல்லை. இத்தகைய களங்கமற்ற முகத்தை உடையவர் நம்மை ஏமாற்ற மாட்டார். பணமோ அல்லது ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பொருளோ நிச்சயம் வந்து விடும்,'' என்றார். அன்று மாலையே, அந்த ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பேரீச்சம் பழங்களையும், பிற உணவு வகைகளையும் நாயகம்(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அண்ணலாருடன் பங்குதாரராக இருந்த சாயிப் என்ற வர்த்தகர் அவரைப் பற்றிச் சொல்லும் போது, "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என்னோடு வர்த்தகத்தில் பங்காளியாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் அதில் நடந்து கொண்ட முறை மிகவும் உன்னதமாகவும், குறைசொல்ல இடமற்றதாகவும் இருந்தது,'' என்றார். நேர்மையுடன் வாழ்ந்து பழக வேண்டும் என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றவர்களிடம் கனிவுடன் நடப்போம்: "இந்த உலகில் நான் எத்தனை சோதனைகளை அனுபவிக்கிறேன். யா அல்லாஹ்! இதில் இருந்து எனக்கு விடுதலை கிடையாதா?' என்று கதறிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பகுதியினரின் வாழ்க்கை வரலாற்றை அலசினால், அவர்கள் பெற்றவர் களைக் கவனிக்காதவர்களாகத் தான் இருப்பார்கள். இவர்களைப் பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறும் போது, ""தாய் தந்தையர்க்கு துன்பம் செய்வதைத் தவிர மற்ற எல்லா பாவங்களுக்கும் அல்லாஹ் மன்னிப்பளிக்கின்றான். பெற்றோர்களுக்கு துன்பம் செய்தவனுக்கு மரணத்திற்கு முன் தண்டனை வழங்கி விடுகின்றான்,'' என்கிறார்கள். குர்ஆனில் அல்லாஹ், "தாய் தந்தையரிடம் கருணையோடும், கனிவோடும் பழகுங்கள். அவர்கள் தான் உங்களை அறியாப்பருவத்தில் வளர்த்துப் போஷித்தவர்கள்,'' என்று அழகாகச் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ""அண்ணலாரே! பாவம் ஒன்றைச் செய்து விட்டேன். அதில் இருந்து மீள வழியிருக்கிறதா?'' என்றார். அண்ணலார் அவரிடம், "உமக்கு தாய் இருக்கிறாரா?'' என்றதும், "இல்லை'' என பதிலளித்தார் வந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"சிற்றன்னை இருக்கிறாரா?'' என்றதும், "ஆம்' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியானால் உமது சிற்றன்னைக்கு சேவை செய்யும்,'' என அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"தாயின் காலடியிலேயே சொர்க்கம் இருக்கிறது' என்று அவர்கள் அருமையாகச் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றவர்களுக்கு சேவை செய்வது ஒவ்வொருவரின் கடமை என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையற்ற பேச்சு வேண்டாமே!: ரம்ஜானின் சிறப்பே தொழுகையை அதிகப்படுத்துவதுதான். இந்த இனிய மாதத்தில், பள்ளிவாசலின் சிறப்பையும், அங்கே நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றியும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். ஒருமுறை அவர்கள் வானுலகம் சென்றிருந்த போது, அங்கே சிலர் பன்றிக்கறியை தின்று கொண்டிருந்தனர். ""இவர்கள் யார்?'' எனக் கேட்டார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். அதற்கு ஜிப்ரில்(அலை) அவர்கள், ""இவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்து ஊர்வம்பு அளந்து கொண்டிருந்தவர்கள்,'' என்று பதிலளித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிவாசலுக்குள் உலக விஷயங்கள் பற்றியோ அல்லது வேறு காரியங்கள் குறித்தோ பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நெருப்பை மிதித்தது போன்ற உணர்வை அடைவார்கள். பள்ளிவாசலை விட்டு உடனே வெளியேறி, பேச வேண்டியதை வெளியில் வைத்து பேசிவிட்டு, மீண்டும் பள்ளிவாசலுக்குள் நுழைவார்கள். இதிலிருந்து, இறைவழிபாட்டால் நன்மைகளைச் சுமந்து செல்வதற்காக பள்ளிவாசல் வருபவர்கள் வீண்பேச்சுகளின் மூலம் பாவ மூட்டையை சுமந்து கொண்டு செல்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வைக்கிறார்கள். அது மட்டுமல்ல, ஏதாவது ஒரு செயல் கவலை தருமானால், அவர்கள் உடனே தொழுகைக்கு சென்று விடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதுபற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மேலும் சொல்வதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;* எமது உம்மத்தவர்களில் அல்லாஹ்வுக்குப் பயந்தவர்கள் பள்ளிவாசல்களில் தங்கியிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஒரு காடைக்குருவி போன்ற சின்னஞ்சிறிய பள்ளிவாசலைக் கட்டுபவருக்காக, சொர்க்கத்தில் அல்லாஹ் ஒரு மாளிகையை எழுப்புகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;* பாங்கொலி கேட்டு தொழுகைக்கு வராதவர் அநியாயமும், இணை வைத்தலும், வஞ்சகத்தன்மையும் உடையவர் ஆகிறார். பள்ளிவாசலுக்கு செல்லும்போது வீண்பேச்சு வேண்டாம் என்பது இன்றைய ரம்ஜான் சிந்தனையாக அமையட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எதையெல்லாம் சிந்திக்க வேண்டும்?: ரம்ஜான் மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த இனிய நாளில், ஒரு மனிதன் தினமும் என்னென்ன சிந்திக்க வேண்டும் என்பது பற்றிச் சொல்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். இதுவே இன்றைய ரம்ஜான் சிந்தனையாக அமையட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* மனிதர்கள் செய்த உதவியைச் சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள். நீங்கள் செய்த நன்மைகளைப் பற்றி சிந்திப்பதை விட, செய்த பாவங்கள் பற்றிச் சிந்தியுங்கள். நீங்கள் உயிருடன் வாழப்போவதைச் சிந்திப்பதைவிட, வருகின்ற மரணத்தைப் பற்றிச் சிந்தனை செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* மற்றவர்களின் குற்றங்களை நோட்டம் இடுவதை விட, உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள். உப்பை நீர் கரைப்பது போன்று, நற்குணம் உங்கள் பாவங்களைக் கரைத்துவிடும். கள்ளின் மண்டி தேனைக் கெடுத்துவிடுவது போன்று, துர்க்குணம் வணக்கங்களைக் கெடுத்துவிடும். உன் வாயிலாக இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது இவ்வுலகத்தையும், இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;* எவர் அண்டை வீட்டாரைத் துன்புறுத்து கின்றாரோ அவர் என்னைத் துன்புறுத்தியவராவார். அன்பு செலுத்தாதவன் அன்பு செலுத்தப் படுவதற்கு அருகதையில்லாதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;* தர்மம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக அல்லது ஒரு கெட்ட செயலில் இருந்து விலகிக் கொள்வானாக. அதுவே அவனது ஈகை. &lt;br /&gt;&lt;br /&gt;* உங்களை நம்பி ஒருவன் ஒரு செய்தியைச் சொன்னால், அதை அடைக்கலப் பொருள் போல பாதுகாத்து வையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று விரும்புவர், அனாதைப் பிள்ளைகளை நல்லவிதமாக நடத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* மனிதன் எதைச் செய்கிறானோ அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதை தான் இறைவன் கவனிக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிந்தனை மொழிகளை ரம்ஜான் மாதத்தில் மட்டுமில்லாமல், தினமும் படியுங்கள். உங்களுக்குள் நற்குணம் கொடி கட்டி வளரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-7298438307816909931?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/7298438307816909931/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/7298438307816909931'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/7298438307816909931'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/09/blog-post.html' title=''/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-4333065202354789669</id><published>2010-08-26T04:10:00.001-07:00</published><updated>2010-08-26T04:10:11.299-07:00</updated><title type='text'>ரம்ஜான் சிந்தனைகள்</title><content type='html'>சிரித்து வாழ வேண்டும்: டென்ஷன் என்னும் மனஇறுக்கம், மனித முகங்களில் இருந்து புன்னகையை அப்புறப்படுத்தி பல காலமாகி விட்டது. "என் பணியில் டென்ஷன்' என்று சொல்லிக்கொள்வதை சிலர் பெருமையாகவும், நாகரீகமாகவும் கூட கருதுகின்றனர். "லாபோதெரபி' என்ற வைத்திய முறை கூட மனிதர்களைச் சிரிக்க வைக்க வந்திருக்கிறதாம்! இது சரியான போக்கல்ல! நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் "இன்முகம் காட்டுவது ஒரு தர்மம்' என்று போதித்திருக்கிறார்கள். ஒருநாள் ஒரு மூதாட்டி நபிகளாரைத் தேடி வந்தார். அவரை வரவேற்ற நாயகம்(ஸல்) அவர்கள், "அம்மா! தங்கள் தேவை என்ன?'' என்றார்கள். ""இறைத்தூதரே! என்னிடம் ஒட்டகமோ, கோவேறு கழுதையோ இல்லை. நெடுந்தூர பயணம் செய்யும் சமயங்களில் மிகவும் சிரமப் படுகிறேன்,''என்றார். அந்த மூதாட்டியின் வேண்டுகோளைக் கேட்டு புன்னகைத்த நாயகம், ""சரி...ஒரு ஒட்டகக்குட்டியை வரவழைத்துத் தருகிறேன்,'' என்றார்கள். அந்தப் பெண்மணி, ""ஒட்டகக்குட்டி என்னுடைய தேவையை நிறைவு செய்யாதே! என்னுடைய சுமைகளைச் சுமந்து செல்ல அதனால் இயலாதே. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?'' என்றார். ""இல்லை, இல்லை...ஒரு ஒட்டகக்குட்டியைத் தான் உங்களுக்கு என்னால் தர முடியும். அதில் தான் நீங்கள் பயணிக்க வேண்டும்,'' என்ற நாயகம்(ஸல்) அவர்கள், ஒரு பணியாளரிடம் கண்ஜாடை காட்டினார்கள். சற்றுநேரத்தில், பணியாளர் ஒரு பெரிய ஒட்டகத்துடன் வந்து நின்றார். ""அண்ணலாரே! தாங்கள் ஒட்டகக்குட்டியைத் தருவதாகத் தானே சொன்னீர்கள். இப்போது பெரிய ஒட்டகத்தை வரவழைத்திருக்கிறீர்களே,'' என்றதும், நாயகம் புன்னகைத்தபடியே, ""அம்மையாரே! ஒவ்வொரு ஒட்டகமும் அதன் தாய்க்கு குட்டியாகத்தானே இருந்திருக்கும்,'' என்றார்கள்.இதைக்கேட்டு அந்த அம்மையார் வாய்விட்டு சிரித்தார். நாமும் சிரிக்க வேண்டும், நம்மால் பிறரும் சிரிக்க வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொந்தமாகும் சொர்க்கம்: நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். ""நீங்கள் இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும். அவன் விதித்துள்ள ஐங்காலத் தொழுகையையும் ரமலானின் நோன்பையும், ஏழை வரியான ஜக்காத்தையும் நிறைவேற்றி வாருங்கள். அதோடு, இறைவனின் இல்லமான கஃபாவையும் தரிசித்து ஹஜ்ஜை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். அப்போது சுவனபதி (சொர்க்கம்) உங்களுடையதாகி விடும்,'' என்று. அவர்கள் மேலும் சொன்னார்கள். ""நான் உங்களிடம் பலமான இரண்டு வஸ்துக்களை விட்டுச் செல்கிறேன். அவற்றை நீங்கள் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டால், ஒருபோதும் வழிதவறி விட மாட்டீர்கள். ஒன்று இறைவேதமாகிய திருக்குர்ஆன். மற்றொன்று எனது வாழ்க்கையும், வாய்மொழியுமான "சுன்னத்' ஆகும். இன்று உங்களின் இந்நாட்டிலே, தனது ஆட்சி தகர்ந்து தவிடு பொடியாகி விட்டதைக் கண்டு ஷைத்தான் மனம் உடைந்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறான். அற்ப விஷயத்திலேனும் நீங்கள் அவனுக்கு வழிபட்டு (உடன்பட்டு) விடுவீர்களாயின், அவன் பெருமகிழ்ச்சி அடைவான். ஆதலின், இறைவனின் ஏகத்துவத்தில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையில் உறுதியுடன் இருந்து கொள்ள வேண்டுமென எச்சரிக்கிறேன்,'' என்றார்கள். ரமலான் நோன்பிருக்கும் ஒவ்வொருவர் மனதிலும் ஓட வேண்டிய சிந்தனை இது. ஏனெனில், இறைவனே எல்லாம். இறைவனின் கட்டளைகளுக்கு நாம் பயந்து நடக்க வேண்டும். மாறாக, மனதில் பல மோசமான எண்ணங்களுக்கு ஷைத்தான் வித்திடுவான். அவனது பிடியில் அகப்பட்டு விட்டால், நம்மால் மீளவே முடியாது. குடிக்கக்கூடாது, பிறரைத் துன்புறுத்தக்கூடாது என்றெல்லாம் நமக்கு கட்டளை இறங்கியிருக்கிறது. ஷைத்தானோ, "இதையெல்லாம் செய்' எனத் தூண்டிக்கொண்டே இருப்பான். ஆனால், இறைவனை நினைத்தபடியே, நிஜமான நோன்பிருப்பவர்களைக் கண்டு அவன் ஓடியே போய் விடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரமலான் மாதத்தின் சிறப்பு: ரமலான் மாதத்தில் நோன்புக்குரிய மாதம். சிறப்பாக நோன்பிருந்தபடியே, மாதத்தின் மையப்பகுதியை எட்டிவிட்டோம். சரி! இந்த மாதத்தின் சிறப்புகள் அறிய வேண்டாமா? நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே அதுபற்றி சொல்கிறார்கள். ""ரமலான் மாதம் வந்துவிட்டால் வானங்களின் கதவுகளும், சொர்க்கத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்களுக்கெல்லாம் விலங்கிடப்படுகின்றன. சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று ரய்யான். அந்த வாசல் வழியாக நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள். யார் ரமலான் மாதத்தில் ஈமானுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, இன்னும் "லைலத்துல் கத்ர்' இரவிலும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முன் செய்த சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ஆதமுடைய மக்களில் ஒவ்வொரு நல் அமலுக்கும் நோன்பைத் தவிர, பத்திலிருந்து எழுநூறு நன்மைகள் வரை கொடுக்கப்படுகிறது. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில், எவர் விழித்திருந்து தொழுகை புரிகின்றாரோ, அவருடைய உள்ளம் கியாம நாளிலே விழிப்புடன் இருக்கும்,'' என்கிறார்கள் அண்ணலார். ""நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஏனென்றால், எனக்காகவும், என் திருப்திக்காகவும் பசித்திருந்தான். தன் இச்சைகளை அடக்கியிருந்தான். மேலும், நோன்பு திறக்கும் போதும், தன் இறைவனை சந்திக்கும் போதும் நோன்பாளிக்கு இருவகை சந்தோஷம் உள்ளது,'' என்கிறான் அல்லாஹ். எனவே இந்த மாதத்தின் சிறப்பை உணர்ந்து, இன்னும் வரும் நாட்களிலும் மிகச்சிறப்பாக நோன்பிருந்து, அல்லாஹ்வின் அருள் பெறுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் நினைப்பதே நடக்கும்: நாயகம்(ஸல்) அவர்களின் போதனைகளைப் பிடிக்காத அவரது எதிரிகள், அவரைக் கொன்றுவிட திட்டமிட்டனர். ஒருநாள் இரவில், கொலை முயற்சி நடந்த போது, இருளைப் பயன்படுத்தி தப்பி, தம் நண்பர் அபூபக்கர் அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். அவரையும் அழைத்துக்கொண்டு மெக்காவை விட்டு வெளியேறி, தௌர் என்ற மலைக்குகைக்கு சென்று ஒளிந்து கொண்டனர். எதிரிகள் அந்த இடத்தையும் மோப்பம் பிடித்து வந்துவிட்டனர். குகைக்குள் புகுந்து நாயகம்(ஸல்) அவர்களைத் தேடிப்பிடிக்க, எதிரிகள் முடிவெடுத்தனர். அப்போது அபூபக்கர் அவர்கள், ""நாம் இங்கிருப்பதை எதிரிகள் எப்படியோ கண்டுபிடித்து வந்துவிட்டனர். அவர்களிடம் சிக்கி, நாம் இறப்பது உறுதி,'' என்றார்கள். நாயகம்(ஸல்) அவர்கள் அபூபக்கரிடம், ""தோழரே! பயப்பட வேண்டாம். நாம் இருவராக இருந்தால் அல்லவா அவர்களால் நம்மைக் கொல்ல முடியும். இங்கே, நம்மைத் தவிர மூன்றாவதாகவும் ஒருவர் இருக்கிறார்,'' என்றார்கள். அபூபக்கர் அவர்கள் ஆச்சரியத்துடன் நாயகம்(ஸல்) அவர்களைக் கேள்விக்குறியுடன் நோக்கவும், அவர்களது எண்ணத்தைப் புரிந்து கொண்ட நாயகம், ""எல்லாம் வல்ல இறைவன் நம்மோடு இங்கிருக்கிறான். எனவே, அச்சம் என்ற சொல்லுக்கே அவசியமில்லை,'' என்றார்கள். இதற்குள் எதிரிகள் உள்ளே புகுந்தனர். நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளே சென்ற பிறகு, எதிரிகள் உள்ளே நுழைவதற்குள், நுழைவு வாயிலில் ஒரு சிலந்தி வலை பின்னிவிட்டது. அப்போது ஒரு எதிரி தன் நண்பர்களிடம், ""இங்கே சிலந்தி வலை பின்னியிருக்கிறது. நாம் தேடி வந்தவர்கள் உள்ளே புகுந்திருந்தால், குகைக்குள் நுழையும் போது இது அறுபட்டிருக்க வேண்டும். எனவே, அவர்கள் குகைக்குள் இருக்க வாய்ப்பே இல்லை,'' என்றான். இதை ஏற்ற மற்றவர்கள் திரும்பிச் சென்றனர். இறைவன் நினைப்பது மட்டுமே நடக்கும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தர்மம் செய்யும் குணம் வேண்டும்: ரமலான் நோன்பு நோற்கும் போது, காலை முதல் மாலை வரை பிரச்னையில்லை. ஏதும் சாப்பிடாமல் இருந்து விடலாம். ஆனால், மாலையில் நோன்பு திறக்கும் (முடியும்) நேரத்தில், ஏதேனும் சாப்பிட வேண்டுமல்லவா! சாப்பிட வழியில்லாத ஏழை ஜனங்களுக்கு நோன்புக் கஞ்சியோ, ரொட்டியோ ஏதோ ஒன்று கொடுக்க வேண்டுமல்லவா! இந்த தர்ம சிந்தனையை, நாம் யாரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமென்றால், நாயகம்(ஸல்) அவர்களின் அருமைத் துணைவியார், ஆயிஷா அம்மையாரிடம் இருந்து தான். அரபு நாட்டில், ஹஸ்ரத் மு ஆவியா என்பவர் கலீபாவாக (மன்னர்) இருந்தார். அவர் ஒரு ரமலான் மாதத்தில், இரண்டு லட்சம் வெள்ளிக்காசுகளை ஆயிஷா அம்மையாருக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். அம்மையார் அதை ஒரே நாளில் ஏழைகளுக்கு தானம் செய்து விட்டார். அப்போது பணிப்பெண் வந்தாள்.""அம்மா! இன்று மாலை நோன்பு திறக்கும் நேரத்தில் சாப்பிட ஏதுமில்லை,'' என்றாள். அம்மையார் அவளிடம், ""அதுபற்றி நீ கவலைப்படாதே,'' எனச் சொல்லி விட்டார். ஒருநாள், நோன்பு திறந்த பிறகு, தனக்காக சாப்பிட வைத்திருந்த இரண்டு ரொட்டிகளை, ஒரு பிச்சைக்காரர் வந்து கேட்க அவரிடம் கொடுத்து விட்டார். இப்படியெல்லாம் தானம் செய்யும் போது, அவர் ஆடம்பர உடை அணிந்திருக்கவில்லை. நகைகளைப் பூட்டிக் கொண்டிருக்கவில்லை. ஒட்டுத்துணி போட்டு தைத்திருந்த கிழிந்த அங்கியை அணிந்திருந்தார். எவ்வளவு பெரிய தயாள உள்ளம் பாருங்கள்! ஒருமுறை ஒரு பெண்மணி, தன் இரண்டு குழந்தைகளுடன் பசி தாளாமல் ஆயிஷா அம்மையாரிடம் வந்தாள். அப்போது அம்மையாரிடம் இரண்டே இரண்டு பேரீச்சம் பழங்கள் தான் இருந்தன. அதை அவளிடம் கொடுத்தார். அந்தப் பெண் அவற்றை பசியுடன் நின்ற தன் குழந்தைகளுக்கு கொடுத்து, அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தாள். தனக்கே இல்லாத நிலையிலும், தர்மம் செய்யும் தயாள குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்மை செய்ய விரும்புங்கள்:""நீங்கள் நோன்பிருக்கும் காலங்களில் வீணாக குரலுயர்த்திப் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். யாராவது திட்டினால் அல்லது சண்டைக்கு வந்தால், "நான் நோன்பாளி, நான் நோன்பாளி' என்று கூறிவிடுங்கள்,'' என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ரம்ஜான் காலத்தில் நோன்பிருக்கும் சமயத்தில் பிரச்னைகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன தெரியுமா? இந்த பயிற்சியானது எதிர்காலத்திலும் நம்மை பொறுமையோடு இருக்கச் செய்யும். நோன்பு என்றால் வெறுமனே பட்டினி கிடப்பது மட்டுமல்ல! நல்ல பண்புகளையும் வளர்த்துக் கொள்வதாகும். அதன் காரணமாக ரம்ஜானில் எடுக்கப்படும், இந்த பயிற்சியானது, வாழ்க்கை முழுமைக்கும் நமக்கு பயன்படுவதாக அமையும். அது மட்டுமல்ல! (ரமலான் மாதத்தில் செய்யப்படும்) ஒவ்வொரு நன்மைக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. "நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்' என்று அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு நரகத்தில் இருந்து காக்கும் ஒரு கேடயமாகும். நோன்பாளியின் வாய்வாடை கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும்,''.இப்படி நோன்பின் காரணமாக, எல்லையில்லா நன்மையை நமக்கு இறைவன் அருளி இருப்பதால், அந்த வாய்ப்பை ரம்ஜான் மாதத்தில் நழுவ விட்டுவிடக்கூடாது. உள்ளத்தூய்மையும், மனப்பக்குவமுமே இந்த நேரத்தில் நமக்கு அல்லாஹ்விடம் இருந்து அதிக கூலியைப் பெற்றுத்தரும். ""நன்மை செய்வதையே விரும்புபவனே! நீ வருக! அதிகமதிகம் நன்மை செய்வாயாக. பாவங்களை நாடுபவனே! நீ பாவங்கள் செய்வதைக் குறைத்துக் கொள்,'' என்கிறார்கள் நாயகம்(ஸல்) அவர்கள். பிறருக்கு நன்மை செய்வது பற்றி, இந்த ரம்ஜான் நோன்பு காலத்தில் சிந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உயர்ந்த குணம் வேண்டும் பெண்களே! ""ஒரு பெண்ணை அவளுடைய செல்வம், அழகு, குலம், மார்க்கப்பற்று ஆகிய நான்கில் ஒன்றுக்கு மணம் முடிக்கப்படுகிறது. நீங்கள் மார்க்கப்பற்றுடைய பெண்ணையே திருமணம் செய்து கொள்ளுங்கள்,'' என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.திருமணத்திற்கு பிறகு, ஒருவர் நிம்மதியாக காலம் கழிக்க வேண்டுமென்றால், எவ்வகை குணமுள்ள பெண்களைத் தவிர்க்க வேண்டும் என அரபுக்கவிஞர் அப்துல்லா சுட்டிக்காட்டுகிறார். எந்த நேரமும் சண்டை போட்டுக் கொண்டும், பெருமூச்செறிந்து கொண்டும், இடைவிடாமல் கைவலி, கால் வலி, தலை வலி என புலம்புவதும், கணவர் எவ்வளவு தான் நல்ல முறையில் கவனித்தாலும் "என்ன சுகத்தைக் கண்டேன்' என குறை சொல்வதும், முன்னாள் கணவரை மறக்க முடியாமல் அவருக்கு பிறந்த குழந்தைகளை நினைத்து வருந்துவதும், கணவரின் பொருளாதார நிலையறியாமல் அது வேண்டும் இது வேண்டும் என கேட்பதும், வெளியில் உள்ளவர்கள் பாராட்ட வேண்டுமென்பதற்காக, எந்நேரமும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்துவதும், அதிகமாகப் பேசுவதுமான குணங்கள் தவிர்க்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டுகிறார். நோன்பு காலத்தில், பட்டினி கிடப்பதும், அதிக நேரத்தை தொழுகையில் செலவிடுவதும் மட்டும் உயர்ந்த இடத்தை தந்து விடாது. நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, பெண்கள் மேற்கண்ட குறைகளைத் தவிர்ப்பதன் மூலம், குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பெண்களை மரியாதையுடன் நடத்த ஆண்களும் கற்றுக் கொள்ள வேண்டும். ""பெண்களை நல்ல முறையில் நடத்துமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். ஏனென்றால், அவர்களே உங்கள் தாயாராகவும், மகளாகவும், மாமியாராகவும் இருக்கின்றார்கள்,'' என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். பெண்கள் உயர்ந்த குணங்களுடன் திகழ வேண்டும், ஆண்கள் அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டுமென்பதை இன்றைய ரமலான் சிந்தனையாகக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமான இளமைக்காலம்: நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ஒவ்வொரு பருவத்திலும் மக்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி, மிக அருமையாகச் சொல்கிறார்கள். ""இளைஞர்களே! உங்களின் பிள்ளைப்பருவம் கடந்து விட்டது. எனவே இறைவனுக்கு வழிபடுவதையும், நன்மையான செயல்களைச் செய்வதையும் இளமைப் பருவத்தில் தவறவிட்டால், பின்னர் எந்தக் காலத்தில் நீங்கள் அதனை ஈடுசெய்யப் போகின்றீர்? உங்களின் இளமை ஆட்டங்களில் மிக எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். இளமைப் பருவம் ஷைத்தான் வேட்டையாடும் தலமாகும். மண்ணறையில் இருந்து (இறந்தபிறகு) எழுப்பப்பட்டு கேள்வி கணக்கிற்காக (விசாரணை) இறைவன் முன் நிறுத்தப்படும் போது, "ஆ! என் இளமை விளைவித்த கேடே! என்று எத்தனையோ இளைஞர்கள் அழுது புலம்புவார்கள். மானக்கேடே! என்று எத்தனையோ பெண்கள் கதறுவார்கள். ஆ! முதுமையே என எத்தனையோ முதியோர்கள் தம்மை நொந்து கொள்வார்கள். இத்தகைய பரிதாப நிலைமைகளை எண்ணிப்பார்த்து வாழ்வது அறிவுள்ளவர்களுக்கு படிப்பினையாகும்,'' என்கிறார்கள். ஆனால், இன்று நிலைமை என்ன? இளைஞர்களில் ஒரு பகுதியினர் இறைவனின் கட்டளைகளுக்குப் புறம்பாக, நாகரிகம் என்ற போர்வையில், கேடான செயல்களில் ஈடுபடுகிறார்கள். சில பெண்களும் ஆபாசமாய் உடையணிந்து, இளைஞர்களைக் கெடுக்கும் நிலையில் உள்ளார்கள். இளமை காலத்தில் மார்க்கம் கற்றுத்தந்த பாதைக்குள் சென்றுவிட்டால், பின்னர் எக்காலமும் கவலை இல்லை. ""ஒழுக்கமுள்ளவனாக இரு. மக்களில் நீயே சிறந்தவன். போதுமென்ற மனப்பான்மை உள்ளவனாக இரு. மக்களில் நீயே நன்றியுள்ளவன். உனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு. நீயே உண்மையான முஸ்லிம்,'' என்கிறார் அண்ணல் நபிகளார். இளமையில் கடைபிடிக்கப்படும் ஒழுக்கம் காலம் முழுவதும் நீடிக்கும். இளமையிலேயே இறைவனின் அன்புக்கு பாத்திரமாகி விட்டால், எதற்கும் கலங்கத் தேவையில்லை என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்: அப்துல்லா இறைவன் மீது அபார பக்தி கொண்டவர். ஒருநாள் இரவில், ஒரு பிச்சைக்காரர் வாசலில் நின்று, "ஐயா! பசிக்கிறது' என்றார். அப்துல்லா, அவரை உள்ளே அழைத்துச் சென்று, உணவு பரிமாறினார். பிச்சைக்காரர் சாப்பிட ஆரம்பித்தார். அப்துல்லா அவரிடம், ""பெரியவரே! தாங்கள் இந்த உணவைப் பெற்றவுடனேயே சாப்பிடத் துவங்கி விட்டீர்கள். இந்த உணவைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிய பிறகல்லவா சாப்பிட தொடங்கியிருக்க வேண்டும்,'' என்றார். வந்தவர், ""ஐயா! இந்த உணவை அளித்தது நீர். இறைவன் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் நான் நன்றி சொல்கிறேன். இறைவனுக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும்?'' என்றதும், அப்துல்லாவுக்கு கோபம் வந்துவிட்டது. மீண்டும் மீண்டும் இறைவனால் தான் உணவு அவருக்குத் தரப்பட்டது என்று சொல்லியும் பெரியவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. போதாக்குறைக்கு, ""நீர் இறைவனைப் பார்த்திருக்&lt;br /&gt;&lt;br /&gt;கிறீரா?'' என்று வேறு கேட்டுவிட்டார். அப்துல்லாவுக்கு கோபம் அதிகமானது. அந்தப் பெரியவரின் கையைப் பிடித்து, ""இறைவனுக்கு நன்றி சொல்லாத நீர் இதை சாப்பிட உரிமை இல்லாதவர்,'' என்று கூறவே, பெரியவர் கோபத்துடன் எழுந்து போய்விட்டார். அன்றிரவு இறைவன் ""அப்துல்லா! ஏன் அந்தப் பெரியவரை கடிந்து கொண்டீர்! அவர் என்னை இன்று மட்டும் மறுக்கவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக மறுத்து வருகிறார். அப்படியிருந்தும், பொறுமையாக நான் அவருக்கு உணவளித்து வந்துள்ளேன். ஆனால், நீர் ஒரே இரவில் பொறுமையிழந்து அவரை வெளியே அனுப்பி விட்டீரே,'' என்றார். எல்லாம் வல்ல இறைவனின் கருணை மழையை எண்ணி வியந்தார். நம்மால் நன்மை பெற்றவர்கள் கூட, நம்முடன் கருத்து வேறுபாடு கொள்ளக்கூடும். அப்படிப் பட்ட சமயத்தில் கூட, நாம் அவர்களிடம் கோபப்படக்கூடாது என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பதைக் கொண்டு வாழ்வோம்: வரவுக்கு மீறி செலவு செய்து, ஆடம்பரமாய் வாழும் நிலையால் பலரும் அவதிப்படுகின்றனர். ஒருமுறை, நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் ஒன்று கூடி, ""இறைத்தூதரே! தாங்கள் எங்களுக்குச் செலவுக்காக வழங்கும் பொருள் போதாது. இனிமேல், செலவுத் தொகையை அதிகமாக்கித் தர வேண்டும்,'' என்றனர். மனைவியரிடம் அண்ணலார் பேசவில்லை. வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள், பள்ளிவாசலிலேயே 28 நாட்கள் தங்கிவிட்டார்கள். ஒருநாள், இறைவனின் தூதுவரான ஜிப்ரீல் (அலை) அவர்கள், ஒரு வேத வசனத்துடன் இறங்கி வந்தார்கள்.""நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கிக் கூறுங்கள். நீங்களெல்லாம் இந்த உலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவோராயின், வாருங்கள்...உங்களின் வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துக் கொள்கிறேன். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் தூதரையும் (தன்னையும்) மறுமையின் வீட்டையும் விரும்புவோராயின், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள நன்மையை நாடுவோர்க்கு மகத்தான கூலியைத் தயாராக்கி வைத்துள்ளான்,'' என்பதே அந்த வசனம். "அதாவது, ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு, நான் தருவதற்கு மேல் செலவழிக்க நினைப்பவர்கள் என்னை விட்டு பிரிந்து கொள்ளலாம்' என்ற ரீதியில் இந்த வசனம் அமைந்தது. நாயகம்(ஸல்) அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள். தன் மனைவி ஆயிஷா அம்மையாரை அழைத்து, இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அந்த அம்மையார், அதை மற்றவர்களிடம் சொல்ல, அல்லாஹ் மூலம் விடுக்கப்பட்ட அந்த எச்சரிக்கையைக் கேட்டு அவர்கள் திடுக்கிட்டனர். எல்லோரும், தங்கள் செய்கைக்காக நபிகளாரிடம் மன்னிப்பு கேட்டனர். அடுத்தவர்கள் அணியும் நகை, ஆடை, உபயோகிக்கும் பொருட்களைப் பார்த்துவிட்டு, தனக்கும் அதுபோல் வேண்டும் என எண்ணாமல் இருப்பதைக் கொண்டு வாழ வேண்டும் என்பதை இன்றைய ரம்ஜான் சிந்தனையாகக் கொள்வோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்: ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்கும் கட்டாயக் கடமையைச் செய்து வருகிறோம். நோன்பு நோற்பதின் நோக்கமே, பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளத்தான். பசித்திருப்பவர் ஒருபுறம், நன்றாகப் புசித்திருப்பவர் ஒருபுறம் என சமுதாயம் இரு பிரிவாக இருக்கிறது. பசியின் கொடுமையை உணரத்தான் பகல் முழுவதும் ஏதும் சாப்பிடாமல் நோன்பு நோற்கிறோம். இதனால் தான், ரம்ஜான் மாதத்தில் மிக அதிகமாக தானம் செய்ய வலியுறுத்தப்படுகிறது. தானம் செய்வதன் மூலம் ஏழைகளின் பசி தீர்கிறது. ஏதுமில்லாத ஏழை கூட, ஒரு டம்ளர் தண்ணீராவது, தவித்து வந்தவர்க்கு தானம் செய்ய வேண்டும். அத்துடன் பல நற்செயல்களையும் செய்ய வேண்டும்.குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வியைப் போதிக்க வேண்டும். நன்மையான வார்த்தைகளை அவர்களிடம் பேச வேண்டும். உற்றார் உறவினர்களுடன் சச்சரவு கூடாது. அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். பிறருடைய பாரத்தையும் நாமே சுமக்க வேண்டும். அதாவது, ஒரு ஏழைக்குடும்பத்தையாவது நாம் ஏற்றுக் கொண்டு, அவர்களுக்குரிய தேவையை நிறைவு செய்ய வேண்டும். அனாதைகளுக்கு உதவி செய்ய வேண்டும். விருந்தினர்களை முகம் மலர உபசரிக்க வேண்டும்.பெற்றோரை வேதனை செய்பவனை பார்த்துக் கொண்டிருக்கும் இறைவன், "நீ எத்தனை வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டாலும், உன் பாவங்களை மன்னிக்கமாட்டேன்,' என்று சொல்லியுள்ளதை நினைவில் கொண்டு, பெற்றவர்களுக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும்.""அல்லாஹ் பரிசுத்தமானவன். பரிசுத்தத்தையே விரும்புகிறான், அல்லாஹ் மணமுள்ளவன். நறுமணத்தை விரும்புகிறான். எனவே, உங்கள் இல்லங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்,'' என்ற குர்ஆன் வசனத்தை நினைவில் கொண்டு, வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இப்படிப்பட்ட நல்ல சிந்தனைகளுடன் நோன்பை மகிழ்ச்சியுடன் நோற்போம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேர்மையாக வாழ்வோம்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த நேர்மையாளர். ஒருமுறை,அவர்கள் மதீனா நகருக்கு வெளியே கூடாரம் கட்டி தங்கியிருந்த வியாபாரிகளிடம் சென்றார்கள். அந்த வியாபாரிகள் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சிவப்பு நிற ஒட்டகத்தை அண்ணலாருக்குப் பிடித்து விட்டது. அதை வாங்க எண்ணி, அதன் விலையைக் கேட்டார்கள். அவர்கள் விலையைச் சொன்னதும், அதன் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;"இவர் என்ன பணம் தராமல் செல்கிறாரே! இவர் யார் என்பதைக் கூட நாம் விசாரிக்கவில்லையே,'' என்று வியாபாரிகள் பேசிக்கொண்டிருந்த போது, அவர்களுடன் வந்த ஒரு பெண்மணி, ""கவலையை விடுங்கள்! அந்த முகம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது தெரியுமா? இப்படிப்பட்ட ஒருவரை இதற்கு முன் நாம் பார்த்ததே இல்லை. இத்தகைய களங்கமற்ற முகத்தை உடையவர் நம்மை ஏமாற்ற மாட்டார். பணமோ அல்லது ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பொருளோ நிச்சயம் வந்து விடும்,'' என்றார். அன்று மாலையே, அந்த ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பேரீச்சம் பழங்களையும், பிற உணவு வகைகளையும் நாயகம்(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அண்ணலாருடன் பங்குதாரராக இருந்த சாயிப் என்ற வர்த்தகர் அவரைப் பற்றிச் சொல்லும் போது, "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என்னோடு வர்த்தகத்தில் பங்காளியாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் அதில் நடந்து கொண்ட முறை மிகவும் உன்னதமாகவும், குறைசொல்ல இடமற்றதாகவும் இருந்தது,'' என்றார். நேர்மையுடன் வாழ்ந்து பழக வேண்டும் என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றவர்களிடம் கனிவுடன் நடப்போம்: "இந்த உலகில் நான் எத்தனை சோதனைகளை அனுபவிக்கிறேன். யா அல்லாஹ்! இதில் இருந்து எனக்கு விடுதலை கிடையாதா?' என்று கதறிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பகுதியினரின் வாழ்க்கை வரலாற்றை அலசினால், அவர்கள் பெற்றவர் களைக் கவனிக்காதவர்களாகத் தான் இருப்பார்கள். இவர்களைப் பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறும் போது, ""தாய் தந்தையர்க்கு துன்பம் செய்வதைத் தவிர மற்ற எல்லா பாவங்களுக்கும் அல்லாஹ் மன்னிப்பளிக்கின்றான். பெற்றோர்களுக்கு துன்பம் செய்தவனுக்கு மரணத்திற்கு முன் தண்டனை வழங்கி விடுகின்றான்,'' என்கிறார்கள். குர்ஆனில் அல்லாஹ், "தாய் தந்தையரிடம் கருணையோடும், கனிவோடும் பழகுங்கள். அவர்கள் தான் உங்களை அறியாப்பருவத்தில் வளர்த்துப் போஷித்தவர்கள்,'' என்று அழகாகச் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ""அண்ணலாரே! பாவம் ஒன்றைச் செய்து விட்டேன். அதில் இருந்து மீள வழியிருக்கிறதா?'' என்றார். அண்ணலார் அவரிடம், "உமக்கு தாய் இருக்கிறாரா?'' என்றதும், "இல்லை'' என பதிலளித்தார் வந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"சிற்றன்னை இருக்கிறாரா?'' என்றதும், "ஆம்' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியானால் உமது சிற்றன்னைக்கு சேவை செய்யும்,'' என அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"தாயின் காலடியிலேயே சொர்க்கம் இருக்கிறது' என்று அவர்கள் அருமையாகச் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றவர்களுக்கு சேவை செய்வது ஒவ்வொருவரின் கடமை என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையற்ற பேச்சு வேண்டாமே!: ரம்ஜானின் சிறப்பே தொழுகையை அதிகப்படுத்துவதுதான். இந்த இனிய மாதத்தில், பள்ளிவாசலின் சிறப்பையும், அங்கே நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றியும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். ஒருமுறை அவர்கள் வானுலகம் சென்றிருந்த போது, அங்கே சிலர் பன்றிக்கறியை தின்று கொண்டிருந்தனர். ""இவர்கள் யார்?'' எனக் கேட்டார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். அதற்கு ஜிப்ரில்(அலை) அவர்கள், ""இவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்து ஊர்வம்பு அளந்து கொண்டிருந்தவர்கள்,'' என்று பதிலளித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிவாசலுக்குள் உலக விஷயங்கள் பற்றியோ அல்லது வேறு காரியங்கள் குறித்தோ பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நெருப்பை மிதித்தது போன்ற உணர்வை அடைவார்கள். பள்ளிவாசலை விட்டு உடனே வெளியேறி, பேச வேண்டியதை வெளியில் வைத்து பேசிவிட்டு, மீண்டும் பள்ளிவாசலுக்குள் நுழைவார்கள். இதிலிருந்து, இறைவழிபாட்டால் நன்மைகளைச் சுமந்து செல்வதற்காக பள்ளிவாசல் வருபவர்கள் வீண்பேச்சுகளின் மூலம் பாவ மூட்டையை சுமந்து கொண்டு செல்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வைக்கிறார்கள். அது மட்டுமல்ல, ஏதாவது ஒரு செயல் கவலை தருமானால், அவர்கள் உடனே தொழுகைக்கு சென்று விடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதுபற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மேலும் சொல்வதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;* எமது உம்மத்தவர்களில் அல்லாஹ்வுக்குப் பயந்தவர்கள் பள்ளிவாசல்களில் தங்கியிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஒரு காடைக்குருவி போன்ற சின்னஞ்சிறிய பள்ளிவாசலைக் கட்டுபவருக்காக, சொர்க்கத்தில் அல்லாஹ் ஒரு மாளிகையை எழுப்புகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;* பாங்கொலி கேட்டு தொழுகைக்கு வராதவர் அநியாயமும், இணை வைத்தலும், வஞ்சகத்தன்மையும் உடையவர் ஆகிறார். பள்ளிவாசலுக்கு செல்லும்போது வீண்பேச்சு வேண்டாம் என்பது இன்றைய ரம்ஜான் சிந்தனையாக அமையட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எதையெல்லாம் சிந்திக்க வேண்டும்?: ரம்ஜான் மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த இனிய நாளில், ஒரு மனிதன் தினமும் என்னென்ன சிந்திக்க வேண்டும் என்பது பற்றிச் சொல்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். இதுவே இன்றைய ரம்ஜான் சிந்தனையாக அமையட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* மனிதர்கள் செய்த உதவியைச் சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள். நீங்கள் செய்த நன்மைகளைப் பற்றி சிந்திப்பதை விட, செய்த பாவங்கள் பற்றிச் சிந்தியுங்கள். நீங்கள் உயிருடன் வாழப்போவதைச் சிந்திப்பதைவிட, வருகின்ற மரணத்தைப் பற்றிச் சிந்தனை செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* மற்றவர்களின் குற்றங்களை நோட்டம் இடுவதை விட, உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள். உப்பை நீர் கரைப்பது போன்று, நற்குணம் உங்கள் பாவங்களைக் கரைத்துவிடும். கள்ளின் மண்டி தேனைக் கெடுத்துவிடுவது போன்று, துர்க்குணம் வணக்கங்களைக் கெடுத்துவிடும். உன் வாயிலாக இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது இவ்வுலகத்தையும், இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;* எவர் அண்டை வீட்டாரைத் துன்புறுத்து கின்றாரோ அவர் என்னைத் துன்புறுத்தியவராவார். அன்பு செலுத்தாதவன் அன்பு செலுத்தப் படுவதற்கு அருகதையில்லாதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;* தர்மம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக அல்லது ஒரு கெட்ட செயலில் இருந்து விலகிக் கொள்வானாக. அதுவே அவனது ஈகை. &lt;br /&gt;&lt;br /&gt;* உங்களை நம்பி ஒருவன் ஒரு செய்தியைச் சொன்னால், அதை அடைக்கலப் பொருள் போல பாதுகாத்து வையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று விரும்புவர், அனாதைப் பிள்ளைகளை நல்லவிதமாக நடத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* மனிதன் எதைச் செய்கிறானோ அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதை தான் இறைவன் கவனிக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிந்தனை மொழிகளை ரம்ஜான் மாதத்தில் மட்டுமில்லாமல், தினமும் படியுங்கள். உங்களுக்குள் நற்குணம் கொடி கட்டி வளரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-4333065202354789669?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/4333065202354789669/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/4333065202354789669'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/4333065202354789669'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/08/blog-post.html' title='ரம்ஜான் சிந்தனைகள்'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-444125176979721957</id><published>2010-08-26T04:07:00.001-07:00</published><updated>2010-08-26T04:07:28.970-07:00</updated><title type='text'>நீதியே தவறு செய்கிறது ; காப்பி அடித்த 5 நீதிபதிகள் சஸ்பெண்ட் : சுப்ரீம் கோர்ட் விவரம் கேட்டது</title><content type='html'>ஐதராபாத்: சட்டத்துறை தொடர்பான தேர்வில் காப்பி அடித்த 5 நீதிபதிகள் கையும், களவுமாக பிடிபபட்டனர். தொடர்ந்து 5 பேரையும் சஸ்பெண்ட் செய்ய ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதி , நேர்மை ,காக்க வேண்டிய நீதிபதிகள் இப்படி நடந்து கொண்ட விதம் ஆந்திரா மாநில சட்டத்துறைக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாஸ்டர் ஆப் லா ( எம். எல்.எம்., ) தேர்வு வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கக்காத்தியா பல்கலை.,யில் நடந்தது. இந்த தேர்வில் வக்கீல்கள், நீதிபதிகள் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு அறையில் இருந்த 5 நீதபதிகள் பிட் அடிப்பதற்காக பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகத்தை தேர்வுத்தாள் கீழ்புறம் வைத்து காப்பி அடித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதிகள் மல்லுக்கட்டினர்: தேர்வு அறைக்கு திடீரென வந்த கல்வி துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 5 நீதிபதிகள் காப்பி அடித்து கையும் , களவுமாக பிடிப்பட்டனர். வினாத்தாள் மற்றும் பிட் அடிக்கும் புத்தகத்தை அதிகாரிகள் பறிக்கும்போது அதனை கொடுக்காமல் நீதிபதிகள் மல்லுக்கட்டினர். தொடர்ந்து அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தேர்வு ஹாலில் பரபரப்பாக காணப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதிகள் யார் ? யார் ? : காப்பி அடித்த நீதிபதிகள் யார் என்ற விவரம் வருமாறு: அஜீத்சிம்மாராவ்( சீனியர் சிவில் ஜட்ஜ்) , விஜயேந்திரரெட்டி ( செகண்ட் அடிசினல் டிஸ்டிரிக்ட் ஜட்ஜ் ) , கிஸ்தாப்பா ( சீனியர் சிவில் ஜட்ஜ் ஆனந்த்பூர்) , சீனிவாச்சாரி ( சீனியர் சிவில் ஜட்ஜ் , பப்தாலா), ஹனுமந்தராவ் ( அடிசினல் ஜூனியர் சிவில் ஜட்ஜ் , வாரங்கல்) . இந்த 5 பேரும் காப்பி அடித்த விவகாரத்தின் முதல்கட்ட அறிக்கையை பெற்று ஆந்திர ஐகோர்ட் நீதிபதி நிசார்முகம்மது , நீதிபதிகள் 5 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இந்த விஷயம் குறித்து முழு விவரத்தை தமக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நீதி,நேர்மை , கண்ணியம், ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டிய நீதிபதிகள் பிட் அடித்த விவகாரம் குறித்து ஆந்திராவில் ஊர் சிரிக்கிறது . நீதிபதிகள் தேர்வு அறையில் நடந்து கொண்ட விதம் வீடியோ ஆதாரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-444125176979721957?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/444125176979721957/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/08/5.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/444125176979721957'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/444125176979721957'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/08/5.html' title='நீதியே தவறு செய்கிறது ; காப்பி அடித்த 5 நீதிபதிகள் சஸ்பெண்ட் : சுப்ரீம் கோர்ட் விவரம் கேட்டது'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-4140734877143524152</id><published>2010-06-15T04:32:00.001-07:00</published><updated>2010-06-15T04:32:21.492-07:00</updated><title type='text'>ஏர்லைன்ஸ் விமானத்தில் டயர் வெடித்ததா ? : டில்லி வந்த 102 பயணிகள் உயிர் பிழைத்தனர்</title><content type='html'>&lt;span style="color: blue;"&gt;புதுடில்லி: டில்லி வந்த ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலையில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் மற்றொரு துயர சம்பவம் தவிர்க்கப்பட்டது. துபாயில் இருந்து மங்களூரூ வந்த விமானம் தரையிறங்கியபோது எரிந்து சாம்லான துயர சம்பவத்தில் 160 கருகி பலியாயினர். இந்த சம்பவ துயர அலை நீங்குவதற்குள் மீண்டும் ஒரு இந்திய விமானம் ஒரு பெரும் விபத்து நடக்க நேரிட்டு நூலிலையில் தவிர்க்கப்பட்டது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;மும்பை- போபால்- இந்தூர் - டில்லி செல்லும் ஏர்லைன்ஸ் ( ஐ. சி., 113 ) விமானம் இன்று காலை 11.10 மணி அளவில் டில்லி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் விமானத்தின் இரண்டு டயர்கள் ஒரே நேரத்தில் வெடித்தது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் 102 பேரும் என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சத்தில் உறைந்தனர். பெரும் பதட்டம் அடைந்தனர். இதற்கிடையில் உடனுக்குடன் தகவல் பரிமாறப்பட்டு விமானத்தை சாதுர்யமாக பைலட் தரையிறக்கினார். தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;டயர் வெடிக்கவில்லை; ஏர் லைன்ஸ் மறுப்பு : இந்த சம்பவம் குறித்து ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது: டயர் வெடித்தது என்ற தகவல் பரவியது. ஆனால் டயர் வெடிக்கவில்லை காற்று வெளியேறி குறைவாக இருந்தது என்ற தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பைலட்டுக்கு தரையிறங்க உத்தரவிடப்பட்டது. தயார் நிலையில் இருந்த தீயணைக்கும் படையினர் தயராக இருந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து கூல் செய்தனர். பயணிகள் பத்திரமாக உள்ளனர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;கடந்த 22 ம் தேதி ஏர் இந்திய விமான விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள் மீண்டும் ஒரு சம்பவம் விமான பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு முறையான பராமரிப்பு , முன்சோதனை குறைபாடுதான் காரணமாக இருக்கும் என விமானத்தில் பயணிப்போர் கருத்து தெரிவிக்கின்றனர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-4140734877143524152?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/4140734877143524152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/102.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/4140734877143524152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/4140734877143524152'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/102.html' title='ஏர்லைன்ஸ் விமானத்தில் டயர் வெடித்ததா ? : டில்லி வந்த 102 பயணிகள் உயிர் பிழைத்தனர்'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-4543660008247794875</id><published>2010-06-15T04:28:00.003-07:00</published><updated>2010-06-15T04:28:50.069-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TBdj4n35e8I/AAAAAAAAAJM/WslmAF7QQng/s1600/large_14539.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" qu="true" src="http://1.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TBdj4n35e8I/AAAAAAAAAJM/WslmAF7QQng/s320/large_14539.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-4543660008247794875?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/4543660008247794875/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post_1360.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/4543660008247794875'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/4543660008247794875'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post_1360.html' title=''/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TBdj4n35e8I/AAAAAAAAAJM/WslmAF7QQng/s72-c/large_14539.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-9008337733539697926</id><published>2010-06-15T04:27:00.001-07:00</published><updated>2010-06-15T04:27:55.544-07:00</updated><title type='text'>மனிதர் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம் : அபுதாபிக் கட்டடம் பெற்றது கின்னசில் இடம்</title><content type='html'>&lt;blockqதுபாய் : அபுதாபியில் கட்டப்பட்டுள்ள "கேபிடல் கேட்'என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதன்மையான சாய்ந்த நிலை கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான், உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில், அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில், சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி துவங்கப்பட்டது. இதற்கு "கேபிடல் கேட்'என பெயரிடப்பட்டது. 160 மீட்டர் உயரமுடைய இந்த கட்டடம், 35 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.இந்த கட்டடம், 18 டிகிரி அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இது, பைசா கோபுரத்தின் சாய்மானத்தை விட நான்கு மடங்கு அதிகம். (பைசா கோபுரத்தின் சாய்மானம் 3.99 டிகிரி). இந்த கட்டடத்தின் 12 மாடிகள் செங்குத்தாக உள்ளன. அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாடிகள், படிப்படியாக சிறிய அளவில், சாய்ந்த அளவில் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் இந்த கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றம் கட்டி முடிக்கப்பட்டபோது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதை கட்டுவதற்கு, 10 ஆயிரம் டன் இரும்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து நட்சத்திர ஓட்டல் மற்றும் அலுவலகங்கள் இதில் இயங்கவுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள், இந்த கட்டடத்தின் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.uote&gt;&lt;blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-9008337733539697926?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/9008337733539697926/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post_4726.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/9008337733539697926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/9008337733539697926'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post_4726.html' title='மனிதர் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம் : அபுதாபிக் கட்டடம் பெற்றது கின்னசில் இடம்'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-642519660261933879</id><published>2010-06-15T04:24:00.000-07:00</published><updated>2010-06-15T04:24:57.054-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-642519660261933879?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/642519660261933879/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post_15.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/642519660261933879'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/642519660261933879'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post_15.html' title=''/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-8302018654668251791</id><published>2010-06-09T03:46:00.000-07:00</published><updated>2010-06-09T03:46:12.247-07:00</updated><title type='text'>பால் குடிக்கும் வயதில் சிகரெட் பிடிக்கும் குழந்தைகள் : ஓர் அதிர்ச்சி தகவல்!</title><content type='html'>&lt;b&gt;இந்தோனேசியா: இந்தோனேசியாவில் யாவென் என்ற 3 வயதான சிறுமி ஒரு நாளைக்கு குறைந்தது 40 சிகரெட்டுகளை உபயோகிக்கிறாள். புகை பிடிப்ப துடன் மது அருந்தும் பழக்கத்தையும் இந்த சிறுமி கொண்டுள்ளாள். பாதுகாப்பான இடத்தில் வசிக்கும் இந்த சிறுமி தனது பெற்றோருக்குத்  தெரியாமல் பணத்தை திருடி வாங்குவதுடன் தனது தந்தை வைத்திருக்கும் சிகரெட்டுகளையும் திருடி குடிக்கும் பழக்கத்தையும் கொண்டுள்ளாள். &lt;br /&gt;இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவுடன் தனது உடை அலங்காரத்தினையும் மாற்றிக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் ஆண்கள் அணியும் உடைகளையே பயன்படுத்துகிறாள். மேலும் ஒரு நாளைக்கு 3 டம்ளருக்கு மேல் மது அருந்திய நிலையிலும் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை எனவும் சிறுமி தெரிவித்துள்ளாள். கடந்த ஒரு வருடமாக இருக்கும் இந்த பழக்கத்தை இப்போதுதான் அவளது பேற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சிறுமியின் உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். &lt;br /&gt;&lt;b&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/b&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-8302018654668251791?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/8302018654668251791/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post_5861.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/8302018654668251791'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/8302018654668251791'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post_5861.html' title='பால் குடிக்கும் வயதில் சிகரெட் பிடிக்கும் குழந்தைகள் : ஓர் அதிர்ச்சி தகவல்!'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-7155266507776182129</id><published>2010-06-09T03:44:00.000-07:00</published><updated>2010-06-09T03:44:28.976-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-7155266507776182129?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/7155266507776182129/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post_09.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/7155266507776182129'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/7155266507776182129'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post_09.html' title=''/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-8286727947300890086</id><published>2010-06-07T05:45:00.001-07:00</published><updated>2010-06-07T05:45:29.495-07:00</updated><title type='text'>சாதனை படைத்த "காயிதே மில்லத்" தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் `காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப். நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;இத்தகைய பெருமைக்குரிய இஸ்மாயில் சாகிப், திருநெல்வேலியை அடுத்த பேட்டை என்ற ஊரில் 1896_ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் மத தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இஸ்மாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார்தான் அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;திருநெல்வேலியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் படிப்பு முடிந்ததும் திருச்சி ஜோசப் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;பட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1920_ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். அந்த ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றினார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;1936_ம் ஆண்டு இஸ்மாயில் சாகிபு, முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். 1945_ம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948_ம் ஆண்டு இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;1946 முதல் 52_ம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952_ம் ஆண்டு முதல் 58_ம் ஆண்டு வரை டெல்லி மேல்_சபை உறுப்பினராக பதவி வகித்தார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;1962_ம் ஆண்டில் கேரளாவில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பின் 1967, 1971 தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;தொகுதிக்கு செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற்றவர் இஸ்மாயில் சாகிப் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு தூரம் தொகுதி மக்களின் செல்வாக்கை பெற்றவர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;இஸ்மாயில் சாகிப்பின் மனைவி பெயர் அமீதா பீவி. இவர் 1962_ம் ஆண்டில் காலமானார். இஸ்மாயில் சாகிப்பின் ஒரே மகன் மியாகான்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;"காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25_ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;குடல் புண் (அல்சர்) நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர் யு.முகமது தலைமையில் 15 டாக்டர் கள் கொண்ட குழு சிகிச்சை அளித்தார்கள். 31_ந்தேதி காலை அவர் ரத்த வாந்தி எடுத்தார். கல்லீரலும் சரிவர வேலை செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து உணர்வு இழந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. டாக்டர்கள் இரவு பகலாக அவருக்கு சிகிச்சை அளித்தனர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;ஏப்ரல் 4_ந்தேதி சிறுநீரகம் சரிவர இயங்கவில்லை. அதை சீராக்க ஒரு மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. ஆயினும் அவர் உடல் நிலை தேறவில்லை. தொடர்ந்து மோசம் அடைந்தது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;முதல்_அமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்த்தனர். முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற, பாராளு மன்ற உறுப்பினர்களும், பிரமுகர்களும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தனர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;அன்றைய தினம் (4_4_1972) இரவு 10 மணி அளவில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. உறவினர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து "குர்ஆன்" ஓதினார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;நள்ளிரவு 1_15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது, அவருடைய மகன் மியாகான், மருமகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அருகில் இருந்தனர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;இஸ்மாயில் சாகிப் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவர் வீட்டுக்கு காரில் கொண்டு போகப்பட்டது. மரணம் அடைந்தபோது காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுக்கு வயது 76.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;மறுநாள் (5_ந்தேதி) காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. கல்லூரியின் கலை அரங்கின் மத்தியில் ஒரு மேடை அமைத்து அதில் இஸ்மாயில் சாகிப் உடல் வைக்கப்பட்டது. உடல், முஸ்லிம் லீக் கொடியால் போர்த்தப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து, இறுதி மரியாதை செலுத்தினார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;முதல்_அமைச்சர் கருணாநிதி, காலை 8_25 மணிக்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மற்றும் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், மாதவன், ப.உ.சண்முகம், சத்தியவாணிமுத்து அம்மையார், சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், ராசாராம், மன்னை நாராயணசாமி, ராமச்சந்திரன், ஓ.பி.ராமன், கண்ணப்பன் ஆகியோரும் மலர் மாலை வைத்தனர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;பிற்பகலில் திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். இஸ்மாயில் சாகிப்பின் மகன் மியாகானுக்கு ஆறுதல் கூறினார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், சபாநாயகர் மதியழகன், மேல்_சபை தலைவர் சி.பி.சிற்றரசு, தமிழரசு கழக தலைவர் ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், நீதிபதி இஸ்மாயில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பொன்னப்ப நாடார், ராஜாராம் நாயுடு ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மசூதிக்கு இஸ்மாயில் சாகிப் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் புறப்படுவதற்கு முன் முதல்_அமைச்சர் கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;ஊர்வலத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் முதலிய வெளி மாநிலங்களில் இருந்து வந்த முஸ்லிம் லீக் பிரமுகர்கள் நடந்து சென்றனர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆரும் நடந்து போனார். ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;இறுதி ஊர்வலத்தில் கேரள கல்வி மந்திரி முகமது கோயா, ஊராட்சி மந்திரி அவுக்காதல் குட்டிநகா, பொதுப்பணி மந்திரி திவாகரன், ரெவினிï மந்திரி பேபி ஜான், சபாநாயகர் மொகிதீன் குட்டி, புதுச்சேரி மந்திரி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;காஞ்சீபுரத்தில், அண்ணாவை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் "காயிதே மில்லத்" கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிக்கொண்டிருப்பது அப்துல் சமது (1962). ஊர்வலம் பீட்டர்ஸ் ரோடு, பெசன்ட் ரோடு வழியாக, திருவல்லிக்கேணி ஐரோட்டில் உள்ள வாலாஜா மசூதியை அடைந்தது. அங்கு இஸ்மாயில் சாகிப் உடல், முஸ்லிம் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் நடந்தபோது கூடி இருந்தவர்கள் "அல்லாஹ் _ அக்பர்" என்று குரல் எழுப்பினார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;இஸ்மாயில் சாகிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் கருணாநிதி பேசுகையில் கூறியதாவது:-&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;"தனது 50 ஆண்டு கால வாழ்வில் 8 கோடி முஸ்லிம்களுக்காக உழைத்து பொற்கால மாக்கித் தந்தார். தமிழர்களுக்கு மட்டும் அல்ல _ இந்தியர்களுக்கும் அவர் மறைவு மாபெரும் இழப்பு. இஸ்மாயில் சாகிப் மனிதருள் மாமணி. அடக்கம், அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடம். இஸ்மாயில் சமூகத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பு இருந்து வருகிறது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;எங்கள் அண்ணன் மறைவுக்கு பிறகு இஸ்மாயில் சாகிப் அண்ணனுக்கு அண்ணனாக திகழ்ந்தார். அவர் மறைந்து விட வில்லை. நெஞ்சத்தில் உறைந்து விட்டார். அவர் நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் இருக்கிறார்."&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;இவ்வாறு கருணாநிதி கூறினார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;கூட்டத்தில் கேரள அமைச்சர்கள் முகமது கோயா, திவாகரன், பாண்டிச்சேரி அமைச்சர் ராமசாமி, சபாநாயகர் மதியழகன், தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர்., கேரள முஸ்லிம் லீக் தலைவர் தங்கல், இந்திய முஸ்லிம் லீக் செயலாளர் இப்ராகிம் சுலைமான் சேட், அப்துல் சமது, பீர்முகமது, திருப்பூர் மொய்தீன் மற்றும் பலர் பேசினார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;இஸ்மாயில் சாகிப் மறைவுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி, தமிழக கவர்னர் கே.கே.ஷா, திராவிட கழக தலைவர் பெரியார், சுதந்திரா கட்சி தலைவர் ராஜாஜி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், கேரள முதல்_மந்திரி அச்சுதமேனன் உள்பட ஏராளமான தலைவர்கள் அனுதாப செய்தி வெளியிட்டார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #073763;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #073763;"&gt;டெல்லி பாராளுமன்றத்திலும், தமிழ்நாடு சட்டசபையிலும் அனுதாப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லா உறுப்பினர் களும் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-8286727947300890086?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/8286727947300890086/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post_970.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/8286727947300890086'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/8286727947300890086'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post_970.html' title='சாதனை படைத்த &quot;காயிதே மில்லத்&quot; தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-3248293905590841455</id><published>2010-06-07T05:40:00.001-07:00</published><updated>2010-06-07T05:40:47.395-07:00</updated><title type='text'>நடுவானில் பறந்தபோது விமானத்தில் எந்திர கோளாறு அவசரமாக தரை இறங்கியது</title><content type='html'>&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;சண்டிகாரில் இருந்து இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு தனியார் சிறிய ரக விமானம் ஒன்று சென்றது. விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் சிலர் இருந்தனர்.விமானம் சிம்லாவுக்கு சென்று தரை இறங்க தயாரானது. அப்போது விமானத்தின் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;எனவே விமானம் சிம்லாவில் தரை இறங்காமல் மீண்டும் சண்டிகார் திரும்பி அங்கு பத்திரமாக தரை இறங்கியது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;சிம்லா விமான நிலையம் மேஜை மேல் பகுதி அமைப்பில் உருவாக்கப்பட்டது ஆகும். இதேபோன்று அமைந்த மங்களூர் விமான நிலையத்தில் சமீபத்தில் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டது. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;எந்திர கோளாறுடன் இருந்த விமானம் சிம்லாவில் தரை இறங்கி இருந்தால் விபத்தில் சிக்கும் வாய்ப்பு இருந்தது. எனவே தான் அங்கு இறங்காமல் மீண்டும் சண்டிகார் திரும்பி வந்து தரை இறங்கியது&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-3248293905590841455?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/3248293905590841455/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post_7366.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/3248293905590841455'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/3248293905590841455'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post_7366.html' title='நடுவானில் பறந்தபோது விமானத்தில் எந்திர கோளாறு அவசரமாக தரை இறங்கியது'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-3993407185614961825</id><published>2010-06-07T05:39:00.001-07:00</published><updated>2010-06-07T05:39:09.964-07:00</updated><title type='text'>திருமணம் செய்வதாக சொல்லி 12 பெண்களை மயக்கி மோசடி: ரூ.8 லட்சம் பணம் பறித்த வாலிபர் சென்னையில் சிக்கினார்</title><content type='html'>&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;ஆலந்தூர், ஜூன். 7-&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவக் கல்லூரியில் பேராசிரியை ஆக வேலை பார்த்து வருபவர் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 38 வயதான அவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. வயதாகி விட்டதால் அதற்கேற்ப மணமகன் தேடிக் கொண்டிருந்தார்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;இரண்டு மாதத்துக்கு முன்பு பேராசிரியை சுமதியின் செல்போனில் ஒரு வாலிபர் தொடர்பு கொண்டு பேசினார். 35 வயதுக்கு மேற்பட்ட பெண் அல்லது விதவைப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதை தன் வாழ்நாள் லட்சியமாக வைத்திருப்பதாக கூறினார். உங்களை பார்த்திருக்கிறேன். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறினார்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;சுமதி அவரைப் பற்றி விசாரித்தபோது தங்க நகைகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாக கூறினார். சுமார் ஒரு மாதம் அவர்கள் போனில் பேசியபடி இருந்தனர். சமீபத்தில் அவர், உங்கள் வீடு அருகே ஒரு வேலையாக வந்தேன். உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாமா என்றார்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;சுமதியும், சரி வாருங்கள் என்றார். இதையடுத்து சுமதி வீட்டுக்கு சென்று உருக, உருக பேசினார். அவரது பேச்சில் சுமதி மயங்கிப் போனார்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;இந்த நிலையில் திடீரென ஒருநாள் அந்த வாலிபர் பதற்றத்துடன் சுமதி வீட்டுக்கு வந்தார். என் நண்பனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருக்கிறேன். என்னிடம் ரூ. 1 லட்சம்தான் உள்ளது. நீங்கள் ரூ. 2 லட்சம் தாருங்கள். பிறகு தந்து விடுகிறேன் என்றார்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;இதை உண்மை என்று சுமதி நம்பிவிட்டார். எப்படியோ ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் புரட்டி அந்த வாலிபரிடம் கொடுத்தார். பணத்துடன் போனவர், போன வர்தான். பிறகு சுமதி பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;சுமதி பல தடவை அவரிடம் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அந்த வாலிபர் போனை எடுக்கவே இல்லை. அதன் பிறகே தன்னை மர்ம நபர் நூதன முறையில் ஏமாற்றி விட்டதை சுமதி உணர்ந்தார். இதுபற்றி அவர் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் கொடுத்தார்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;அதன் பேரில் அந்த வாலிபரை “பொறி” வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெண் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மங்களலட்சுமி, அந்த மர்ம நபரின் செல்போனில் தொடர்பு கொண்டார்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;மர்ம நபர் போனை எடுத்ததும் சதீஷ் இருக்கிறாரா? என்று சப்- இன்ஸ்பெக்டர் மங்களலட்சுமி கேட்டார். பிறகு, அய்யோ சாரி சார் என் பிரண்ட் சதீஷ் நம்பர்னு தப்பா போட்டுட்டேன்... சாரி என்றபடி அவர் போனை வைத்து விட்டார். போனில் பெண் குரலை கேட்டதும் சபலம் அடைந்த அந்த நபர் சப்-இன்ஸ்பெக்டர் மங்களலட்சுமிக்கு போன் செய்து, நான் சதீஷ் நண்பன்தான்.. என்ன விஷயம் சொல்லுங்க? என்றார்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;உடனே மங்களலட்சுமி, எனக்கு 36 வயதாகிறது. அதற்கு ஏற்ப மணமகன் பார்க்கும்படி கூறியிருந்தேன். அது பற்றித்தான் பேச வேண்டும் என்றார்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;இதைக் கேட்டதும் அந்த வாலிபர் உற்சாகமானார். மேடம் நானும் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை மணப்பது என்ற குறிக்கோளில் இருக்கிறேன். நீங்கள் விரும்பினால், உங்களை சந்திக்கத் தயாராக உள்ளேன் என்றார்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;உடனே மங்களலட்சுமி அந்த வாலிபரை பரங்கிமலையில் குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு வரச் சொன்னார். அதை நம்பி அந்த வாலிபர் அங்கு வந்தார். ஏற்கனவே மாறுவேடத்தில் அங்கிருந்த போலீசார் அந்த மர்ம நபரை முற்றுகையிட்டு மடக்கிப் பிடித்தனர்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;போலீசார் அவரை தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்று தெரிய வந்தது. 34 வயதாகும் இவரது வேலையே திருமணமாகாத 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை குறி வைத்து மயக்கி ஏமாற்றி பணம் பறிப்பதுதான்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;நாளிதழ்களில் வெளியாகும் மணமகன் தேவை விளம்பரத்தை பார்த்து, அதில் விவாகரத்து ஆனவர்கள், விதவைகள் யார் என்று பார்த்து இவர் கைவரிசை காட்டியுள்ளார். ஆவடியைச் சேர்ந்த விதவை பெண் ரமா, சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சிந்தியா, பெங்களூரில் வசிக்கும் கனகா உள்பட 12 பெண்களை இவர் மயக்கி ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;12 பெண்களிடமும் இவர் ரூ. 8 லட்சத்துக்கு மேல் பணம் வாங்கி ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. 12 பெண்களில் ஒருவரை கூட இவர் திருமணம் செய்யவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக இந்த நூதன கொள்ளையனிடம் இருந்து 12 பெண்களும் தப்பியுள்ளனர்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;strong&gt;ரவிச்சந்திரனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-3993407185614961825?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/3993407185614961825/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/12-8.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/3993407185614961825'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/3993407185614961825'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/12-8.html' title='திருமணம் செய்வதாக சொல்லி 12 பெண்களை மயக்கி மோசடி: ரூ.8 லட்சம் பணம் பறித்த வாலிபர் சென்னையில் சிக்கினார்'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-1299943900512759192</id><published>2010-06-07T05:37:00.001-07:00</published><updated>2010-06-07T05:37:12.679-07:00</updated><title type='text'>திமுக.,வில் இணைந்தார் முத்துசாமி</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color: blue;"&gt;சென்னை : சமீபத்தில் அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி, இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக.,வில் இணைந்துள்ளார். ஆதரவாளர்கள் பலருடன் அறிவாலயம் வந்து கருணாநிதியை சந்தித்த முத்துசாமி, திமுக.,வில் இணையும் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டார். முத்துசாமி திமுக.,வில் முறைப்படி இணையும் விழா சென்னையில் ஜூன் 12ம் தேதியன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-1299943900512759192?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/1299943900512759192/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post_4602.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/1299943900512759192'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/1299943900512759192'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post_4602.html' title='திமுக.,வில் இணைந்தார் முத்துசாமி'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-4192167225690956022</id><published>2010-06-07T05:35:00.001-07:00</published><updated>2010-06-07T05:35:55.093-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TAznbuqpUDI/AAAAAAAAAJE/i8SSM38WC3w/s1600/large_13857.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;img border="0" qu="true" src="http://2.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TAznbuqpUDI/AAAAAAAAAJE/i8SSM38WC3w/s320/large_13857.jpg" /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;தஞ்சாவூர்:""நாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய சட்டசபை வளாகத்தில் கூட்டம் நடத்தப்பட மாட்டாது; பழைய வளாகத்திலேயே கூட்டம் நடத்தப்படும் என்று கூறிய ஜெயலலிதா, மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று தெரிந்து தான் பேசுகிறார்,'' என்று துணை முதல்வர் ஸ்டாலின், தஞ்சை திருமண விழாவில் பேசினார்.பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தஞ்சை வந்த துணை முதல்வர் ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், ஓட்டல் சங்கத்தில் ஓய்வெடுத்த துணை முதல்வர் ஸ்டாலின், அங்கே ஒரத்தநாடு நகர அவைத் தலைவர் செல்வராஜன் மகன் இளங்கோவன் - ஆர்த்தி திருமணத்தை ஐந்து நிமிடங்களில் நடத்தி வைத்தார். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;பின், தஞ்சை மாவட்ட வேளாண் விற்பனைக் குழு தலைவர் செல்வம் மகன் கதிரவன் - துர்காதேவி திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது:சீர்திருத்த திருமணங்களை நடத்தி வைப்பதில் பெருமை அடைகிறேன். இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் சுயமரியாதையுடன் நடப்பதை சட்டம் அங்கீகரிக்கிறது.தமிழ் மொழிக்கு மாபெரும் சிறப்பாக செம்மொழி அந்தஸ்தை முதல்வர் கருணாநிதி பெற்றுத் தந்தார். தற்போது, செம்மொழியான தமிழுக்கு ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை மாநாடு நடத்தி பெருமை சேர்க்கப் போகிறார்.டில்லியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் லோக்சபாவுக்கு உள்ளே என்ன வார்த்தைகளால் பேசிக் கொண்டாலும், லோக்சபாவுக்கு வெளியே ஒன்றாகக் கூடிப் பேசுவர். அந்த பண்பாட்டை கருணாநிதி கொண்டுள்ளார். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;கலைஞர் வீட்டு வசதி திட்ட துவக்க விழாவின் போது, அ.தி.மு.க., - பா.ம.க., உட்பட அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பும் முன், விழாவில் பங்கேற்க ஒப்புதல் கோரி நானே கடிதம் எழுதினேன்."தனக்கு வேறு முக்கிய பணி இருப்பதாகவும், தன்னால் வர இயலாது' என, ஜெயலலிதா கடிதம் அனுப்பினார். என்ன பணி என எனக்கு தெரியாது. ஆனால், அன்று அவர் கோடநாட்டில் இருந்தார். இதை கேலிக்காக சொல்லவில்லை. புதிய சட்டசபை திறப்பு விழாவுக்கும் அழைப்பு அனுப்பினோம்; அதற்கும் அவர் வரவில்லை.மாறாக, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய சட்டசபை வளாகத்தில் கூட்டம் நடத்தப்பட மாட்டாது; பழைய வளாகத்திலேயே கூட்டம் நடத்தப்படும்' என, அறிவிக்கிறார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று தெரிந்து தான் இதுபோல பேசி வருகிறார்.இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: blue; font-family: Georgia, &amp;quot;Times New Roman&amp;quot;, serif;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-4192167225690956022?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/4192167225690956022/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post_8436.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/4192167225690956022'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/4192167225690956022'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post_8436.html' title=''/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TAznbuqpUDI/AAAAAAAAAJE/i8SSM38WC3w/s72-c/large_13857.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-8092164400511000746</id><published>2010-06-07T05:34:00.000-07:00</published><updated>2010-06-07T05:34:29.374-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-8092164400511000746?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/8092164400511000746/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post_07.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/8092164400511000746'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/8092164400511000746'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post_07.html' title=''/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-4873927750816947198</id><published>2010-06-06T03:31:00.000-07:00</published><updated>2010-06-06T03:31:17.951-07:00</updated><title type='text'></title><content type='html'>அபுதாபி: உடல்நலக்குறைவு காரணமான ஈராக்கை சேர்ந்த 57 குழந்தைகளுக்கு ஆபரேஷன் செய்ய இந்தியா வரவுள்ளனர். இதற்கு அபுதாபியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் முழு ஏற்பாடு செய்துள்ளது. பொதுவாக இந்தியாவில் மருத்துவ சிகிச்சையின் தரம் உலக அளவில் சிறப்புற்று இருப்பதாகவும் , டாக்டர்கள் மற்றும மருத்துவ நிர்வாகத்தினர் அணுகுமுறை மிக மென்மையாக இருப்பதாகவும் வெளிநாட்டினர் உள்ளார்த்தமாக ஏற்றுக்கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான், ஈரான், ஈராக் , வங்கதேசம் , கொழும்பு என அருகில் உள்ள நாட்டினர் இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வருவது வழக்கமாக இருக்கிறது. இதன் அடிப்படையில் ஈராக்கில் இருந்து 57 குழந்தைகள் இந்தியா வந்து சிகிச்சை பெற துபாயில் இருந்து புறப்பட்டுள்ளனர். இக்குழந்தைகள் ஒன்று முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களுடன் துணைக்கு பெற்றோர்களும் அழைத்து வரப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன்னார்வ தொண்டு நிறுவனம் : தாரிக் அல் சுக்கூர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த ஆப்ரேஷன் திட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. அபுதாபியில் செயல்படும் இந்த அமைப்பின் நிறுவனர் அயாத்அப்பாஸ் கூறுகையில்;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது வரை 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து நலம் பெற ஏற்பாடு செய்துள்ளோம். வளைகுடா நாடுகளில் மட்டும் 85 குழந்தைகள் அடங்குவர். ஈராக்கில் உள்ள குழந்தைகள் 57 பேர் அறுவை சிகிச்சைக்காக இந்தியாவின் பெங்களூரூ நகரில் உள்ள நாராயணா ஹிருதாயலயா குழந்தைகள் இதய சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர் .&lt;br /&gt;&lt;br /&gt;இதில் அதிகம் இருதயம் பாதிக்கப்பட்டவர்கள்தான், ஒரு சிலருக்கு கண் தொடர்பான சிகிச்சையும் செய்ய வேண்டியுள்ளது. ஒரு மாதத்திற்கு குறையாமல் இந்தியாவில் தங்க வேண்டியது இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிகரமாக திரும்புவோம் : பாக்தாத்தில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி கண்பார்வை இழந்த ஒரு சிறுவனுக்கு பல முறை அறுவை சிகிச்சை செய்தும் இன்னும் பலன் கிடைக்கவில்லை. அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்து வெற்றிகரமாக திரும்புவோம் என நம்புவதாக கூறினார். சிகிச்சைக்கு அழைத்து வரவுள்ள குழந்தைகள் பெரும்பாலும் சத்துக்குறைந்ததாகவும் இதயத்தில் அடைப்பு ஏற்பபட்டதாக இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற நாட்டு குழந்தைகள் இந்தியாவில் வந்து நலம் பெற்று செல்ல நாமும் மனதார வாழ்த்துவோம் !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-4873927750816947198?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/4873927750816947198/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/57.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/4873927750816947198'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/4873927750816947198'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/57.html' title=''/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-1627167521727540081</id><published>2010-06-05T03:37:00.001-07:00</published><updated>2010-06-05T03:37:25.033-07:00</updated><title type='text'>ராமநாதபுரத்தில் கழிவு நீர் செல்வதில் தகராறு: உரிமையாளர் வீட்டை சூறையாடிய வாலிபர்- சம்பவம்</title><content type='html'>ராமநாதபுரம், ஜூன் 4-&lt;br /&gt; &lt;br /&gt;ராமநாதபுரம் வசந்த நகர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 45). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான வீட்டின் மாடி பகுதியை காசிநாதன் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த நிலையில் மாடி வீட்டில் கழிவு நீர் செல்வ தில் தடை ஏற்பட்டு இருந் தது. பலமுறை அதனை சரிசெய்யுமாறு காசிநாதன் வீட்டு உரிமையாளர் தட்சி ணாமூர்த்தியிடம் தெரி வித்து இருந்தார். ஆனால் வீட்டு உரிமையாளர் அது தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை. &lt;br /&gt; &lt;br /&gt;இதனால் ஆத்திரம் அடைந்த காசிநாதன் நேற்று காலை தட்சிணாமூர்த்தியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். தனது நீண்ட நாள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அங்கிருந்த டி.வி., குளிர் சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்களை கீழே போட்டு உடைத்தார். மேலும் வீட்டு கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினார்.&lt;br /&gt; &lt;br /&gt;இது குறித்து தட்சிணா மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிநாதனை கைது செய்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-1627167521727540081?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/1627167521727540081/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/1627167521727540081'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/1627167521727540081'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/blog-post.html' title='ராமநாதபுரத்தில் கழிவு நீர் செல்வதில் தகராறு: உரிமையாளர் வீட்டை சூறையாடிய வாலிபர்- சம்பவம்'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-705466984837449641</id><published>2010-06-05T03:35:00.001-07:00</published><updated>2010-06-05T03:35:29.058-07:00</updated><title type='text'>கருணாநிதி பிறந்தநாள் விழா: 3 அரசு கல்லூரி விடுதிகளுக்கு கம்ப்யூட்டர்; மு.க.ஸ்டாலின் வழங்கினார்</title><content type='html'>&lt;b&gt;&lt;strike&gt;முதல்-அமைச்சர் கருணாநிதியை கவிஞர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் பாடி, பாராட்டி போற்றும் விழா சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் காமராஜர் அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு டைரக்டர் பாலசந்தர் தலைமை தாங்கினார். திரைப்பட பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி முதல்-அமைச்சர் வாழ்த்து பாடல் பாடினார்.&lt;br /&gt; &lt;br /&gt;நிகழ்ச்சியில் துணை- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். &lt;br /&gt; &lt;br /&gt;ராயபுரம் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதிக்கு 5 கம்ப்யூட்டர்கள், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதிக்கு 3 கம்ப்யூட்டர்கள், நந்தனம் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைக்கு 3 கம்ப்யூட்டர் களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். &lt;br /&gt; &lt;br /&gt;சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் சாதனை படைத்த மாற்றுதிறனாளி மாணவி பாண்டீஸ்வரி, பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த லெட்சுமணன், சரவணன் ஆகியோருக்கு லேப்-டாப்களையும் வழங்கினார். மாணவர் வெங்கடவரதனுக்கு ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.&lt;br /&gt; &lt;br /&gt;தி.மு.க. இளைஞர் அணி சார்பில் அஞ்சுகம் அம்மையார் வெண்கல சிலையை மு.க.ஸ்டாலினுக்கு மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.&lt;br /&gt; &lt;br /&gt;விழாவில் கவிபேரரசு வைரமுத்து பேசியதாவது:- &lt;br /&gt; &lt;br /&gt;கலைஞரின் பிறந்த நாள் உழைக்கும் மக்களின் தீபாவளி, உழவர்களின் பொங்கல் திருநாள், ஆண்டுக்கு ஆண்டு தமிழர்கள் கொண்டாடும் பண்டிகை இதுதான். &lt;br /&gt; &lt;br /&gt;சரியான தலைவரை நாம் பெற்று இருக்கிறோம். நல்ல தலைவர் கிடைத்ததால் நாடு நன்றாக இருக்கிறது. &lt;br /&gt; &lt;br /&gt;இவ்வாறு அவர் பேசினார். &lt;br /&gt; &lt;br /&gt;விழாவில் திண்டுக்கல் லியோனி, சாரதா நம்பி ஆரூரன், முன்னாள் துணை வேந்தர் ராமசாமி, முன்னாள் நீதிபதி பி.ஆர்.கோகுல கிருஷணன் ஆகியோர் முதல்-அமைச்சரின் இலக்கிய சாதனை, வரலாற்று சாதனை, ஆட்சி சிறப்புகளை பற்றி உரையாற்றினார்கள். &lt;br /&gt; &lt;br /&gt;நகைச்சுவையும், இலக்கியமும் கலந்து அறிஞர்கள் கலைஞரின் பெருமைகளை எடுத்துரைத்ததை விழா முடியும் வரை சுமார் 2 மணி நேரம் முன்வரிசையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் ரசித்தார். &lt;br /&gt; &lt;br /&gt;விழாவில் அமைச்சர் மைதீன்கான், சுகவனம் எம்.பி., சைதைகிட்டு, வக்கீல் ஸ்ரீதரன், தாயகம் கவி, சைதை நாகராஜன் உள்பட பலர்கலந்து கொண்டனர்.&lt;b&gt;&lt;/b&gt;&lt;/strike&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-705466984837449641?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/705466984837449641/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/705466984837449641'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/705466984837449641'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/3.html' title='கருணாநிதி பிறந்தநாள் விழா: 3 அரசு கல்லூரி விடுதிகளுக்கு கம்ப்யூட்டர்; மு.க.ஸ்டாலின் வழங்கினார்'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-1946719976751733929</id><published>2010-06-05T03:32:00.001-07:00</published><updated>2010-06-05T03:32:21.884-07:00</updated><title type='text'></title><content type='html'>அரசு தொழில் துறையும் தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து 10 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் இணை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கின்றன. இந்த சர்க்கரை ஆலைகள் நவீனமயம் ஆக்குகின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த திட்டங்கள் ரூ.1125.63 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கான திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி சென்னை கோட்டையில் இருந்தவாறு வீடியோகான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;அப்போது அவர் கூறியதாவது:-&lt;br /&gt; &lt;br /&gt;தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் மூலம் மின்சாரம் தயாரித்திடும் இணைமின் திட்டங்களை உருவாக்கிட இந்த அரசு ஊக்கமளித்து வருகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;அதன்படி, தமிழகத்தில் உள்ள கரும்பு விவசாயிகளின் நலன் கருதியும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் தொடர்ந்து முழு அரைவைத் திறனுடன் இயங்கிட ஏதுவாகவும் கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக் கொள்முதல் விலையாக இந்த ஆண்டில் டன் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt;கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் நிதிநிலையை மேம்படுத்திட கரும்பின் துணைப்பொருள்களில் ஒன்றாகிய கரும்புச்சக்கையில் இருந்து மின்சாரம் தயாரித்திட அரசு முடிவெடுத்தது.&lt;br /&gt; &lt;br /&gt;அதன் அடிப்படையில், தற்போது 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் 849 கோடியே 36 லட்ச ரூபாய் செலவில் இணை மின் உற்பத்தி செய்யும் திட்டம், 276 கோடியே 27 லட்ச ரூபாய் செலவில் கரும்பு ஆலைகளிலுள்ள எந்திரங்களை நவீன மயமாக்கிடும் திட்டம் என மொத்தம் 1,125 கோடியே 63 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் இந்நிகழ்ச்சியின் வாயிலாகத் தொடங்கி வைக்கப்படுகின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;இத்திட்டங்கள் அனைத்தும் இந்த 12 கரும்பு ஆலைகளையும் சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;18 மாதங்களில் நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டங்களின் வாயிலாக சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குக் கிடைக்கும்.&lt;br /&gt; &lt;br /&gt;இத்திட்டத்தின் மூலம், சர்க்கரை ஆலைகளும் ஏறத்தாழ ஒரு லட்சம் கரும்பு விவசாயிகளும், மின்சாரத்தை நுகர்வோரும் மிகுந்த பயனடைவார்கள். ஏறத்தாழ 1,200 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் பலனாக தயாரிக்கப்படும் 183 மெகாவாட் மின்சாரத்தில், சர்க்கரை ஆலைகளுக்குத் தேவையான 63 மெகாவாட் மின்சாரம் போக மீதம் உள்ள 120 மெகாவாட் மின்சாரம் நாம் பயன்படுத்திக் கொள்கிற வகையிலே உதவும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் மின் பற்றாக்குறையை போக்குவதில் பங்கெடுத்துக் கொள்ளும் சர்க்கரை ஆலை நிறுவனங்களையும், இத்திட்டத்திற்கு உறுதுணையாக விளங்கும் அமைச்சர் பெருமக்களையும் அதிகாரிகளையும் உளமாரப் பாராட்டுகிறேன்.&lt;br /&gt; &lt;br /&gt;இன்று தொடங்கி வைக்கப்படும் இந்த இணை மின் திட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டப்படி உரியகாலத்தில், மின் உற்பத்தியில் ஈடுபட்டுப் பயனளித்திட வேண்டுமென வாழ்த்துகிறேன்.&lt;br /&gt; &lt;br /&gt;தமிழகத்தின் மின் தேவையை நிறைவு செய்யும் வகையில் கூடுதல் மின் உற்பத்திக்குத் திட்டமிடப்பட்டுள்ள இப்பணிகள் அனைத்தும் விரைவாகவும், சிறப்பாகவும் நிறைவேறி தமிழக மக்கள் பயன்பெற அனைவரும் ஒத்துழைப்பு நல்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். &lt;br /&gt; &lt;br /&gt;விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், தலைமை செயலாளர் ஸ்ரீபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.&lt;br /&gt; &lt;br /&gt;இதே நேரத்தில் நாமக்கல், விழுப்புரம், மதுரை, தஞ்சை ஆகிய இடங்களிலும் நிகழ்ச்சி நடந்தது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதி நிதிகள் பேசினார்கள். முன்னதாக தொழில் துறை முதன்மை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வரவேற்றார். சர்க்கரை ஆலை ஆணையர் (பொறுப்பு) அதுல் ஆனந்த் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தலைவர் சி.பி. சிங் நன்றி கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-1946719976751733929?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/1946719976751733929/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/10-2_05.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/1946719976751733929'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/1946719976751733929'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/10-2_05.html' title=''/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-8957896623668676418</id><published>2010-06-05T03:32:00.000-07:00</published><updated>2010-06-05T03:32:17.931-07:00</updated><title type='text'></title><content type='html'>அரசு தொழில் துறையும் தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து 10 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் இணை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கின்றன. இந்த சர்க்கரை ஆலைகள் நவீனமயம் ஆக்குகின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த திட்டங்கள் ரூ.1125.63 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கான திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி சென்னை கோட்டையில் இருந்தவாறு வீடியோகான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;அப்போது அவர் கூறியதாவது:-&lt;br /&gt; &lt;br /&gt;தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் மூலம் மின்சாரம் தயாரித்திடும் இணைமின் திட்டங்களை உருவாக்கிட இந்த அரசு ஊக்கமளித்து வருகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;அதன்படி, தமிழகத்தில் உள்ள கரும்பு விவசாயிகளின் நலன் கருதியும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் தொடர்ந்து முழு அரைவைத் திறனுடன் இயங்கிட ஏதுவாகவும் கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக் கொள்முதல் விலையாக இந்த ஆண்டில் டன் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt;கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் நிதிநிலையை மேம்படுத்திட கரும்பின் துணைப்பொருள்களில் ஒன்றாகிய கரும்புச்சக்கையில் இருந்து மின்சாரம் தயாரித்திட அரசு முடிவெடுத்தது.&lt;br /&gt; &lt;br /&gt;அதன் அடிப்படையில், தற்போது 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் 849 கோடியே 36 லட்ச ரூபாய் செலவில் இணை மின் உற்பத்தி செய்யும் திட்டம், 276 கோடியே 27 லட்ச ரூபாய் செலவில் கரும்பு ஆலைகளிலுள்ள எந்திரங்களை நவீன மயமாக்கிடும் திட்டம் என மொத்தம் 1,125 கோடியே 63 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் இந்நிகழ்ச்சியின் வாயிலாகத் தொடங்கி வைக்கப்படுகின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;இத்திட்டங்கள் அனைத்தும் இந்த 12 கரும்பு ஆலைகளையும் சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;18 மாதங்களில் நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டங்களின் வாயிலாக சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குக் கிடைக்கும்.&lt;br /&gt; &lt;br /&gt;இத்திட்டத்தின் மூலம், சர்க்கரை ஆலைகளும் ஏறத்தாழ ஒரு லட்சம் கரும்பு விவசாயிகளும், மின்சாரத்தை நுகர்வோரும் மிகுந்த பயனடைவார்கள். ஏறத்தாழ 1,200 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் பலனாக தயாரிக்கப்படும் 183 மெகாவாட் மின்சாரத்தில், சர்க்கரை ஆலைகளுக்குத் தேவையான 63 மெகாவாட் மின்சாரம் போக மீதம் உள்ள 120 மெகாவாட் மின்சாரம் நாம் பயன்படுத்திக் கொள்கிற வகையிலே உதவும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் மின் பற்றாக்குறையை போக்குவதில் பங்கெடுத்துக் கொள்ளும் சர்க்கரை ஆலை நிறுவனங்களையும், இத்திட்டத்திற்கு உறுதுணையாக விளங்கும் அமைச்சர் பெருமக்களையும் அதிகாரிகளையும் உளமாரப் பாராட்டுகிறேன்.&lt;br /&gt; &lt;br /&gt;இன்று தொடங்கி வைக்கப்படும் இந்த இணை மின் திட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டப்படி உரியகாலத்தில், மின் உற்பத்தியில் ஈடுபட்டுப் பயனளித்திட வேண்டுமென வாழ்த்துகிறேன்.&lt;br /&gt; &lt;br /&gt;தமிழகத்தின் மின் தேவையை நிறைவு செய்யும் வகையில் கூடுதல் மின் உற்பத்திக்குத் திட்டமிடப்பட்டுள்ள இப்பணிகள் அனைத்தும் விரைவாகவும், சிறப்பாகவும் நிறைவேறி தமிழக மக்கள் பயன்பெற அனைவரும் ஒத்துழைப்பு நல்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். &lt;br /&gt; &lt;br /&gt;விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், தலைமை செயலாளர் ஸ்ரீபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.&lt;br /&gt; &lt;br /&gt;இதே நேரத்தில் நாமக்கல், விழுப்புரம், மதுரை, தஞ்சை ஆகிய இடங்களிலும் நிகழ்ச்சி நடந்தது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதி நிதிகள் பேசினார்கள். முன்னதாக தொழில் துறை முதன்மை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வரவேற்றார். சர்க்கரை ஆலை ஆணையர் (பொறுப்பு) அதுல் ஆனந்த் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தலைவர் சி.பி. சிங் நன்றி கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-8957896623668676418?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/8957896623668676418/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/10-2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/8957896623668676418'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/8957896623668676418'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/06/10-2.html' title=''/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-4646731750776395275</id><published>2010-05-18T02:49:00.001-07:00</published><updated>2010-05-18T02:49:26.839-07:00</updated><title type='text'>மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-5)</title><content type='html'>&lt;a href="http://www.islamkalvi.com/"&gt;http://www.islamkalvi.com/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-4646731750776395275?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/4646731750776395275/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/05/5.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/4646731750776395275'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/4646731750776395275'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/05/5.html' title='மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-5)'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-3035747389810212866</id><published>2010-05-16T21:57:00.000-07:00</published><updated>2010-05-16T21:58:37.444-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;span style="color:#3333ff;"&gt;மத்திய அரசு உத்தரவு: விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீடிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Updated 5/15/2010 10:19:52 AM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதுடெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப் படையால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து 1992ல் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதில் இருந்து ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவத்துடன் நடந்த போரில் விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது. அதன் பிறகு எஞ்சியுள்ள அந்த இயக்கத்தின் தலைவர்களும், போராளிகளும் மீண்டும் ஒன்று சேர முயற்சி செய்வதாக உளவுத்துறை மூலம் மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு நேற்று அறிவிக்கை வெளியிட்டது. நடைமுறைப்படி இந்த அறிவிக்கை டிரிபியூனல் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-3035747389810212866?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/3035747389810212866/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/05/updated-5152010-101952-am-2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/3035747389810212866'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/3035747389810212866'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/05/updated-5152010-101952-am-2.html' title=''/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-7102120065944896644</id><published>2010-05-16T21:56:00.001-07:00</published><updated>2010-05-16T21:57:06.645-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஜெயா டிவி நிகழ்ச்சியிலிருந்து குஷ்பு அதிரடி நீக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Updated 5/16/2010 10:56:31 AM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2001ம் ஆண்டு முதல் ஜெயா டிவியில் ஜாக்பாக்ட் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகை குஷ்பு.இவர் நேற்று முன் தினம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவர் ஜாக்பாக்ட் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாய் நீக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;இது குறித்து ஜாக்பாக்ட் நிகழ்ச்சியினர், ‘’தொழில் வேறு, அரசியல் வேறு என்ற கண்ணோட்டத்தில் குஷ்பு திமுகவில் இணைந்த போது தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அப்படி பார்க்க முடியாது. ஜெயா டிவியும் அப்படி பார்க்காது.&lt;br /&gt;திமுகவில் சேருவதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட ஜாக்பாக்ட் நிகழ்ச்சி சம்பந்தமாக மீட்டிங் நடந்தது. அப்போது கூட அவர் அரசியல் ஆசை பற்றி தெரிவிக்கவில்லை. கட்சியில் சேரும் போது தெரிவிக்கவில்லை. தொழில் வேறு அரசியல் வேறு என்று நினைப்பதால் அப்படி செய்திருக்கலாம்.ஆனால் நாங்கள், இனி ஜாக்பாக்ட் நிகழ்ச்சியில் குஷ்பு பங்கேற்கக்கூடாது என்பதில் தெளிவான முடிவு எடுத்துள்ளோம். அவரை இந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாய் நீக்கியுள்ளோம்.&lt;br /&gt;அவர் பங்கேற்ற 15 எபிசோடு ஒளிபரப்பாகும் நிலையில் தயாராக இருக்கிறது. அதையும் ஒளிபரப்பப்போவதில்லை’’என்று தெரிவித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-7102120065944896644?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/7102120065944896644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/05/updated-5162010-105631-am-2001_16.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/7102120065944896644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/7102120065944896644'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/05/updated-5162010-105631-am-2001_16.html' title=''/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-7835910493770772076</id><published>2010-05-16T21:56:00.000-07:00</published><updated>2010-05-16T21:57:04.950-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஜெயா டிவி நிகழ்ச்சியிலிருந்து குஷ்பு அதிரடி நீக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Updated 5/16/2010 10:56:31 AM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2001ம் ஆண்டு முதல் ஜெயா டிவியில் ஜாக்பாக்ட் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகை குஷ்பு.இவர் நேற்று முன் தினம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவர் ஜாக்பாக்ட் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாய் நீக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;இது குறித்து ஜாக்பாக்ட் நிகழ்ச்சியினர், ‘’தொழில் வேறு, அரசியல் வேறு என்ற கண்ணோட்டத்தில் குஷ்பு திமுகவில் இணைந்த போது தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அப்படி பார்க்க முடியாது. ஜெயா டிவியும் அப்படி பார்க்காது.&lt;br /&gt;திமுகவில் சேருவதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட ஜாக்பாக்ட் நிகழ்ச்சி சம்பந்தமாக மீட்டிங் நடந்தது. அப்போது கூட அவர் அரசியல் ஆசை பற்றி தெரிவிக்கவில்லை. கட்சியில் சேரும் போது தெரிவிக்கவில்லை. தொழில் வேறு அரசியல் வேறு என்று நினைப்பதால் அப்படி செய்திருக்கலாம்.ஆனால் நாங்கள், இனி ஜாக்பாக்ட் நிகழ்ச்சியில் குஷ்பு பங்கேற்கக்கூடாது என்பதில் தெளிவான முடிவு எடுத்துள்ளோம். அவரை இந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாய் நீக்கியுள்ளோம்.&lt;br /&gt;அவர் பங்கேற்ற 15 எபிசோடு ஒளிபரப்பாகும் நிலையில் தயாராக இருக்கிறது. அதையும் ஒளிபரப்பப்போவதில்லை’’என்று தெரிவித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-7835910493770772076?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/7835910493770772076/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/05/updated-5162010-105631-am-2001.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/7835910493770772076'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/7835910493770772076'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/05/updated-5162010-105631-am-2001.html' title=''/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-3357839835847358077</id><published>2010-05-16T21:54:00.000-07:00</published><updated>2010-05-16T21:56:06.848-07:00</updated><title type='text'></title><content type='html'>வடிவேலுவுக்கு கொலை மிரட்டல் : சிங்கமுத்து கைது &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Updated  5/16/2010 5:51:01 PM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் வடிவேலு, தன்னுடன் நடித்து வந்த சிங்கமுத்து 7 கோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக சென்னை கமிஷ்னரிடம் புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கையில் சிங்கமுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக புகார் தெரிவித்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று மீண்டும் தனக்கு சிங்கமுத்து கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக வடிவேலு, புகார் தெரிவித்தார். இதையடுத்து சென்னை விருகம்பாக்கம் போலீசாரால் திடீர் என்று சிங்கமுத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-3357839835847358077?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/3357839835847358077/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/05/updated-5162010-55101-pm-7.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/3357839835847358077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/3357839835847358077'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/05/updated-5162010-55101-pm-7.html' title=''/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-5149777259072064004</id><published>2010-05-16T21:53:00.000-07:00</published><updated>2010-05-16T21:54:43.471-07:00</updated><title type='text'>மேலவை அமைக்கும் பணி தீவிரம்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;சென்னை : நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழகத்தில் மேலவை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நேற்று நியமித்தது.&lt;br /&gt;தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை அமைக்க வேண்டும் என்று, கடந்த ஏப்ரல் மாதம் பேரவையில் அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக) பேசும் போது வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் கருணாநிதி மீண்டும் மேலவை கொண்டுவரப்படும்; அதற்கான தீர்மானம் விரைவில் இந்த அவையில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 12ம் தேதி மேலவை அமைப்பதற்கான தீர்மானத்தை பேரவையில் முதல்வர் கருணாநிதி முன் மொழிந்தார். வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 155 பேரும், எதிர்த்து 61 பேரும் வாக்களித்தனர்.&lt;br /&gt;மத்திய அரசின் ஒப்புதலுக்காக இந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் மேலவை அமைப்பதற்கான தீர்மானம், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கடந்த 5ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்துக்குப் பின் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோலவே மக்களவையிலும் கடந்த 6ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் பெறப்பட் டதையடுத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழகத்தில் மேலவை அமைக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மேலவை உருவாக்கும் பணிகளை கவனிப்பதற்காக சிறப்பு அதிகாரியை நேற்று நியமித்தது. இதுகுறித்து சட்டப் பேரவை செயலாளர் மா.செல்வராஜ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:&lt;br /&gt;சட்டமன்ற மேலவையை உருவாக்குவதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக ‘சிறப்பு பணிக்கான அதிகாரி’ பதவி ஒன்று உருவாக்கப்படுகிறது. மேலவை தொகுதி வரையறை, மேலவைக்கான தேர்தல் ஆகிவை தொடர்பாக, இந்த அதிகாரி பொதுத் துறை (தேர்தல் பிரிவு) அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவார்.&lt;br /&gt;இந்த அதிகாரியின் பதவிக் காலம் தற்காலிக அடிப்படையில் ஒரு வருடத்திற்கு இருக்கும். இந்த பதவிக்கு சட்டப் பேரவையின் இணைச் செயலாளராக இருக்கும் ஏ.எம்.பி.ஜமாலுதீன் நியமிக்கப்படுகிறார்.&lt;br /&gt;இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-5149777259072064004?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/5149777259072064004/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/05/blog-post_16.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/5149777259072064004'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/5149777259072064004'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/05/blog-post_16.html' title='மேலவை அமைக்கும் பணி தீவிரம்'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-4449506815070748581</id><published>2010-05-04T03:52:00.000-07:00</published><updated>2010-05-04T07:21:53.328-07:00</updated><title type='text'>வாழ்த்து செய்தி</title><content type='html'>&lt;span style="font-size:130%;color:#cc33cc;"&gt;&lt;strong&gt;பிஸ்மில்லாஹ்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt; ஹிர் ரஹ்மான் நிர்ரஹீம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;இன்று மண நாள் காணும் எங்களின் அன்பு நண்பன்&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;மணமகன்: &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;என் .எஸ் .கே. ரசூல்லாஹ் கான்&lt;br /&gt;&lt;strong&gt;மணமகள் :பி .மெஹராஜ்பானு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;மணமக்கள் இருவரும் தீன்வழி நின்று நபிவழி சென்று இன்றுபோல் என்றும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோம்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S-Acej8YVPI/AAAAAAAAAI8/ef7dDa8jsNU/s1600/100.jpg"&gt;&lt;strong&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 214px; FLOAT: right; HEIGHT: 147px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5467401258997929202" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S-Acej8YVPI/AAAAAAAAAI8/ef7dDa8jsNU/s320/100.jpg" /&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;என்றும் அன்புடன் வாழ்த்தும் அன்பு உள்ளங்கள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;M.SHEIK DAWOOD(DUBAI)&lt;br /&gt;S.SEENI NASEERALI(DUBAI)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-4449506815070748581?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/4449506815070748581/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/05/blog-post_04.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/4449506815070748581'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/4449506815070748581'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/05/blog-post_04.html' title='வாழ்த்து செய்தி'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S-Acej8YVPI/AAAAAAAAAI8/ef7dDa8jsNU/s72-c/100.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-7471302223084801361</id><published>2010-05-01T07:55:00.000-07:00</published><updated>2010-05-02T04:28:01.878-07:00</updated><title type='text'>நிக்காஹ் நிஹழ்ச்சி</title><content type='html'>&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S9xE8hfOTGI/AAAAAAAAAIk/IEqRsbjNbfk/s1600/naseer.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 642px; DISPLAY: block; HEIGHT: 387px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5466319854293109858" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S9xE8hfOTGI/AAAAAAAAAIk/IEqRsbjNbfk/s320/naseer.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;அளவற்ற அருளாலன் நிகற்ற அன்புடையோன் எல்லாம் வல்ல&lt;br /&gt;அல்லாவிற்க்கே புகழ் அணைத்தும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:Arial;color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;குதக்கோட்டை ஊராட்ச்சி மன்ற துணைத் தலைவர்&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt; N.S.K.ரசுல்லாஹ் கான்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அவர்களின் &lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;நிக்காஹ் என்னும் திருமண நிகழ்ச்சி வரும் &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;5.5.2010&lt;/span&gt;.&lt;/strong&gt; அன்று &lt;span style="color:#ff0000;"&gt;MG&lt;/span&gt; &lt;span style="color:#ff0000;"&gt;MAHALL&lt;/span&gt; இல்&lt;/span&gt; &lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="color:#000099;"&gt;நடைபெருகிறது அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இவன்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;தீன்காக்கும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;இளைஙர் சங்கம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;கொட்டியகாரன் வலசை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:Trebuchet MS;font-size:130%;color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-7471302223084801361?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/7471302223084801361/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/7471302223084801361'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/7471302223084801361'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/05/blog-post.html' title='நிக்காஹ் நிஹழ்ச்சி'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S9xE8hfOTGI/AAAAAAAAAIk/IEqRsbjNbfk/s72-c/naseer.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-4321975661260084105</id><published>2010-04-30T22:07:00.001-07:00</published><updated>2010-04-30T22:09:27.306-07:00</updated><title type='text'>மின்வெட்டு சில மாதங்களுக்கு நீடிக்கும்: சென்னைக்கு மின்வெட்டு இல்லை</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S9u3O7--z4I/AAAAAAAAAIY/6xZYCviK8-E/s1600/tblfpnnews_45404779912.jpg"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 142px; DISPLAY: block; HEIGHT: 174px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5466164039992135554" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S9u3O7--z4I/AAAAAAAAAIY/6xZYCviK8-E/s320/tblfpnnews_45404779912.jpg" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சென்னை : தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையால், பொதுமக்கள் புழுங்குகின்றனர். தடையற்ற மின்சாரம் எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள் நிலையில், 'தமிழகத்தில் மின்பற்றாக்குறை நிலை சீரடைய, இன்னும் சில மாதங்கள் ஆகும். சென்னையில் மின்தடை இல்லை' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மின் உற்பத்தியின் அளவு அதற்கு சமமாக இருக்கவில்லை. நினைத்த நேரத்தில் மின் உற்பத்தியை துவங்கிவிட முடியாது. கடந்த ஆட்சிக் காலத்தில் அதற்கான முயற்சியை துவங்கியிருப்பார்களேயானால், தற்போது மின் உற்பத்தி கூடுதலாகக் கிடைத்திருக்கும். இந்த உண்மையை உணர்ந்து தான் தி.மு.க., அரசு கடந்த 2006ம் ஆண்டு பொறுப்பேற்ற பின், மின் உற்பத்திக்கான முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளது. ஆனால், அதன் பயன் கிடைக்க இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும். அப்போது நம் பற்றாக்குறை பிரச்னை தீரும். அத்தகைய தன்னிறைவு ஏற்படும் வரை, இப்போதுள்ள பற்றாக்குறையைச் சரிக்கட்ட அரசு எந்த வகையில் எல்லாம் முயற்சிகளை மேற்கொள்ள முடியுமோ, அந்த அளவிற்கு தேவையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது, சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர்பகுதிகளில் வீட்டு உபயோகிப்பாளர்கள் மற்றும் குறைந்த அழுத்த சிறு மற்றும் குறுதொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 24 மணிநேரமும் தங்குதடையின்றி மின்வினியோகம் செய்யப்படுகிறது. மின்வெட்டு என்பது இந்தப் பகுதிகளில் இல்லை என்பது முழுக்க முழுக்க உண்மை. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வீட்டு உபயோகிப்பாளர்கள் மற்றும் குறைந்த அழுத்த சிறு மற்றும் குறு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு 21 மணி நேரம் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதிகளுக்கு பகல் நேரத்தில் மட்டும் சுழற்சி முறையில் மூன்று மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது. தமிழகத்தின் மின்தேவை 10 ஆயிரத்து 500 முதல் 10 ஆயிரத்து 800 மெகாவாட். மின்சார வாரியம் மூலம் 9,800 மெகாவாட் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மின்சாரத் தேவையைச் சமாளிக்க 2,000 மெகாவாட் மின்சாரம் வெளிச்சந்தையிலிருந்து அதிக விலைக்கு வாங்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மே மாத இறுதியில், காற்றாலைகள் மூலம் அதிக மின் உற்பத்தி செய்யப்படும்போது மின்வினியோகம் சீரடையும். எந்த அளவிற்கு இதை சமாளிக்க முடியுமோ, அந்த அளவிற்கு சமாளிக்க தமிழக அரசு தன்னால் முடிந்த வரை, அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களும் இந்த நிலையைப் புரிந்து கொண்டு அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-4321975661260084105?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/4321975661260084105/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/04/blog-post_30.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/4321975661260084105'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/4321975661260084105'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/04/blog-post_30.html' title='மின்வெட்டு சில மாதங்களுக்கு நீடிக்கும்: சென்னைக்கு மின்வெட்டு இல்லை'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S9u3O7--z4I/AAAAAAAAAIY/6xZYCviK8-E/s72-c/tblfpnnews_45404779912.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-8518288747981943456</id><published>2010-04-19T22:48:00.000-07:00</published><updated>2010-04-19T22:52:31.919-07:00</updated><title type='text'>'லெட்டர் பேடு' சர்ச்சையில் 'மாஜி' அமைச்சர்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S81AnHyFGpI/AAAAAAAAAIQ/Ayo3pa__CfM/s1600/tbltopnews1_771296025.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 259px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5462092963918453394" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S81AnHyFGpI/AAAAAAAAAIQ/Ayo3pa__CfM/s320/tbltopnews1_771296025.jpg" /&gt;&lt;/a&gt; &lt;span style="font-family:arial;color:#ff0000;"&gt;ராமநாதபுரம் : அரசு 'லோகோ' மற்றும் தலைமை செயலகத்தின் முகவரி அச்சிட்ட 'லெட்டர் பேடு' உபயோகிப்பதாக அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா சர்ச்சையில் சிக்கி உள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அன்வர்ராஜா. சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராகவும், ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளராகவும் தற்போது உள்ளார். ராமநாதபுரத்தில் சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்ட, உள்ளூர் இதழ் ஒன்றில், இவரது வாழ்த்து மடல் இருந்தது. இதில் , தமிழக அரசு 'லோகோ' மற்றும் தலைமை செயலக முகவரியுடன் அச்சிடப்பட்டிருந்தது. இதுகுறித்து கலெக்டர் ஹரிஹரன் கூறுகையில், '' அரசு 'லோகோ' வை பயன்படுத்துவதில் வரைமுறை உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் அதை பயன்படுத்த அனுமதியில்லை. சம்மந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். அன்வர்ராஜாவிடம் கேட்ட போது,'' எனது பழைய லெட்டர் பேடில் எழுதி தந்ததை, அந்த இதழினர் அப்படியே பிரசுரித்துவிட்டனர். அதில் அரசு லோகோ வெளியிட்டது தவறுதான்,'' என்றார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-8518288747981943456?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/8518288747981943456/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/04/blog-post_19.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/8518288747981943456'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/8518288747981943456'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/04/blog-post_19.html' title='&apos;லெட்டர் பேடு&apos; சர்ச்சையில் &apos;மாஜி&apos; அமைச்சர்'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S81AnHyFGpI/AAAAAAAAAIQ/Ayo3pa__CfM/s72-c/tbltopnews1_771296025.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-3158477452294580049</id><published>2010-04-16T00:42:00.000-07:00</published><updated>2010-04-16T00:44:00.637-07:00</updated><title type='text'>ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு: வானில் மாபெரும் சாம்பல் மண்டலம்-ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;லண்டன்: ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து வானில் சாம்பல் தூசி மண்டலம் பரவியுள்ளதையடுத்து உலகம் முழுவதும் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.2001ம் ஆண்டு நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் உலக அளவில் விமான சேவை பெரும் அளவில் பாதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.ஐஸ்லாந்தின் அயாபியாபிளாயெர்குதுல் (ay-yah-FYAH'-plah-yer-kuh-duhl) பகுதியில் உள்ள பனி மலையில் உள்ள மாபெரும் எரிமலை கடந்த புதன்கிழமை வெடித்தது. இதிலிருந்து வெளியேறிய எரிமலைக் குழம்பு பல கி.மீ. பகுதிகளில் பரவியுள்ளது.மேலும் எரிமலைக் குழம்பால் உருகிய பனி மலைகளால் பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.எரிமலை வெடித்தபோது கிளம்பிய சாம்பல் புகை வானில் பல கி.மீ. தூரத்துக்கு சீறியது. இந்தப் புகை மண்டலம் வடக்கு ஐரோப்பாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. எரிமலை அமைந்துள்ள இடத்திலிருந்து 2,000 கி.மீ. தொலைவில் உள்ள பிரிட்டன் வானிலும் இந்த சாம்பல் பரவியது.இந்தப் புகையில் உள்ள சாம்பல் விமான என்ஜின்களையே செயலிழக்கச் செய்யும் சக்தி வாய்ந்தது என்பதால் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, பெல்ஜியம், அயர்லாந்து உள்பட வடக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா, கனடாவில் சுமார் 8,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.அதே போல இந்த நாடுகளுக்குச் செல்லும் இந்திய விமானங்கள் உள்பட ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க, வளைகுடா, ஆஸ்திரேலியா உள்பட ஏராளமான நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா-ஐரோப்பா இடையிலான பெரும்பாலான விமானங்கள் ரத்தாகிவிட்டன.இந்த சாம்பல் புகை மண்டலம் கலைய பல நாட்கள் அல்லது பல வாரங்கள் கூட ஆகும் என்று ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த ஒரு மாதத்தில் இந்த எரிமலை வெடிப்பது இது இரண்டாவது முறையாகும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-3158477452294580049?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/3158477452294580049/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/04/blog-post_16.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/3158477452294580049'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/3158477452294580049'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/04/blog-post_16.html' title='ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு: வானில் மாபெரும் சாம்பல் மண்டலம்-ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-4885438035586336676</id><published>2010-04-15T07:49:00.000-07:00</published><updated>2010-04-15T07:50:08.572-07:00</updated><title type='text'>நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்”, டாக்டர் பெரியார்தாசன் அவர்களின் விளக்கம்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;“நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்” என்ற தலைப்பில் “அப்துல்லாஹ்” என பெயர் மாற்றம் செய்துக்கொண்ட டாக்டர் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://www.islamkalvi.com/portal/?tag=%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பெரியார்தாசன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt; அவர்கள், 14.03.2010 அன்று இரவு 8.45 முதல் 9.30 வரை உரை நிகழ்த்தினார். சிறு வயதில் இந்து மத நம்பிக்கையாளராக இருந்து, பிறகு நாத்திகராக மாறி, பல ஆயிரம் பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக ஆவதற்கு காரணமானவர், ஒரு கட்டத்தில் முன்னால் கல்லூரி நண்பன் கேட்ட கேள்வி, “கடவுள் இருக்கிறாரா? இல்லையா?” என்பது பற்றியும் “இறந்த பிறகு நாம் எழுப்பப்படுவோமா? இல்லையா?” என்பது பற்றியும் தன்னை சிந்திக்கத் தூண்டியதாக தெரிவித்தார்.&lt;br /&gt;நண்பரின் கேள்வி, மன நல நிபுணரான தன்னை, ஆழமான சிந்தனையிலும் மன உளைச்சலில் வீழ்த்தியதாக தெரிவித்தார். அதன்பிறகு சுமார் 10 ஆண்டுகளாக கடவுள் மற்றும் மறுமை தொடர்பான ஆராய்ச்சி சிந்தனையில் இருந்ததாகவும், முதலில் இந்துத்துவத்தை பற்றியும், கிருஸ்துவத்தைப் பற்றியும் ஆராய்ந்த பிறகு இறுதியாக இஸ்லாத்தைப் பற்றி படிக்க முற்பட்டதாகக் குறிப்பிட்டார். தான் பல பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக வளைத்துவிட்டதாகவும் அவர்களை நிமிர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். முன்பு “கடவுள் யாருமில்லை” என்று பிரச்சாரம் செய்தவர் இப்பொழுது “கடவுள் யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர” என்று கூறுவதற்கான காரணங்களை கண்டறிந்துவிட்டதாக குறிப்பிட்டார். “அல்லாஹ்” முஸ்லிம்களுக்கு மட்டும் கடவுளல்ல. “அல்லாஹ்”தான் இவ்வுலகின் அனைவருக்கும் கடவுள் என்றார்.&lt;br /&gt;ஒரு பக்கம் இஸ்லாமியர்கள் தன்னுடைய மாற்றத்தினால் சந்தோசமடைந்தாலும் இன்னொரு சாரார் தனக்கு எதிராக இப்பொழுதே கிளம்பிவிட்டதாகவும், டாக்டருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளதாகவும், எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அதனை சந்தோசமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்&lt;br /&gt;ஸனாயியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி இணைந்து ஒரே நாளில் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, ஜித்தாவின் தொழில்பேட்டையாக அறியப்பட்ட ஸனாயியா அழைப்பு மையத்தில் அதன் மேலாளர் ஷேக் “ஃபுவாத் பின் ஹாஸிம் அல் கவ்ஸர்” அவர்களின் முன்னிலையில் நடந்தது.&lt;br /&gt;நிர்வாகத்திறன் பயிற்சி பட்டறை மற்றும் தமிழ் மன்ற சிறப்பு நிகழ்ச்சிகளினால் டாக்டரை அறிந்தவர்களும், முஸ்லிம், இந்து கிருத்துவ சகோதரர்களும் சொற்பொழிவை கேட்க ஆர்வத்துடன் கூடியிருந்தனர்.&lt;br /&gt;நிகழ்ச்சிக்கு சகோதரர் சாதிக் சிக்கந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். அழைப்பு மையத்தின் தமிழ் துறை பொறுப்பாளர் ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்களின் இறுதி சிற்றுரையோடு நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தது.&lt;br /&gt;ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்கள் பேசும்போது, “டாக்டர் அவர்களுடன் சேர்ந்து உம்ரா செய்யும் வாய்ப்பு நேற்று கிடைத்ததாகவும், அப்போது ஜித்தாவில் உள்ளவர்களுக்கு ‘நீங்கள் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டீர்கள்’ என்பதை நிகழ்ச்சி மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை ஏற்று, டாக்டர் அவர்கள் தனது ரியாத் பயணத்தை ஒத்திவைத்ததாகவும் குறிப்பிட்டார். பலபேர் ஆராய்ச்சி செய்து ஏற்றுக்கொள்ளும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை, முஸ்லிம்கள் கற்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் முஸ்லிமல்லாத சகோதரர்கள் இஸ்லாம் சொல்லும் “கடவுள்” கோட்பாட்டினை காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.&lt;br /&gt;டாக்டரின் சொற்பொழிவை இஸ்லாம்கல்வி.காம் தளத்தில் விரைவில் பார்க்கலாம் (இறைவன் நாடினால்..).&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-4885438035586336676?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/4885438035586336676/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/04/blog-post_3468.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/4885438035586336676'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/4885438035586336676'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/04/blog-post_3468.html' title='நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்”, டாக்டர் பெரியார்தாசன் அவர்களின் விளக்கம்'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-556801289567090514</id><published>2010-04-15T03:54:00.000-07:00</published><updated>2010-04-15T04:12:33.209-07:00</updated><title type='text'>ஆதி திராவிடர் நிலங்களை யார் அபகரித்தாலும் மீட்டெடுப்போம்: முதல்வர் கருணாநிதி உறுதி</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S8bz2Iv0RlI/AAAAAAAAAIA/MmYsOdGckLo/s1600/karunidhi.jpg"&gt;ஜெகந்நாதன், பெரியார் ஒளி விருது பெற்ற கி.வீரமணி, காயிதே மில்லத் பிறை விருது பெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான், மறைந்த தேவநேயப் பாவாணர் சார்பில் செம்மொழி ஞ&lt;br /&gt;சென்னை, ஏப்.14: ஆதிதிராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை யார் அபகரித்தாலும் அவற்றை மீட்டெடுக்கும் கடமை நமக்கு உள்ளது என்றார் முதல்வர் கருணாநிதி.&lt;br /&gt;அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் விருது வழங்கும் விழா சென்னையை அடுத்த மறைமலை நகரில் புதன்கிழமை நடைபெற்றது.&lt;br /&gt;விழாவில், "அம்பேத்கர் சுடர்' விருதைப் பெற்ற பிறகு, முதல்வர் கருணாநிதி ஆற்றிய ஏற்புரை:&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட விருதுகள் தனிப்பட்ட விருதுகள் என்ற போதும், எல்லாமே "ஒளி'மயமான விருதுகள்; சிறப்பான விருதுகள்.&lt;br /&gt;விருதுகளை வழங்கிய திருமாவளவன், இங்கே சில கோரிக்கைகளை வைத்தார்.&lt;br /&gt;சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவதால், அவை குறித்து எதுவும் அறிவிக்க இயலாது. ஆனால், எனது தலைமையில் 6}வது முறையாக ஆட்சி அமைக்கப் பாடுபடுவோம் என்று திருமாவளவன் கூறினார். அத்தகைய ஆட்சி அமையும் போது உங்கள் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்.&lt;br /&gt;அதற்கு முன்னதாக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளிலும் இவை இடம்பெறும்.&lt;br /&gt;இங்கே பேசிய கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் எனக்குப் பிடித்த கருத்தைச் சொன்னார்.&lt;br /&gt;நீதிபதி ஒருவர், ஏழைகள் நிலத்தைத் தன் பெயருக்கு மாற்றி அவர்களை விரட்டியதாக அவர் தெரிவித்தார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுக்கு இன்னொன்றையும்&lt;br /&gt;நினைவுபடுத்த விரும்புகிறேன். முன்னாள் முதல்வர் ஒருவர் சிறுதாவூரில் பஞ்சமி நிலங்களை அபகரித்து வீடு கட்டியதாகப் புகார்கள் வந்தன.&lt;br /&gt;இதுதொடர்பாக, விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டு, அந்தக் கமிஷன் தனது அறிக்கையையும் அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.&lt;br /&gt;ஆதிதிராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை யார் அபகரித்தாலும் அது  நீதிபதியாக இருந்தாலும், முன்னாள் முதல்வராக இருந்தாலும் அந்த நிலங்களை மீட்டு ஆதிதிராவிட மக்களிடம் ஒப்படைக்க வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் உள்ளது.&lt;br /&gt;தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை பாயில் படுத்து உறங்க முடியாத நிலையில் உள்ளது என்று திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;அந்த நிலை மாறுவதற்காகத் தான் தி.மு.க. பாடுபடுகிறது. அதற்காகத்தான் தி.மு.க.வோடு திருமாவளவன் கைகோர்த்திருக்கிறார். வெள்ளையர்களிடம் விடுதலைப் பெற்ற நாம், இதுபோன்ற சமூகப் பிரச்னைகளிலிருந்து நிச்சயம்&lt;br /&gt;விடுதலை பெறுவோம் என்றார் கருணாநிதி.&lt;br /&gt;விழாவுக்குத் தலைமை வகித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது:&lt;br /&gt;வீரன் சுந்தரலிங்கம், அயோத்திதாசர் ஆகியோருக்கு அரசு மணி மண்டபம் அமைக்க வேண்டும்; காயிதே மில்லத் பெயரில் விருது வழங்க வேண்டும். அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்.&lt;br /&gt;அம்பேத்கர், பெரியார் ஆகியோருக்கு புதிய சட்டப்பேரவை மண்டபத்தில் சிலை வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தினார்.&lt;br /&gt;திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு "பெரியார் ஒளி' விருதும், சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுக்கு "காமராஜர் கதிர்' விருதும், கவிஞர் அப்துல் ரகுமானுக்கு "காயிதே மில்லத் பிறை' விருதும், தமிழறிஞர் மறைந்த தேவநேயபாவாணர் சார்பில் அவரது மகன் மணிக்கு "செம்மொழி ஞாயிறு' விருதும், ஞான அலாய்சியஸýக்கு "அயோத்திதாசர் ஆதவன்' விருதும் இந்த விழாவில் வழங்கப்பட்டன.&lt;br /&gt;அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, சென்னையை அடுத்த மறைமலைநகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்&lt;br /&gt;சார்பில் புதன்கிழமை நடைபெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதிக்கு "அம்பேத்கர் சுடர்' விருதை வழங்கினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். உடன் (இடமிருந்து)&lt;br /&gt;அயோத்திதாசர் - ஆதவன் விருது பெற்ற ஞான.அலாய்சியஸ், காமராசர் கதிர் விருது பெற்ற கிருஷ்ணம்மாள் &lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 201px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5460319709619832402" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S8bz2Iv0RlI/AAAAAAAAAIA/MmYsOdGckLo/s320/karunidhi.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-556801289567090514?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/556801289567090514/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/04/blog-post_4024.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/556801289567090514'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/556801289567090514'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/04/blog-post_4024.html' title='ஆதி திராவிடர் நிலங்களை யார் அபகரித்தாலும் மீட்டெடுப்போம்: முதல்வர் கருணாநிதி உறுதி'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S8bz2Iv0RlI/AAAAAAAAAIA/MmYsOdGckLo/s72-c/karunidhi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-5442085745429307463</id><published>2010-04-15T03:51:00.000-07:00</published><updated>2010-04-15T03:54:45.252-07:00</updated><title type='text'>ஏப்ரல் 14: கேப்டன் டி.வி. ஒளிபரப்பு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S8bwOOVZ-DI/AAAAAAAAAH4/hadkHbK0yYM/s1600/C11DCAPT.jpg"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 163px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5460315725390018610" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S8bwOOVZ-DI/AAAAAAAAAH4/hadkHbK0yYM/s320/C11DCAPT.jpg" /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt; &lt;br /&gt;சென்னை, ஏப். 11: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் கேப்டன் டி.வி. வரும் ஏப்ரல் 14 முதல் தனது ஒளிபரப்பைத் தொடங்குகிறது.&lt;br /&gt; இது குறித்து அதன் நிர்வாக இயக்குநர் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டி.வி.யின் சோதனை ஒளிபரப்பு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11) அதிகாலை முதல் துவங்கியுள்ளது.&lt;br /&gt;வரும் ஏப்ரல் 14 முதல் முழுமையான நிகழ்ச்சிகளுடன் அதிகாரப்பூர்வமான ஒளிபரப்பு தொடங்கும்.  மிகச் சிறப்பான நிகழ்ச்சிகளை சிறந்த வல்லுநர்களின் உதவியுடன் உருவாக்கியிருக்கிறோம். இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களை முன்னேற்றும் வகையிலான நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.கல்வி, பொருளாதாரம், அறிவியல், கலை, இலக்கியம், மருத்துவம், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிகழ்ச்சிகளை தகுந்த நிபுணர்களைக் கொண்டு சிறப்பாக ஒளிபரப்பவுள்ளோம்.&lt;br /&gt; இதுவரை எந்த சேனலும் செய்திராத வகையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தனித் தனியே ஒரு குழுவை அமைத்து செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் வழங்குகிறோம்.&lt;br /&gt; வரும் மே 1 முதல் எங்கள் டி.வி.யின் செய்திகள் பாரபட்சமின்றி ஒளிபரப்பாகும். அடுத்த ஆண்டு ஜனவரி 14 முதல் கேப்டன் டி.வி.யின் இன்னொரு புதிய சேனலும் தனது ஒளிபரப்பைத் தொடங்கவுள்ளது.&lt;br /&gt;தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் "கேப்டன் முரசு' என்ற வார இதழ் விரைவில் வெளியாகவுள்ளது.&lt;br /&gt;கேப்டன் டி.வி. ஒளிபரப்பைத் தொடங்குவது குறித்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகிறார் அதன் நிர்வாக இயக்குநர் எல்.கே.சுதீஷ்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-5442085745429307463?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/5442085745429307463/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/04/14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/5442085745429307463'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/5442085745429307463'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/04/14.html' title='ஏப்ரல் 14: கேப்டன் டி.வி. ஒளிபரப்பு'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S8bwOOVZ-DI/AAAAAAAAAH4/hadkHbK0yYM/s72-c/C11DCAPT.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-8521671506216977666</id><published>2010-04-15T03:46:00.000-07:00</published><updated>2010-04-15T03:51:04.003-07:00</updated><title type='text'>250 சேனல்களுடன் சென்னையில் புதிய கேபிள் டி.வி. நிறுவனம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S8buztEhyHI/AAAAAAAAAHw/v4TmbVQMeRI/s1600/alagiri.jpg"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 234px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5460314170272630898" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S8buztEhyHI/AAAAAAAAAHw/v4TmbVQMeRI/s320/alagiri.jpg" /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt; சென்னை, ஏப். 14: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, ஜாக் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் புதிய கேபிள் டி.வி. நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதை மு.க.அழகிரி சென்னையில் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.&lt;br /&gt; ஜாக் கம்யூனிகேஷன்ஸ் கேபிள் நிறுவனம், கடந்த 7 ஆண்டுகளாக திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கேபிள் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்துடன் இணைந்து சென்னையை மையமாக வைத்து இப் புதிய கேபிள் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt; மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் உரிமத்தினை முறையாகப் பெற்றுள்ள இந்த கேபிள் நிறுவனம், சென்னையில் விரைவில் தங்களது வர்த்தக ஒளிபரப்பு சேவையைத் தொடங்கவுள்ளது. தயாநிதி அழகிரியும் ஜேக் கம்யூனிகேஷன்ûஸ சேர்ந்த ஜெயராமன் கமலேஷும் இப் புதிய கேபிள் நிறுவனத்தின் இயக்குநர்களாகச் செயல்படுவார்கள்.&lt;br /&gt; சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள இந்த எம்.எஸ்.ஓ. (ஙன்ப்ற்ண் நஹ்ள்ற்ங்ம் ஞல்ங்ழ்ஹற்ர்ழ்), பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளின் சிக்னல்களை ஒருங்கிணைத்து கேபிள் ஆபரேட்டர்களுக்கு வழங்கும். அவற்றை ஆபரேட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள்.&lt;br /&gt; ஜாக் கம்யூனிகேஷன்ஸ் கேபிள் டி.வி. நிறுவனத்தின் சிறப்பம்சம், எஸ்சிவி கேபிள் நிறுவனத்துக்குப் போட்டியாகத் தொடங்கப்பட்டுள்ளதா போன்ற கேள்விகளுக்கு தயாநிதி அழகிரி, ஜெயராமன் கமலேஷ் அளித்த பதில்:&lt;br /&gt; மிகக் குறைந்த விலையில் ஏராளமான சேனல்களைத் தரமாக ஒளிபரப்பவுள்ளோம். வாடிக்கையாளருக்குப் பயனளிக்கக்கூடிய மதிப்புக் கூட்டுச் சேவைகளைக் குறைந்தக் கட்டணத்தில் வழங்குகிறோம். இதுமட்டுமின்றி தேவைக்கேற்ற சேனல்கள், ஜோதிடம், ஷாப்பிங், ஆன்லைன் டிக்கெட்டிங், இ-மெயில் உள்ளிட்ட பல சேவைகளை முதல்முறையாக சென்னை நகர கேபிள் டி.வி. வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்.&lt;br /&gt;சென்னையில் குறைந்தது 20 லட்சம் இணைப்புகளைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். எங்கள் எம்.எஸ்.ஓ. வில் 84 அனலாக் மற்றும் 144 டிஜிட்டல் உள்பட 250}க்கும் மேற்பட்ட சேனல்கள் உள்ளன.&lt;br /&gt; எஸ்சிவி நிறுவனத்துக்குப் போட்டியாக இந்த கேபிள் நிறுவனத்தைத் தொடங்கவில்லை. அவர்கள் ஏற்கெனவே சென்னையில் செயல்பட்டு வந்தாலும் நாங்கள் குறைந்த விலை, சிறந்த தொழில்நுட்பம், அன்பான வாடிக்கையாளர் சேவை போன்றவற்றின் மூலம் எங்களை நிலைநிறுத்திக் கொள்வோம் என்றனர்.&lt;br /&gt; இந்த நிகழ்ச்சியில் காந்தி அழகிரி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தமிழரசி, எம்.எல்.ஏக்கள் ப.ரங்கநாதன், மாலைராஜா உள்ளிட்டோரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான திமுக பிரமுகர்களும்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8761954551140201628-8521671506216977666?l=kkvalasai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kkvalasai.blogspot.com/feeds/8521671506216977666/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/04/250.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/8521671506216977666'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8761954551140201628/posts/default/8521671506216977666'/><link rel='alternate' type='text/html' href='http://kkvalasai.blogspot.com/2010/04/250.html' title='250 சேனல்களுடன் சென்னையில் புதிய கேபிள் டி.வி. நிறுவனம்'/><author><name>முகவை தாவூத் பக்கம்</name><uri>http://www.blogger.com/profile/16691110449651805012</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_MxhaT9mWu5U/TN_YXFZBP9I/AAAAAAAAAKc/g2OMus1gldU/S220/07112010002.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_MxhaT9mWu5U/S8buztEhyHI/AAAAAAAAAHw/v4TmbVQMeRI/s72-c/alagiri.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8761954551140201628.post-2402277202270058698</id><published>2010-04-15T03:43:00.000-07:00</published><updated>2010-04-15T03:45:18.363-07:00</updated><title type='text'>பன்றிக் காய்ச்சலை கண்டறிய மூலக்கூறு ஆய்வகம் அமைப்பு</title><content type='html'>&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலை கண்டறியும் மூலக்கூறு ஆய்வகம் மற்றும் மின் நூலகம் தொடக்க விழா நேற்று நடந்தது. சுகாதாரத்துறை முதன்மை செயலர் சுப்புராஜ் தலைமை வகித்தார். மருத்துவக் கல்லூரி இயக்குநர் விநாயகம், முதல்வர் மோகனசுந்தரம், நுண்ணுயிரியல் மைய இயக்குநர் சுமதி, மூலக்கூறு ஆய்வக தலைவர் கீதாலட்
